குடியரசுத் தலைவரின் மகளுக்கு இலவசமாக நிலம் ஒதுக்கி இருப்பது சம்பந்தமாக
நாளிதழில் வந்துள்ள செய்தியை தான் மேலே பார்க்கிறீர்கள் !-
1) குடியரசுத்தலைவரின் மகளுக்கு மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகர் அருகே
இருபது ஏக்கர் நிலம் மலிவு விலையில் -
2) 32,000 சதுர அடி நிலம் விளையாட்டு மைதானத்துக்காக் 30 ஆண்டுக்காலத்துக்கு
குத்தகைக்கு -
3) இதற்கான வசூலிக்கப்படும் கட்டணம் ஆண்டுக்கு ஒரு (!) ரூபாய் மட்டுமே !
4) இதே போல் 27,300 சதுர அடி நிலம் ஆரம்பப்பள்ளி மற்றும் விடுதி
கட்டுவதற்காக இலவசமாகவே அளிக்கப்பட்டு உள்ளது !
14 வயது வரை அனைவருக்கும் இலவசமாக கட்டாய கல்வி அளிப்பது நமது
அரசியல் சட்டத்தின்படி அண்மையில் பாராளுமன்றததின் மூலம் உறுதி செய்யப்பட்டு
உள்ளது. இந்த நிலையில் தனியார் ஒருவருக்கு ( அதுவும் குடியரசுத்தலைவரின்
மகளுக்கு ) சொந்தமாக ஆரம்பப்பள்ளி ஆரம்பிப்பதற்கு எதற்காக அரசு இலவசமாக
நிலம் அளிக்க வேண்டும் ?
யார் கேட்பது இந்தக் கொள்ளையைப்பற்றி – இத்தனைக்கும் இது ஒரு
ஜனநாயக நாடு - இதில் 800 கட்சிகள் வேறு !!!
Thursday, March 24, 2011
யாருக்கும் வெட்கமில்லை !
மக்களை ஏமாற்றும் அரசாங்கம் !
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் புதிதாக ஒரு
சேவை வரி விதிக்கப்பட்டிருக்கிறது.
உடல் நலம் சரி இல்லாதவர்கள் மருத்துவ
மனையில் சிகிச்சை பெற்றால்,அந்த மருத்துவ
மனை 25 படுக்கைகளுக்கு மேல் கொண்டதாகவோ,
குளிர் சாதன வசதி உள்ளதாகவோ இருந்தால்,
நோயாளி தான் பெறும் மருத்துவ சேவைக்காக,
மொத்த பில்லில் 5% சேவை வரியாக மத்திய
அரசுக்கு செலுத்த வேண்டும்.
உடல் நலம் கெட்டு, நொந்து போய் மருத்துவ
சிகிச்சை பெற மருத்துவமனைக்கு போகும்
நோயாளியிடம் கூட காசைப் பிடுங்கும்
இந்த அரசு, பெரிய பெரிய முதலாளிகளிடம்,
வியாபாரிகளிடம் – நடந்து கொள்வது எப்படி
என்பது யாராவது கண்டு பிடித்துச் சொன்னால்
தான் நமக்குத் தெரிகிறது !
பொது மக்களுக்கு விவரம் தெரிந்து விடக்கூடாதே
என்று தான் சில விஷயங்களை பூடகமாக
வெளியிடுகிறார்கள். பட்ஜெட் உரையை
நிதி அமைச்சர் படிக்கும்போது, அவர் முழு
விவரங்களையும் படிப்பதில்லை. முக்கியம்
என்று அவர் கருதுவதை மட்டும் சுருக்கமாகப்
படிக்கிறார். அது இன்னும் சுருக்கமாக்கப்பட்டு
தலைப்புச் செய்திகளாக வருகிறது.
நாமோ தலைப்புச் செய்திகளை மட்டும்
பார்த்து விட்டு புதிய வரி இல்லை என்று
சந்தோஷமாகப் போய் விடுவோம்.
ஆனால் முழு பட்ஜெட்டையும் பத்தி பத்தியாக
ஆராய்ந்தால் தான், அதையும் முந்தைய வருட
வரவு செலவு விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்
தான் நடந்திருக்கும் தில்லுமுல்லுகள்
தெரிய வருகின்றன.
சாதாரணமாக நம்மைப் போன்ற பொதுமக்களுக்கு
புரியாத வகையிலேயே அந்த விவரங்கள்
அமைக்கப்பட்டிருக்கின்றன.விவரம் தெரிந்தவர்கள்
நிதானமாக உள்ளே புகுந்து ஆராய்ந்தால்
பல தகிடுதித்தங்கள் தெரிய வருகின்றன.
பி.சாய்நாத் என்கிற பொருளாதார நிபுணர் ஒருவர்
நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை அலசி ஆராய்ந்து
கொடுத்திருக்கும் விவரங்களை பார்த்தால்
பற்றிக் கொண்டு வருகிறது. அரசாங்கம் எப்படி
எல்லாம் நம்மை ஏமாற்றுகிறது என்பது
புரிய வருகிறது.
3 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில்
ஏற்பட்ட கடும் பொருளாதாரச் சரிவு காரணமாக
உலகம் பூராவும் ஏற்பட்ட நெருக்கடியில் -
பல நாடுகளும் சிக்கித் தவித்தன.
பெரும் அளவில் வர்த்தக நிறுவனங்களும்,
தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.
தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
இந்தியாவிலும் அத்தகைய சூழ்நிலையின்
பாதிப்பால்,
தொழிற்சாலைகளில் உற்பத்திக் குறைவும்,
அதன் காரணமாக வேலையின்மையும்
ஏற்பட்டு விடக்கூடாதே என்று மத்திய அரசு
எக்சைஸ் வரியிலும்,
சுங்க வரியிலும் பல சலுகைகளை
தற்காலிகமாக அனுமதித்தது.
இந்த சலுகைகள் அளிக்கப்பட்டதன்
காரணமாகச் சொல்லப்பட்டவை -
தொழிற்சாலைகள்
நஷ்டம் அடையக்கூடாது,
உற்பத்தி குறையக்கூடாது,
தொழிலாளர்கள் வேலை இழக்கக் கூடாது.
தொழிற்சாலைகளுக்கு ஏற்படக்கூடிய நஷ்டத்தை
ஈடுசெய்யும் விதமாக எக்சைஸ் மற்றும்
சுங்க வரிகளில் பல சலுகைகள் தற்காலிகமாக
அளிக்கப்பட்டன.
2 ஆண்டுகளுக்கு பின்னர் பார்த்தால்,
நஷ்டம் அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட
மேற்படி கம்பெனிகள் எல்லாம்
நல்ல லாபத்திலேயே ஓடி இருக்கின்றன.
அவைகளுக்கு சலுகைகளே
தேவைப்பட்டிருக்கவில்லை.
கொடுக்கப்பட்ட சலுகைகள் எல்லாம் -
அதிக பட்ச லாபமாக முதலாளிகளிடம்
சென்றடைந்துள்ளன.
அரசாங்கம் இதுபற்றி தெரிந்துகொண்டே
இந்த சலுகைகளை வேறு நோக்கில்
கொடுத்ததா அல்லது இந்த சலுகைகள்
தேவைப்பட்டிருக்கவில்லை என்பது பின்னால்
தான் தெரிய வந்ததா என்பது தெரியவில்லை.
ஏற்கெனவே கொடுத்த சலுகைகளே
தேவையற்றவை
என்கிற நிலையில் – அந்த சலுகைகள்
உடனடியாக வாபஸ் பெறப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் 3 ஆண்டுகளாகவும்,
இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அந்த சலுகைகள்
தொடர்கின்றன.
எங்கே அவை வெளியே தெரிந்து
விடப்போகின்றனவே
என்கிற முன் ஜாக்கிரதையில் -எக்சைஸ் மற்றும்
சுங்க வரி விதிப்பில் மாறுதல் ஏதும் இல்லை
என்று சொல்லிவிட்டு அமைச்சர்
அடுத்த தலைப்பிற்கு சென்று விடுகிறார்.
தேவை இல்லாமலே தற்காலிகமாக
கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்ட
சலுகைகள் தொடர்கின்றன என்று – அமைச்சர்
வெளிப்படையாக சொல்லவில்லை.
ஆனால் மாறுதல் இல்லை என்கிறபடியால்
அந்த சலுகைகள் இந்த ஆண்டும்
தொடர்கின்றன.
விவரம் தெரியாமலா நிதி அமைச்சர்
இதைத் தொடர்கிறார் ?
ஆளும் கட்சிக்கு எந்த எந்த கம்பெனிகளிடமிருந்து
நன்கொடைகள் வருகின்றன என்று பார்த்தால்
இந்த கேள்விக்கு விடை கிடைத்து விடும்.
இந்த சலுகைகள் காரணமாக – அரசாங்கம் கடந்த
3 ஆண்டுகளில் இழந்த வருமானத்தைப் பாருங்கள் -
2008-09 2009-10 2010-11
எக்சைஸ் 1,28,293 1,69,121 1,98,291
வரி (கோடிகளில் )
சுங்க வரி 2,25,752 1,95,288 1,74,418
(ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டுடன் வெளிவரும் -
தள்ளுபடி செய்யப்பட்ட வருமானங்கள் என்கிற
தலைப்பில் உள்ள அறிக்கைகளிலிருந்து மேற்படி
விவரங்கள் திரட்டப்பட்டு இருக்கிறது )
சாதாரண பொதுமக்களை கசக்கிப் பிழிந்து
பணம் பிடுங்கும் இந்த அரசு எவ்வளவு சாமர்த்தியமாக
பெரும் முதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளி வீசுகிறது.
அப்படி கொடுக்கும் சலுகைகளும் வெளியில்
தெரியாமல் எவ்வளவு சாமர்த்தியமாகப் பார்த்துக்
கொள்கிறது – பார்த்தீர்களா !
இவர்களை எல்லாம் என்ன செய்தால் தகும் ?
சேவை வரி விதிக்கப்பட்டிருக்கிறது.
உடல் நலம் சரி இல்லாதவர்கள் மருத்துவ
மனையில் சிகிச்சை பெற்றால்,அந்த மருத்துவ
மனை 25 படுக்கைகளுக்கு மேல் கொண்டதாகவோ,
குளிர் சாதன வசதி உள்ளதாகவோ இருந்தால்,
நோயாளி தான் பெறும் மருத்துவ சேவைக்காக,
மொத்த பில்லில் 5% சேவை வரியாக மத்திய
அரசுக்கு செலுத்த வேண்டும்.
உடல் நலம் கெட்டு, நொந்து போய் மருத்துவ
சிகிச்சை பெற மருத்துவமனைக்கு போகும்
நோயாளியிடம் கூட காசைப் பிடுங்கும்
இந்த அரசு, பெரிய பெரிய முதலாளிகளிடம்,
வியாபாரிகளிடம் – நடந்து கொள்வது எப்படி
என்பது யாராவது கண்டு பிடித்துச் சொன்னால்
தான் நமக்குத் தெரிகிறது !
பொது மக்களுக்கு விவரம் தெரிந்து விடக்கூடாதே
என்று தான் சில விஷயங்களை பூடகமாக
வெளியிடுகிறார்கள். பட்ஜெட் உரையை
நிதி அமைச்சர் படிக்கும்போது, அவர் முழு
விவரங்களையும் படிப்பதில்லை. முக்கியம்
என்று அவர் கருதுவதை மட்டும் சுருக்கமாகப்
படிக்கிறார். அது இன்னும் சுருக்கமாக்கப்பட்டு
தலைப்புச் செய்திகளாக வருகிறது.
நாமோ தலைப்புச் செய்திகளை மட்டும்
பார்த்து விட்டு புதிய வரி இல்லை என்று
சந்தோஷமாகப் போய் விடுவோம்.
ஆனால் முழு பட்ஜெட்டையும் பத்தி பத்தியாக
ஆராய்ந்தால் தான், அதையும் முந்தைய வருட
வரவு செலவு விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்
தான் நடந்திருக்கும் தில்லுமுல்லுகள்
தெரிய வருகின்றன.
சாதாரணமாக நம்மைப் போன்ற பொதுமக்களுக்கு
புரியாத வகையிலேயே அந்த விவரங்கள்
அமைக்கப்பட்டிருக்கின்றன.விவரம் தெரிந்தவர்கள்
நிதானமாக உள்ளே புகுந்து ஆராய்ந்தால்
பல தகிடுதித்தங்கள் தெரிய வருகின்றன.
பி.சாய்நாத் என்கிற பொருளாதார நிபுணர் ஒருவர்
நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை அலசி ஆராய்ந்து
கொடுத்திருக்கும் விவரங்களை பார்த்தால்
பற்றிக் கொண்டு வருகிறது. அரசாங்கம் எப்படி
எல்லாம் நம்மை ஏமாற்றுகிறது என்பது
புரிய வருகிறது.
3 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில்
ஏற்பட்ட கடும் பொருளாதாரச் சரிவு காரணமாக
உலகம் பூராவும் ஏற்பட்ட நெருக்கடியில் -
பல நாடுகளும் சிக்கித் தவித்தன.
பெரும் அளவில் வர்த்தக நிறுவனங்களும்,
தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.
தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
இந்தியாவிலும் அத்தகைய சூழ்நிலையின்
பாதிப்பால்,
தொழிற்சாலைகளில் உற்பத்திக் குறைவும்,
அதன் காரணமாக வேலையின்மையும்
ஏற்பட்டு விடக்கூடாதே என்று மத்திய அரசு
எக்சைஸ் வரியிலும்,
சுங்க வரியிலும் பல சலுகைகளை
தற்காலிகமாக அனுமதித்தது.
இந்த சலுகைகள் அளிக்கப்பட்டதன்
காரணமாகச் சொல்லப்பட்டவை -
தொழிற்சாலைகள்
நஷ்டம் அடையக்கூடாது,
உற்பத்தி குறையக்கூடாது,
தொழிலாளர்கள் வேலை இழக்கக் கூடாது.
தொழிற்சாலைகளுக்கு ஏற்படக்கூடிய நஷ்டத்தை
ஈடுசெய்யும் விதமாக எக்சைஸ் மற்றும்
சுங்க வரிகளில் பல சலுகைகள் தற்காலிகமாக
அளிக்கப்பட்டன.
2 ஆண்டுகளுக்கு பின்னர் பார்த்தால்,
நஷ்டம் அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட
மேற்படி கம்பெனிகள் எல்லாம்
நல்ல லாபத்திலேயே ஓடி இருக்கின்றன.
அவைகளுக்கு சலுகைகளே
தேவைப்பட்டிருக்கவில்லை.
கொடுக்கப்பட்ட சலுகைகள் எல்லாம் -
அதிக பட்ச லாபமாக முதலாளிகளிடம்
சென்றடைந்துள்ளன.
அரசாங்கம் இதுபற்றி தெரிந்துகொண்டே
இந்த சலுகைகளை வேறு நோக்கில்
கொடுத்ததா அல்லது இந்த சலுகைகள்
தேவைப்பட்டிருக்கவில்லை என்பது பின்னால்
தான் தெரிய வந்ததா என்பது தெரியவில்லை.
ஏற்கெனவே கொடுத்த சலுகைகளே
தேவையற்றவை
என்கிற நிலையில் – அந்த சலுகைகள்
உடனடியாக வாபஸ் பெறப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் 3 ஆண்டுகளாகவும்,
இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அந்த சலுகைகள்
தொடர்கின்றன.
எங்கே அவை வெளியே தெரிந்து
விடப்போகின்றனவே
என்கிற முன் ஜாக்கிரதையில் -எக்சைஸ் மற்றும்
சுங்க வரி விதிப்பில் மாறுதல் ஏதும் இல்லை
என்று சொல்லிவிட்டு அமைச்சர்
அடுத்த தலைப்பிற்கு சென்று விடுகிறார்.
தேவை இல்லாமலே தற்காலிகமாக
கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்ட
சலுகைகள் தொடர்கின்றன என்று – அமைச்சர்
வெளிப்படையாக சொல்லவில்லை.
ஆனால் மாறுதல் இல்லை என்கிறபடியால்
அந்த சலுகைகள் இந்த ஆண்டும்
தொடர்கின்றன.
விவரம் தெரியாமலா நிதி அமைச்சர்
இதைத் தொடர்கிறார் ?
ஆளும் கட்சிக்கு எந்த எந்த கம்பெனிகளிடமிருந்து
நன்கொடைகள் வருகின்றன என்று பார்த்தால்
இந்த கேள்விக்கு விடை கிடைத்து விடும்.
இந்த சலுகைகள் காரணமாக – அரசாங்கம் கடந்த
3 ஆண்டுகளில் இழந்த வருமானத்தைப் பாருங்கள் -
2008-09 2009-10 2010-11
எக்சைஸ் 1,28,293 1,69,121 1,98,291
வரி (கோடிகளில் )
சுங்க வரி 2,25,752 1,95,288 1,74,418
(ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டுடன் வெளிவரும் -
தள்ளுபடி செய்யப்பட்ட வருமானங்கள் என்கிற
தலைப்பில் உள்ள அறிக்கைகளிலிருந்து மேற்படி
விவரங்கள் திரட்டப்பட்டு இருக்கிறது )
சாதாரண பொதுமக்களை கசக்கிப் பிழிந்து
பணம் பிடுங்கும் இந்த அரசு எவ்வளவு சாமர்த்தியமாக
பெரும் முதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளி வீசுகிறது.
அப்படி கொடுக்கும் சலுகைகளும் வெளியில்
தெரியாமல் எவ்வளவு சாமர்த்தியமாகப் பார்த்துக்
கொள்கிறது – பார்த்தீர்களா !
இவர்களை எல்லாம் என்ன செய்தால் தகும் ?
பிரனாப் முகர்ஜியா கரகாட்டக்காரன் செந்திலா ?
பிரனாப் முகர்ஜியா கரகாட்டக்காரன்
செந்திலா ?
பிரனாப் முகர்ஜி கரகாட்டக்காரன் சினிமா
பார்த்திருப்பாரோ ?
வாழைப்பழ ஜோக் இவரிடம் தோற்று விடும்
போலிருக்கிறதே.
மக்கள் என்ன கேட்டாலும் இவர் -
எல்லாரையும் மடையராக்குவது போல்,
“இது தான் அது” என்று,
தான் சொல்வதையே
சொல்லிக் கொண்டிருக்கிறாரே !
அதி பயங்கர புத்திசாலி பிரனாப் முகர்ஜி.
வக்கீலுக்குப் படித்திருந்தாலும்,
முழு நேர அரசியலில் நுழைந்து,
45ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில்
30 வருடங்களாக எதாவது ஒரு அமைச்சர்
பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பவர்.
சோனியா காந்திக்கு மிக மிக நெருக்கமானவரான
இவர் வேண்டாதவர்களை சாமர்த்தியமாக
பழி தீர்ப்பதிலும்,வேண்டியவர்களை அதை விட
அதி சாமர்த்தியமாக காப்பதிலும் வல்லவர் !
மக்களை இளிச்சவாயர்களாக்கும் அவரது
இரண்டு சமீபத்திய முயற்சிகள் கீழே -
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்
பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வாருங்கள்
என்று எதிர்க் கட்சிகள் வற்புறுத்திய போது -
அவர் சொன்ன பதில் –
அதற்கு தற்போதைய சட்டத்தில் இடம்
இல்லை – சம்பந்தப்பட்ட நாடுகளுடன்
ஒப்பந்தம் போட்டுக்கொண்டு இருக்கிறோம்.
விரைவில் ஒப்பந்தங்கள் முடிந்தவுடன்
விவரங்களைப் பெறுவோம்.
இப்போது -எப்படி விஷயத்தையே
திசை திருப்புகிறார் பாருங்கள் -
வெள்ளிக்கிழமையன்று -பாராளுமன்றத்தில்,
பட்ஜெட் பற்றிய விவாதத்தில் பேசும்போது,
நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜி
கூறியவற்றின் சாரம் -
——————–
1)கறுப்பு பண மீட்பை பொறுத்த வரை
பல வேறு கருத்துக்கள் உள்ளன. பாஜக அளித்த
கருத்தின்படி 5000 கோடி டாலரில் இருந்து
14,000 கோடி டாலர் வரை கறுப்பு பணம்
இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த இரு தொகைகளுக்கிடையே உள்ள
வித்தியாசமே மிக அதிகம்.
2)குளோபல் பைனான்ஸ் இன்டெக்ரிடி
அமைப்பின் தகவலின்படி 1948 முத்ல் 2010 வரை
உள்ள மொத்த கறுப்பு பணம் 46,200 கோடி டாலர்
என்று கூறப்படுகிறது.
3) முதலில் கறுப்பு பணம் எவ்வளவு என்பது
தெளிவாக வேண்டும்.
4)அதற்காக அரசு தரப்பில் (மீண்டும்) ஒரு
குழுவை அமைத்து
உரிய முறையில் விவரங்களை சேகரிக்க
திட்டமிட்டுள்ளேன் !
5)இந்த குழுவின் அறிக்கை எனக்கு கிடைத்தவுடன்
அந்த விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் !
————————
கறுப்பு பணத்தைக் கொண்டு வாருங்கள் என்றால்-
அதைப்பற்றிய பேச்சையே சுத்தமாக தவிர்த்துவிட்டு
மூன்றாவதாக மீண்டும் ஒரு முறை குழு அமைத்து
தன் பங்கிற்கு
மீண்டும் ஒரு முறை கறுப்புப் பணம்
எவ்வளவு என்று கண்டு பிடித்து
சொல்லப் போகிறேன் என்கிறார்.
சரியான தொகை எவ்வளவு என்பதை இவர் போடும்
குழு மட்டும் எப்படிக் கண்டு பிடிக்கும் ?
அது தெரிந்தால் – அந்த பணத்தையே கொண்டு
வந்து விட முடியாதா ?
இவர்கள் இருக்கும் வரை கறுப்புப் பணம் வராது
என்பது மக்களுக்குப் புரிகிறது.
ஒன்று மாற்றி ஒன்று கமிட்டி போடுவதிலும்,
சட்டம் இயற்றுவதிலுமே காலம் தள்ளிக் கொண்டு
இருக்கப் போகிறார்கள்.
———————————–
அடுத்ததாக ஒரு முக்கியமான செய்தியை,
போகிற போக்கில்,
அதி சாமர்த்தியமாகச் சொல்லி இருக்கிறார்.
சும்மா சும்மா வெளிநாட்டு கறுப்புப் பணம் என்றே
சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே -
கடந்த 24 மாதங்களில் உள்நாட்டிலேயே,
என் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரி
இலாகாவின் ரெய்டுகளின் மூலம்
25,000 கோடி ரூபாய்
கணக்கில் வராத பணத்தை வெளிக்கொண்டு
வந்திருக்கிறோம் தெரியுமா ?
அதில் 7000 கோடி ரூபாயை கூடுதல் வரியாக
வசூலித்திருக்கிறோம் தெரியுமா என்று
கூறி இருக்கிறார்.
பாராளுமன்றத்தில் கூறி இருப்பதால் இது
உண்மையான தகவலாகத் தான் இருக்க வேண்டும்.
பிரனாபுக்கு சில கேள்விகள் -
இவ்வளவு நாட்களாக இந்த தகவல்
மத்திய அரசாங்கத்தால்
வெளியிடப்படவில்லையே – என்ன காரணம் ?
இவ்வளவு பெரிய தொகையான 25,000 கோடி
ரூபாயை பதுக்கி வைத்திருந்த பெரிய மனிதர்கள்
யார் யார் என்கிற விவரத்தை
நீங்கள் பதுக்குவது ஏன் ?
சுவிஸ் வங்கியில் உள்ள பெயர்களை
வெளியில் சொல்லத்தான்
சட்டம் இல்லை என்றீர்கள்! சரி.
உங்கள் இலாகா ரெய்டில் பிடித்த நபர்களின்
பெயர்களை வெளியிடுவதை எந்த சட்டம்
தடுக்கிறது ?
யார் யாரிடம், எவ்வளவு எவ்வளவு ரூபாய்
கணக்கில் வராத பணம்
கண்டு பிடிக்கப்பட்டது ?
அவர்களிடம் அதற்கான விளக்கம்
கேட்கப்பட்டதா ?
25,000 கோடியில் 7000 கோடி என்றால்
சாதாரண வரியான 30% கூடத் தேறவில்லையே.
அப்புறம் அவர்களுக்கு அபராதம் ஏதும்
விதிக்கப்படவில்லையா? ஏன் ?
இந்த பெயர்களை வெளியிடாதே என்று
உங்களைத் தடுப்பது எது ? யார்?
அதையும் “மேடம்” சொல்ல வேண்டுமா ?
இது ஜனநாயக நாடு.
உங்களைப் பதவியில் அமர்த்திய மக்கள்
கேட்கிறார்கள் – விளக்கம் கூறுங்கள்
பிரனாப் முகர்ஜி அவர்களே !
thx> vimarsinam.wordpress.com
செந்திலா ?
பிரனாப் முகர்ஜி கரகாட்டக்காரன் சினிமா
பார்த்திருப்பாரோ ?
வாழைப்பழ ஜோக் இவரிடம் தோற்று விடும்
போலிருக்கிறதே.
மக்கள் என்ன கேட்டாலும் இவர் -
எல்லாரையும் மடையராக்குவது போல்,
“இது தான் அது” என்று,
தான் சொல்வதையே
சொல்லிக் கொண்டிருக்கிறாரே !
அதி பயங்கர புத்திசாலி பிரனாப் முகர்ஜி.
வக்கீலுக்குப் படித்திருந்தாலும்,
முழு நேர அரசியலில் நுழைந்து,
45ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில்
30 வருடங்களாக எதாவது ஒரு அமைச்சர்
பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பவர்.
சோனியா காந்திக்கு மிக மிக நெருக்கமானவரான
இவர் வேண்டாதவர்களை சாமர்த்தியமாக
பழி தீர்ப்பதிலும்,வேண்டியவர்களை அதை விட
அதி சாமர்த்தியமாக காப்பதிலும் வல்லவர் !
மக்களை இளிச்சவாயர்களாக்கும் அவரது
இரண்டு சமீபத்திய முயற்சிகள் கீழே -
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்
பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வாருங்கள்
என்று எதிர்க் கட்சிகள் வற்புறுத்திய போது -
அவர் சொன்ன பதில் –
அதற்கு தற்போதைய சட்டத்தில் இடம்
இல்லை – சம்பந்தப்பட்ட நாடுகளுடன்
ஒப்பந்தம் போட்டுக்கொண்டு இருக்கிறோம்.
விரைவில் ஒப்பந்தங்கள் முடிந்தவுடன்
விவரங்களைப் பெறுவோம்.
இப்போது -எப்படி விஷயத்தையே
திசை திருப்புகிறார் பாருங்கள் -
வெள்ளிக்கிழமையன்று -பாராளுமன்றத்தில்,
பட்ஜெட் பற்றிய விவாதத்தில் பேசும்போது,
நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜி
கூறியவற்றின் சாரம் -
——————–
1)கறுப்பு பண மீட்பை பொறுத்த வரை
பல வேறு கருத்துக்கள் உள்ளன. பாஜக அளித்த
கருத்தின்படி 5000 கோடி டாலரில் இருந்து
14,000 கோடி டாலர் வரை கறுப்பு பணம்
இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த இரு தொகைகளுக்கிடையே உள்ள
வித்தியாசமே மிக அதிகம்.
2)குளோபல் பைனான்ஸ் இன்டெக்ரிடி
அமைப்பின் தகவலின்படி 1948 முத்ல் 2010 வரை
உள்ள மொத்த கறுப்பு பணம் 46,200 கோடி டாலர்
என்று கூறப்படுகிறது.
3) முதலில் கறுப்பு பணம் எவ்வளவு என்பது
தெளிவாக வேண்டும்.
4)அதற்காக அரசு தரப்பில் (மீண்டும்) ஒரு
குழுவை அமைத்து
உரிய முறையில் விவரங்களை சேகரிக்க
திட்டமிட்டுள்ளேன் !
5)இந்த குழுவின் அறிக்கை எனக்கு கிடைத்தவுடன்
அந்த விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் !
————————
கறுப்பு பணத்தைக் கொண்டு வாருங்கள் என்றால்-
அதைப்பற்றிய பேச்சையே சுத்தமாக தவிர்த்துவிட்டு
மூன்றாவதாக மீண்டும் ஒரு முறை குழு அமைத்து
தன் பங்கிற்கு
மீண்டும் ஒரு முறை கறுப்புப் பணம்
எவ்வளவு என்று கண்டு பிடித்து
சொல்லப் போகிறேன் என்கிறார்.
சரியான தொகை எவ்வளவு என்பதை இவர் போடும்
குழு மட்டும் எப்படிக் கண்டு பிடிக்கும் ?
அது தெரிந்தால் – அந்த பணத்தையே கொண்டு
வந்து விட முடியாதா ?
இவர்கள் இருக்கும் வரை கறுப்புப் பணம் வராது
என்பது மக்களுக்குப் புரிகிறது.
ஒன்று மாற்றி ஒன்று கமிட்டி போடுவதிலும்,
சட்டம் இயற்றுவதிலுமே காலம் தள்ளிக் கொண்டு
இருக்கப் போகிறார்கள்.
———————————–
அடுத்ததாக ஒரு முக்கியமான செய்தியை,
போகிற போக்கில்,
அதி சாமர்த்தியமாகச் சொல்லி இருக்கிறார்.
சும்மா சும்மா வெளிநாட்டு கறுப்புப் பணம் என்றே
சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே -
கடந்த 24 மாதங்களில் உள்நாட்டிலேயே,
என் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரி
இலாகாவின் ரெய்டுகளின் மூலம்
25,000 கோடி ரூபாய்
கணக்கில் வராத பணத்தை வெளிக்கொண்டு
வந்திருக்கிறோம் தெரியுமா ?
அதில் 7000 கோடி ரூபாயை கூடுதல் வரியாக
வசூலித்திருக்கிறோம் தெரியுமா என்று
கூறி இருக்கிறார்.
பாராளுமன்றத்தில் கூறி இருப்பதால் இது
உண்மையான தகவலாகத் தான் இருக்க வேண்டும்.
பிரனாபுக்கு சில கேள்விகள் -
இவ்வளவு நாட்களாக இந்த தகவல்
மத்திய அரசாங்கத்தால்
வெளியிடப்படவில்லையே – என்ன காரணம் ?
இவ்வளவு பெரிய தொகையான 25,000 கோடி
ரூபாயை பதுக்கி வைத்திருந்த பெரிய மனிதர்கள்
யார் யார் என்கிற விவரத்தை
நீங்கள் பதுக்குவது ஏன் ?
சுவிஸ் வங்கியில் உள்ள பெயர்களை
வெளியில் சொல்லத்தான்
சட்டம் இல்லை என்றீர்கள்! சரி.
உங்கள் இலாகா ரெய்டில் பிடித்த நபர்களின்
பெயர்களை வெளியிடுவதை எந்த சட்டம்
தடுக்கிறது ?
யார் யாரிடம், எவ்வளவு எவ்வளவு ரூபாய்
கணக்கில் வராத பணம்
கண்டு பிடிக்கப்பட்டது ?
அவர்களிடம் அதற்கான விளக்கம்
கேட்கப்பட்டதா ?
25,000 கோடியில் 7000 கோடி என்றால்
சாதாரண வரியான 30% கூடத் தேறவில்லையே.
அப்புறம் அவர்களுக்கு அபராதம் ஏதும்
விதிக்கப்படவில்லையா? ஏன் ?
இந்த பெயர்களை வெளியிடாதே என்று
உங்களைத் தடுப்பது எது ? யார்?
அதையும் “மேடம்” சொல்ல வேண்டுமா ?
இது ஜனநாயக நாடு.
உங்களைப் பதவியில் அமர்த்திய மக்கள்
கேட்கிறார்கள் – விளக்கம் கூறுங்கள்
பிரனாப் முகர்ஜி அவர்களே !
thx> vimarsinam.wordpress.com
விக்கி லீக்ஸில் அப்சல் குரு-
2001ஆம் ஆண்டு பாராளுமன்றத்தைத் தாக்கி,
அரசியல் தலைவர்களை கொலை செய்ய
முயற்சித்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு
கொண்டிருந்த வகையில் மரண தண்டனை
விதிக்கப்பட்ட கைதி அப்சல் குரு என்பது
நினைவிருக்கலாம்.
பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் விக்கி லீக்ஸ்
செய்திகளில் ஒன்று கூறுகிறது -
2006-லேயே சுப்ரீம் கோர்ட்டால் மரண தண்டனை
உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையிலும் -
அப்சல் குருவைத் தூக்கில் போட
மத்திய காங்கிரஸ் அரசு இன்னமும் அனுமதி
கொடுக்கவில்லை. விக்கி லீக்ஸில் இதற்கான
காரணங்களாக சொல்லப்படுபவை -
போட்டால் காஷ்மீரில் காங்கிரஸ் அரசுக்கு
பல தொந்திரவுகள் ஏற்படும் – எனவே அவனுக்கு
மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று
சோனியா காந்திக்கு பரிந்துரை செய்தாராம்
அப்போதைய காஷ்மீர்
முதலமைச்சர் குலாம் நபி ஆசாத்.
அதே போல், அடுத்து உத்திரப் பிரதேசத்தில்
தேர்தல் வரவிருப்பதால், தூக்கு தண்டனை
நிறைவேற்றப்பட்டால், காங்கிரஸ் கட்சி
முஸ்லிம்களின் கணிசமான ஓட்டுக்களை
இழக்க நேரிடும் என்றும்
சோனியா காந்தி எண்ணினாராம.
தூக்கு தண்டனையை ரத்து செய்து,
மன்னிப்பு வழங்க பரிந்துரை செய்து சம்பந்தப்பட்ட
கோப்பை ஜனாதிபதிக்கு அனுப்பலாம் என்றால் -
அப்போதைய ஜனாதிபதியான அப்துல் கலாம்
பரிந்துரையை நிராகரித்து, தண்டனையை
நிறைவேற்ற உத்திரவிட்டு விட்டால்
என்ன செய்வது என்கிற பயமும்
சோனியா காந்திக்கு இருந்ததாம்.
இவை எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வாகக்
கண்டு பிடிக்கப்பட்ட பார்முலா தானாம்
“கிடப்பில் போடுவது”.
அப்போது தூக்கிப் போட்டது தான் -
இன்னும் “கிடப்பில்” இருக்கிறதாம் !
“ஓட்டு அரசியல்” நம் நாட்டில் என்னவெல்லாம்
செய்ய வைக்கிறது என்பது நமக்கு தெரிகிறதோ
இல்லையோ - அமெரிக்கர்களுக்கு
நன்கு தெரிந்திருக்கிறது !
அரசியல் தலைவர்களை கொலை செய்ய
முயற்சித்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு
கொண்டிருந்த வகையில் மரண தண்டனை
விதிக்கப்பட்ட கைதி அப்சல் குரு என்பது
நினைவிருக்கலாம்.
பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் விக்கி லீக்ஸ்
செய்திகளில் ஒன்று கூறுகிறது -
2006-லேயே சுப்ரீம் கோர்ட்டால் மரண தண்டனை
உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையிலும் -
அப்சல் குருவைத் தூக்கில் போட
மத்திய காங்கிரஸ் அரசு இன்னமும் அனுமதி
கொடுக்கவில்லை. விக்கி லீக்ஸில் இதற்கான
காரணங்களாக சொல்லப்படுபவை -
போட்டால் காஷ்மீரில் காங்கிரஸ் அரசுக்கு
பல தொந்திரவுகள் ஏற்படும் – எனவே அவனுக்கு
மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று
சோனியா காந்திக்கு பரிந்துரை செய்தாராம்
அப்போதைய காஷ்மீர்
முதலமைச்சர் குலாம் நபி ஆசாத்.
அதே போல், அடுத்து உத்திரப் பிரதேசத்தில்
தேர்தல் வரவிருப்பதால், தூக்கு தண்டனை
நிறைவேற்றப்பட்டால், காங்கிரஸ் கட்சி
முஸ்லிம்களின் கணிசமான ஓட்டுக்களை
இழக்க நேரிடும் என்றும்
சோனியா காந்தி எண்ணினாராம.
தூக்கு தண்டனையை ரத்து செய்து,
மன்னிப்பு வழங்க பரிந்துரை செய்து சம்பந்தப்பட்ட
கோப்பை ஜனாதிபதிக்கு அனுப்பலாம் என்றால் -
அப்போதைய ஜனாதிபதியான அப்துல் கலாம்
பரிந்துரையை நிராகரித்து, தண்டனையை
நிறைவேற்ற உத்திரவிட்டு விட்டால்
என்ன செய்வது என்கிற பயமும்
சோனியா காந்திக்கு இருந்ததாம்.
இவை எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வாகக்
கண்டு பிடிக்கப்பட்ட பார்முலா தானாம்
“கிடப்பில் போடுவது”.
அப்போது தூக்கிப் போட்டது தான் -
இன்னும் “கிடப்பில்” இருக்கிறதாம் !
“ஓட்டு அரசியல்” நம் நாட்டில் என்னவெல்லாம்
செய்ய வைக்கிறது என்பது நமக்கு தெரிகிறதோ
இல்லையோ - அமெரிக்கர்களுக்கு
நன்கு தெரிந்திருக்கிறது !
“இங்கு என்ன தான் நடக்கிறது ?” (what the hell is going on here ?)
“இங்கு என்ன தான் நடக்கிறது ?”
(what the hell is going on here ?)
-சுப்ரீம் கோர்ட்.
பிரனாப் முகர்ஜியை “உள்ளே” வைத்து
விசாரித்தாலொழிய விஷயம் “வெளியே” வராது !
ஹாசன் அலி வழக்கை விசாரிக்க எடுத்துக்கொண்ட
போது, உச்சநீதி மன்ற நீதிபதிகள் கேட்டது -
“what the hell is going on here ?”
அந்த அளவிற்கு நீதிபதிகள் வெறுத்துப் போகக்
காரணம் தான் என்ன ?
-
2007 ஆம் ஆண்டு துவக்கத்தில், வருமானவரி
இலாகா ஏதோ ஒரு தகவலின் அடிப்படையில்,
(மிகப்பெரிய திமிங்கிலம் ஒன்று மாட்டப்போகிறது
என்பது தெரியாமலேயே,)
மஹாராஷ்டிரா மாநிலம்,
புனே நகரத்தில் உள்ள ஹாசன் அலியின் வீட்டில்
சோதனை இட்டது. அந்த நேரத்தில் அவர்களுக்குத்
தெரிந்திருந்த விவரம் அவன் ஒரு பந்தயக்
குதிரைகளின் சொந்தக்காரன் என்பது மட்டுமே.
சோதனையின் போது -
அவன் பெரிய வருமான வரி மோசடியில்
ஈடுபட்டிருக்கக்கூடும் என்பதற்கான
அறிகுறிகள் கிடைத்தன !
அவன் யார், அவனது அரசியல் பின்புலம் என்ன
என்பது பற்றி எல்லாம் தெரியாத நிலையில்,
வருமான வரி இலாகா (தெரியாத்தனமாக)
அந்த ரெய்டு பற்றிய விவரங்களை வெளியில்
அறிவித்து விட்டது. அப்போது பிடித்த
சனியன் தான் – இன்னும் விடவில்லை
(வருமான வரி இலாகாவைத் தான் !)
யார் இந்த ஹாசன் அலி ?
என்ன அவன் பின்னணி ?
இந்தியாவிலேயே – அதிக வருமான வரி பாக்கி
வைத்திருக்கும் ( ரூபாய் 50,000 கோடிகள் மட்டுமே)
இந்த பெரிய மனிதன் – ஹைதராபாதைச் சேர்ந்த
ஒரு பதான்.
58 வயதாகும் இந்தப் புண்ணியவானை பெற்று -
இந்த நாட்டிற்கு பரிசளித்த தந்தை -
ஹைதராபாத் நகரத்தில்
எக்ஸைஸ் இலாகாவில் பணி புரிந்த
ஒரு சாதாரண அரசு ஊழியர் ஊழியர் தான்.
பரிதாபத்திற்குரிய முதல் மனைவி -மெஹ்பூபா.
அவர்களுக்குப் பிறந்தவர்கள் 2 குழந்தைகள்.
2000 ஆவது ஆண்டில் விவாக ரத்து செய்யப்பட்ட
இந்த மனைவிக்கும், குழந்தைகளுக்கும்
இவனுடன் இன்றைய தினத்தில் எந்த வித
தொடர்பும் இல்லை.
பின்னர் மணம் செய்துகொண்ட பெண்மணி -
2வது மனைவி -ரீமா.
இவர்களுக்குப் பிறந்தது ஒரு குழந்தை.
இவர்களுடன் தான் இப்போது புனேயில்
வசிக்கிறான்.இந்த மனைவியின் சகோதரன்
சவூதியில் ஒரு பந்தயக் குதிரை பயிற்சியாளனாக
இருந்தவன். அவன் மூலம் பிடித்துக்கொண்ட
பழக்கம் ஹாசன் அலியை பந்தய குதிரைகளை
வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபடச் செய்தது.
அவனது சுவிஸ் வங்கி கணக்கில் இருப்பதாகச்
சொல்லப்படும் தொகை உண்மை என்றால் -
ஆசியாவிலேயே பெரிய பணக்காரன் என்கிற
பெருமைக்கு சொந்தம் ஆவான் இந்த ஹாசன் அலி.
மூன்று மெர்சிடைஸ் பென்ஸ் கார் வைத்திருக்கும்
இந்த நபரின் வீட்டின் பெயரில் ஒரு வங்கியில்
கடனும் இருக்கிறது என்பது தான் வேடிக்கை.
என்னிடம் பணம் இருந்தால் நான் ஏன் வீட்டை
அடமானம் வைத்து கடன் வாங்குகிறேன்
என்பது விசாரணை அதிகாரிகளிடம்
இவன் கேட்ட கேள்வி !
இவனை கைது செய்யப் போனபோது – இவன்
அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியை கழற்றி
வீட்டிலேயே வைத்து விட்டு வந்தானாம்.
காரணம் அந்த மூக்குக்கண்ணாடியின் மதிப்பு
2 லட்சம் ரூபாய்.
இவனுடன் 24 மணி நேரமும்,
வாட்டசாட்டமான இரண்டு தடியன்கள்
(தனியார் பாடிகார்டுகள்) இருக்கிறார்கள்.
இவனுக்கு இருப்பதாகச் சொல்லப்பட்ட
வியாதிகள் ரத்தக் கொதிப்பும், சர்க்கரையும்.
(கைது செய்யப்பட்ட பின்னர் வந்தது
ஹார்ட் அட்டாக் !) சர்க்கரை நோய் காரணமாக,
தினமும் காலையிலும், இரவிலும் இவனுக்கு
40 யுனிட் இன்சுலின் தேவைப்படுகிறது.
இருந்தாலும் -இவன் ஒரு தொடர் புகையாளி
(செயின் ஸ்மோக்கர் ).
புகைப்பது 555 ஸ்டேட் எக்ஸ்பிரஸ் சிகரெட்.
நாள் தவறாமல் குடிப்பது பிளாக் லேபல் விஸ்கி.
இன்றைய தினம் தொலைக்காட்சியில்
பார்க்கும்போது – அப்பாவியாக,
பரிதாபத்திற்குரிய நிலையில் காட்சி தரும்
இவன் குற்ற பின்னணி ஆரம்பித்தது
இவனது 28வது வயதிலேயே.
இளைய வயதில் அமைதியான, ஆனால்
கில்லாடி கிரிமினலாக இருந்திருக்கிறான்.
ஆரம்ப காலத்தில் இவன் தன்னை ஹைதராபாத்
நிஜாமின் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று
சொல்லிக்கொண்டு பழங்காலத்து கலைப்
பொருட்களை விற்பனை/ ஏற்றுமதி செய்வதில்
ஈடுபட்டவன்.
ஹைதராபாதில் இவன் மீது ஏமாற்றுதல்,
பயமுறுத்தி பணம் பறித்தல் போன்ற
10 வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில்
உள்ளனவாம்.ஆனால் அந்த வழக்குகளை
தொடர்வதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை !
(எல்லாம் பணம் படுத்தும் பாடு ?)
(வேடிக்க என்னவென்றால் 10 நாட்களுக்கு
முன்னர் இவனை கைது செய்து மும்பையில்
ஒரு மாஜிஸ்டிரேட் முன்பு ஆஜர் செய்த
அமுலாக்கப் பிரிவினர் –
எந்த ஒரு ஆதாரத்தையும் காட்டாத
காரணத்தால், அந்த மாஜிச்டிரேட் இவனை விடுதலை
செய்யச்சொல்லி உத்திரவு போட்டிருக்கிறார் !
(அதனைத் தானே அரசும் விரும்பியது !)
முதன் முதலில், சிங்கப்பூரில் UBS AG bankல்
(சுவிஸ் வங்கியின் சிங்கப்பூர் கிளை )
ஒரு வெளிநாட்டு வங்கியில் இவனை அறிமுகம்
செய்வித்து, இவனுக்காக கணக்கைத் துவக்கி
வைத்து இவனது தொழிலை விரிவாக்கம்
செய்ய உதவியவன் அத்னன் கஷொக்கி.
ஆம் – சவூதியைச் சேர்ந்த (சட்ட விரோத)
ஆயுத விற்பனையாளர் அத்னன் கஷொக்கி தான்
இவனை உருவாக்கிய கடவுள் (காட் பாதர் !).
35 வயதில் துவங்கிய அந்த உறவு நேற்று வரை
தொடர்ந்திருக்கிறது !
கூடுதல் தொழிலாக இவன் செய்தது ஹவாலா !
(சட்ட விரோதமாக, அரசுக்குத் தெரியாமல்,
வெளிநாடுகளில் இருப்பவர்களுடன் பண
பரிவர்த்தனை.) இவன் கணக்கில் இருக்கும்
பணம் அத்தனையும் இவனுக்குச் சொந்தமானதல்ல
என்பது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியும் !
மத்தியிலும், மஹாராஷ்டிராவிலும் -
ஆளுகின்ற கட்சியைச் சேர்ந்த,
செல்வாக்கான அரசியல்வாதிகளுக்கும்,
பெரும் வர்த்தகப் புள்ளிகளுக்கும் இதில் பெரும்
பங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கடந்த காலங்களில் -ஒரே சமயத்தில்
8 வெளி நாட்டு வங்கிகளில்
இவனுக்கு கணக்கும், பெரும் அளவில் பணமும்
இருந்திருக்கிறது. இவன் 3 வெவ்வெறு
பாஸ்போர்ட்டுகளும் வைத்திருக்கிறான
என்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
ஹாசன் அலியின் வீட்டில் 2007 ஆம் ஆண்டு
முதன் முறையாக சோதனையிட்டபோது
ஸ்விட்சர்லாந்து நாட்டின் யுபிஎஸ்
(UBS AG bank, Zurich) கணக்கில்
இவன் 8 பில்லியன் அமெரிக்க டாலர்
வைத்திருந்தது தெரிய வந்திருக்கிறது.
இதன் பிறகு பலவேறு வெளிநாட்டு வங்கிகளில்,
கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான
பணம் வைத்திருந்த வகையில் ரூபாய்
40,000 கோடி அளவிற்கு
வருமான வரி பாக்கியாக கட்ட வேண்டும் என்று
இவனுக்கு வருமான வரித்துறையால்
நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
மூன்று பொய் பாஸ்போர்ட்கள் வைத்திருந்ததாக
இவன் மீது இருந்த வழக்கில், ஜாமீனில்
வெளிவர இவன் மும்பை உயர்நீதி மன்றத்தில் மனு
கொடுத்தபோது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல்
செய்வதில் அலட்சியமாக இருந்ததால்,
இவனுக்கு ஜாமீன் கொடுத்தது நீதிமன்றம்.
அவன் மனு கொடுத்து 6 மாதங்கள்
ஆகியும் அரசு தரப்பில் பதில் அளிக்க
எந்தவித அக்கரையும் காட்டப்படாததால்,
அவனைச் சிறையில் வைக்க
அரசாங்கத்துக்கே அக்கரை இல்லையென்றால்,
இந்த நீதிமன்றம் ஏன் தன் நேரத்தை வீண்டிக்க
வேண்டும் என்று நீதிபதி கேள்வி வேறு எழுப்பியது
அரசாங்கம் இவன் மீது நடவடிக்கை எடுப்பதில்
எந்த அளவு அக்கரை காட்டுகிறது என்பதற்கு
ஒரு அத்தாட்சி.
ஆகஸ்ட் 4, 2009 அன்று ராஜ்ய சபாவில்
அளிக்கப்பட்ட ஒரு தகவலின்படி வரி பாக்கி
வைத்திருப்பவர்கலின் பட்டியலில் ஹாசன் அலி
முதலாவதாக, சுமார் ரூபாய் 50,000 கோடி
பாக்கி இருப்பதாகக் காட்டப்படுகிறான்.
வருமான வரி இலாகா கணக்கீடு முறைகளின்படி,
இன்னமும் வசூலிக்கப்படாத இந்த வரி பாக்கி,
அபராதத் தொகைகள் சேர்த்து இப்போது
70,000 கோடியை தாண்டி இருக்க வேண்டும்.
ஹாசன் அலியுடன் சேர்த்து காட்டப்பட்டுள்ள
அவனது இணையாளர்களையும் (காசிநாத்
தபூரியா போன்றோர் )
சேர்த்தால் அரசுக்கு வரவேண்டிய தற்போதைய
மொத்த வரி பாக்கி தொகை
ஒரு லட்சம் கோடியைத் தாண்டி இருக்கும்.
ஆனால்,2010-11 பட்ஜெட்டுக்கான,
ஆதார ஆவணங்களில்(supporting documents),
தனி நபர் வருமான வரி பாக்கியாக
ரூபாய் 50,000 கோடி தான் காட்டப்படுகிறது.
ஹாசன் அலி வரி பாக்கியை இன்னும் கட்டாத
நிலையில், இந்த தொகை குறைந்தது எப்படி ?
பட்ஜெட் ஆவணங்களில் வேண்டுமென்றே
தொகையும், தலைப்பும் மாற்றிக் காட்டப்படுகிறதா
என்று பட்ஜெட் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும்
பொருளாதார வல்லுனர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
அவர்கள் கேட்கும் இன்னொரு கேள்வி -
தற்போது உள்ள வருமான வரி சட்டத்தின்
விதிகளின்படி, எந்த நபரின் மீது வருமான வரி
இலாகா ரெய்டு நடத்தி இருக்கிறதோ, அந்த நபர்
செட்டில்மெண்ட் கமிஷனுக்கு மனு கொடுத்து
தன் கணக்குகளை சரி செய்து கொள்ள முடியாது.
ஆனால் -
இந்த வருட பட்ஜெட்டில் பிரனாப் முகர்ஜி
கொண்டு வந்திருக்கும் ஒரு சட்ட திருத்தம்
இந்த நிபந்தனையைத் தளர்த்துவதாக இருக்கிற்து.
இந்த திருத்தம் முக்கியமாக, ஹாசன் அலிக்கு
உதவி செய்யும்பொருட்டு, அவனுக்காகவே
கொண்டு வரப்பட்ட திருத்தமாகத் தோன்றுகிறது
என்கிறார்கள் வல்லுனர்கள் .
ஹாசன் அலி வழக்கை சப்தம் கிளம்பாமல்
எளிதாக முடிப்பதற்காகவே இந்த சட்ட திருத்தம்
கொண்டு வரப்பட்டிருப்பது போல தோன்றுகிறது
என்கிறார்கள் நிபுணர்கள்.
2007 ஜனவரியில் ஆரம்பித்த இவன் வழக்கு
நான்கு வருடங்களைக் கடந்த நிலையிலும்,
எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது.
இவனது வரி பாக்கியும் வசூல் செய்யப்படவில்லை.
இவன் மீது கிரிமினல் வழக்கு எதுவும்
முறையாகத் தொடரவும் இல்லை.
இவன் பதுக்கி வைத்திருந்த பணத்தை வெளியே
கொண்டு வர எந்தவித உண்மையான முயற்சியும்
செய்யப்படவும் இல்லை.
2011 ஜனவரி மாதத்தில் வெளிவந்துள்ள செய்தி -
ஸ்விஸ் வங்கிகள் ஹாசன் அலி தொடர்புடைய
விவரங்களை பகிர்ந்து கொள்ள மறுக்கின்றன.
காரணம் -
நிதி அமைச்சகம் ஸ்விஸ் நாட்டுக்கு இவனைப்
பற்றிய விவரங்களை அளிக்கும்போது, போர்ஜரி
செய்யப்பட்ட ஆவணங்களையும் சேர்த்து
இணைத்திருந்ததே.(விஷயத்தை கால தாமதம்
செய்ய வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சி ?)
இந்த 4 வருட காலங்களுக்குள், இவனது (மற்றும்
இவனது கூட்டாளியான காசிநாத் தபூரியாவின்) -
சுவிஸ் வங்கிகளில் இருந்த பணம் அத்தனையும்
வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு
சென்ற சுவடே தெரியாமல் போய் விட்டது.
இன்றைய தினம் ஸ்விஸ் வங்கியே
ஒத்துழைத்தாலும், பறிமுதல் செய்ய
அவன் கணக்கில் பணம் ஏதும் இல்லை.
இத்தனை நடந்தும், நிதிஅமைச்சர் எந்தவித
கவலையும் படாமல் -(எருமை மாட்டின் மீது
எண்ணை மழை பெய்தது போல் -உதாரணம்
சரியாக இருக்குமா ?) – பதட்டப்படாமல்
பாராளுமன்றத்தில் பதில் கூறிக்கொண்டிருக்கிறார் -
இது விஷயத்தில் அரசு நிச்சயம் உரிய
நடவடிக்கைகளை எடுக்கும் என்று !
கடந்த மூன்று-நான்கு நாட்களாக மஹாராஷ்டிரா
சட்டமன்றத்தில் இந்த விஷயம் காரசாரமாக
விவாதிக்கப்பட்டு வருகிறது. ஹாசன் அலியை
கைது செய்வதில் முக்கிய பங்கு வகித்த டெபுடி
போலீஸ் கமிஷனர் ஒருவர் மூலமாக ஒரு செய்தி
பரவியதால் – அவர் தற்காலிக பணி நீக்கம்
(suspended)செய்யப்பட்டிருக்கிறார்.
அப்படி அவர் மூலம் பரவிய செய்தி என்ன என்று
கேட்கிறீர்களா ?
ஹாசன் அலியை கைது செய்து அவர் கஸ்டடியில்
வைத்திருந்தபோது அவன் – தன் வசம் உள்ள பணம்
எதுவும் தன்னுடையது அல்ல. ஆளும் கட்சியின்
செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதிகளின் பணம்.
அவர்கள் பணத்தைக் காப்பாற்றிக்கொள்ள அவர்களுக்கு
தெரியும். எனவே தான் இதைப்பற்றி அதிகம்
கவலைப்படுவதாக இல்லை என்று சொன்னானாம்.
இடையே அவன் இன்னொரு தகவலையும்
கூறி இருந்தானாம்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய செயல் வீரரான
அஹமது படேலும், கட்டிட காண்ட்ராக்டர் யூசுப்
லக்கடாவாலாவும் சமீபத்தில் தன்னை
சந்தித்தைப் பற்றியும், அவர்கள் தனக்கு எவ்வளவு
நெருக்கமானவர்கள் என்றும் விலாவாரியாக விளக்கி !
அஹமது படேலுக்கும் அகில இந்திய காங்கிரஸ்
கட்சித் தலைமைக்கும் உள்ள அருகாமை டெல்லி
அரசியலில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு நன்றாகவே
தெரியும்.
எனவே ஹாசன் அலி மீது எடுக்கப்படும்
நடவடிக்கைகள் எந்த அளவில் இருக்கும் என்பதும்
இறுதியில் அவை எங்கு போய் முடியும் என்பதும்
புரியவே செய்கிறது.
இந்த விவகாரத்தில் -
ஆத்திரம் தாங்காமல் சில பொது நல விரும்பிகள்
தொடுத்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு
வந்தபோது நீதிபதிகள் கேட்டது தான்
இந்த இடுகையின் தலைப்பு -
“WHAT THE HELL IS GOING ON HERE ?”
இப்போது நீங்களே சொல்லுங்கள் இந்த
வழக்கின் மர்மங்கள் அகன்று உண்மை வெளிவர
வேண்டுமானால் என்ன செய்ய வேண்டுமென்று -
நான் தலைப்பில் கொடுத்திருப்பது சரி தானே ?
(what the hell is going on here ?)
-சுப்ரீம் கோர்ட்.
பிரனாப் முகர்ஜியை “உள்ளே” வைத்து
விசாரித்தாலொழிய விஷயம் “வெளியே” வராது !
ஹாசன் அலி வழக்கை விசாரிக்க எடுத்துக்கொண்ட
போது, உச்சநீதி மன்ற நீதிபதிகள் கேட்டது -
“what the hell is going on here ?”
அந்த அளவிற்கு நீதிபதிகள் வெறுத்துப் போகக்
காரணம் தான் என்ன ?
-
2007 ஆம் ஆண்டு துவக்கத்தில், வருமானவரி
இலாகா ஏதோ ஒரு தகவலின் அடிப்படையில்,
(மிகப்பெரிய திமிங்கிலம் ஒன்று மாட்டப்போகிறது
என்பது தெரியாமலேயே,)
மஹாராஷ்டிரா மாநிலம்,
புனே நகரத்தில் உள்ள ஹாசன் அலியின் வீட்டில்
சோதனை இட்டது. அந்த நேரத்தில் அவர்களுக்குத்
தெரிந்திருந்த விவரம் அவன் ஒரு பந்தயக்
குதிரைகளின் சொந்தக்காரன் என்பது மட்டுமே.
சோதனையின் போது -
அவன் பெரிய வருமான வரி மோசடியில்
ஈடுபட்டிருக்கக்கூடும் என்பதற்கான
அறிகுறிகள் கிடைத்தன !
அவன் யார், அவனது அரசியல் பின்புலம் என்ன
என்பது பற்றி எல்லாம் தெரியாத நிலையில்,
வருமான வரி இலாகா (தெரியாத்தனமாக)
அந்த ரெய்டு பற்றிய விவரங்களை வெளியில்
அறிவித்து விட்டது. அப்போது பிடித்த
சனியன் தான் – இன்னும் விடவில்லை
(வருமான வரி இலாகாவைத் தான் !)
யார் இந்த ஹாசன் அலி ?
என்ன அவன் பின்னணி ?
இந்தியாவிலேயே – அதிக வருமான வரி பாக்கி
வைத்திருக்கும் ( ரூபாய் 50,000 கோடிகள் மட்டுமே)
இந்த பெரிய மனிதன் – ஹைதராபாதைச் சேர்ந்த
ஒரு பதான்.
58 வயதாகும் இந்தப் புண்ணியவானை பெற்று -
இந்த நாட்டிற்கு பரிசளித்த தந்தை -
ஹைதராபாத் நகரத்தில்
எக்ஸைஸ் இலாகாவில் பணி புரிந்த
ஒரு சாதாரண அரசு ஊழியர் ஊழியர் தான்.
பரிதாபத்திற்குரிய முதல் மனைவி -மெஹ்பூபா.
அவர்களுக்குப் பிறந்தவர்கள் 2 குழந்தைகள்.
2000 ஆவது ஆண்டில் விவாக ரத்து செய்யப்பட்ட
இந்த மனைவிக்கும், குழந்தைகளுக்கும்
இவனுடன் இன்றைய தினத்தில் எந்த வித
தொடர்பும் இல்லை.
பின்னர் மணம் செய்துகொண்ட பெண்மணி -
2வது மனைவி -ரீமா.
இவர்களுக்குப் பிறந்தது ஒரு குழந்தை.
இவர்களுடன் தான் இப்போது புனேயில்
வசிக்கிறான்.இந்த மனைவியின் சகோதரன்
சவூதியில் ஒரு பந்தயக் குதிரை பயிற்சியாளனாக
இருந்தவன். அவன் மூலம் பிடித்துக்கொண்ட
பழக்கம் ஹாசன் அலியை பந்தய குதிரைகளை
வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபடச் செய்தது.
அவனது சுவிஸ் வங்கி கணக்கில் இருப்பதாகச்
சொல்லப்படும் தொகை உண்மை என்றால் -
ஆசியாவிலேயே பெரிய பணக்காரன் என்கிற
பெருமைக்கு சொந்தம் ஆவான் இந்த ஹாசன் அலி.
மூன்று மெர்சிடைஸ் பென்ஸ் கார் வைத்திருக்கும்
இந்த நபரின் வீட்டின் பெயரில் ஒரு வங்கியில்
கடனும் இருக்கிறது என்பது தான் வேடிக்கை.
என்னிடம் பணம் இருந்தால் நான் ஏன் வீட்டை
அடமானம் வைத்து கடன் வாங்குகிறேன்
என்பது விசாரணை அதிகாரிகளிடம்
இவன் கேட்ட கேள்வி !
இவனை கைது செய்யப் போனபோது – இவன்
அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியை கழற்றி
வீட்டிலேயே வைத்து விட்டு வந்தானாம்.
காரணம் அந்த மூக்குக்கண்ணாடியின் மதிப்பு
2 லட்சம் ரூபாய்.
இவனுடன் 24 மணி நேரமும்,
வாட்டசாட்டமான இரண்டு தடியன்கள்
(தனியார் பாடிகார்டுகள்) இருக்கிறார்கள்.
இவனுக்கு இருப்பதாகச் சொல்லப்பட்ட
வியாதிகள் ரத்தக் கொதிப்பும், சர்க்கரையும்.
(கைது செய்யப்பட்ட பின்னர் வந்தது
ஹார்ட் அட்டாக் !) சர்க்கரை நோய் காரணமாக,
தினமும் காலையிலும், இரவிலும் இவனுக்கு
40 யுனிட் இன்சுலின் தேவைப்படுகிறது.
இருந்தாலும் -இவன் ஒரு தொடர் புகையாளி
(செயின் ஸ்மோக்கர் ).
புகைப்பது 555 ஸ்டேட் எக்ஸ்பிரஸ் சிகரெட்.
நாள் தவறாமல் குடிப்பது பிளாக் லேபல் விஸ்கி.
இன்றைய தினம் தொலைக்காட்சியில்
பார்க்கும்போது – அப்பாவியாக,
பரிதாபத்திற்குரிய நிலையில் காட்சி தரும்
இவன் குற்ற பின்னணி ஆரம்பித்தது
இவனது 28வது வயதிலேயே.
இளைய வயதில் அமைதியான, ஆனால்
கில்லாடி கிரிமினலாக இருந்திருக்கிறான்.
ஆரம்ப காலத்தில் இவன் தன்னை ஹைதராபாத்
நிஜாமின் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று
சொல்லிக்கொண்டு பழங்காலத்து கலைப்
பொருட்களை விற்பனை/ ஏற்றுமதி செய்வதில்
ஈடுபட்டவன்.
ஹைதராபாதில் இவன் மீது ஏமாற்றுதல்,
பயமுறுத்தி பணம் பறித்தல் போன்ற
10 வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில்
உள்ளனவாம்.ஆனால் அந்த வழக்குகளை
தொடர்வதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை !
(எல்லாம் பணம் படுத்தும் பாடு ?)
(வேடிக்க என்னவென்றால் 10 நாட்களுக்கு
முன்னர் இவனை கைது செய்து மும்பையில்
ஒரு மாஜிஸ்டிரேட் முன்பு ஆஜர் செய்த
அமுலாக்கப் பிரிவினர் –
எந்த ஒரு ஆதாரத்தையும் காட்டாத
காரணத்தால், அந்த மாஜிச்டிரேட் இவனை விடுதலை
செய்யச்சொல்லி உத்திரவு போட்டிருக்கிறார் !
(அதனைத் தானே அரசும் விரும்பியது !)
முதன் முதலில், சிங்கப்பூரில் UBS AG bankல்
(சுவிஸ் வங்கியின் சிங்கப்பூர் கிளை )
ஒரு வெளிநாட்டு வங்கியில் இவனை அறிமுகம்
செய்வித்து, இவனுக்காக கணக்கைத் துவக்கி
வைத்து இவனது தொழிலை விரிவாக்கம்
செய்ய உதவியவன் அத்னன் கஷொக்கி.
ஆம் – சவூதியைச் சேர்ந்த (சட்ட விரோத)
ஆயுத விற்பனையாளர் அத்னன் கஷொக்கி தான்
இவனை உருவாக்கிய கடவுள் (காட் பாதர் !).
35 வயதில் துவங்கிய அந்த உறவு நேற்று வரை
தொடர்ந்திருக்கிறது !
கூடுதல் தொழிலாக இவன் செய்தது ஹவாலா !
(சட்ட விரோதமாக, அரசுக்குத் தெரியாமல்,
வெளிநாடுகளில் இருப்பவர்களுடன் பண
பரிவர்த்தனை.) இவன் கணக்கில் இருக்கும்
பணம் அத்தனையும் இவனுக்குச் சொந்தமானதல்ல
என்பது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியும் !
மத்தியிலும், மஹாராஷ்டிராவிலும் -
ஆளுகின்ற கட்சியைச் சேர்ந்த,
செல்வாக்கான அரசியல்வாதிகளுக்கும்,
பெரும் வர்த்தகப் புள்ளிகளுக்கும் இதில் பெரும்
பங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கடந்த காலங்களில் -ஒரே சமயத்தில்
8 வெளி நாட்டு வங்கிகளில்
இவனுக்கு கணக்கும், பெரும் அளவில் பணமும்
இருந்திருக்கிறது. இவன் 3 வெவ்வெறு
பாஸ்போர்ட்டுகளும் வைத்திருக்கிறான
என்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
ஹாசன் அலியின் வீட்டில் 2007 ஆம் ஆண்டு
முதன் முறையாக சோதனையிட்டபோது
ஸ்விட்சர்லாந்து நாட்டின் யுபிஎஸ்
(UBS AG bank, Zurich) கணக்கில்
இவன் 8 பில்லியன் அமெரிக்க டாலர்
வைத்திருந்தது தெரிய வந்திருக்கிறது.
இதன் பிறகு பலவேறு வெளிநாட்டு வங்கிகளில்,
கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான
பணம் வைத்திருந்த வகையில் ரூபாய்
40,000 கோடி அளவிற்கு
வருமான வரி பாக்கியாக கட்ட வேண்டும் என்று
இவனுக்கு வருமான வரித்துறையால்
நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
மூன்று பொய் பாஸ்போர்ட்கள் வைத்திருந்ததாக
இவன் மீது இருந்த வழக்கில், ஜாமீனில்
வெளிவர இவன் மும்பை உயர்நீதி மன்றத்தில் மனு
கொடுத்தபோது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல்
செய்வதில் அலட்சியமாக இருந்ததால்,
இவனுக்கு ஜாமீன் கொடுத்தது நீதிமன்றம்.
அவன் மனு கொடுத்து 6 மாதங்கள்
ஆகியும் அரசு தரப்பில் பதில் அளிக்க
எந்தவித அக்கரையும் காட்டப்படாததால்,
அவனைச் சிறையில் வைக்க
அரசாங்கத்துக்கே அக்கரை இல்லையென்றால்,
இந்த நீதிமன்றம் ஏன் தன் நேரத்தை வீண்டிக்க
வேண்டும் என்று நீதிபதி கேள்வி வேறு எழுப்பியது
அரசாங்கம் இவன் மீது நடவடிக்கை எடுப்பதில்
எந்த அளவு அக்கரை காட்டுகிறது என்பதற்கு
ஒரு அத்தாட்சி.
ஆகஸ்ட் 4, 2009 அன்று ராஜ்ய சபாவில்
அளிக்கப்பட்ட ஒரு தகவலின்படி வரி பாக்கி
வைத்திருப்பவர்கலின் பட்டியலில் ஹாசன் அலி
முதலாவதாக, சுமார் ரூபாய் 50,000 கோடி
பாக்கி இருப்பதாகக் காட்டப்படுகிறான்.
வருமான வரி இலாகா கணக்கீடு முறைகளின்படி,
இன்னமும் வசூலிக்கப்படாத இந்த வரி பாக்கி,
அபராதத் தொகைகள் சேர்த்து இப்போது
70,000 கோடியை தாண்டி இருக்க வேண்டும்.
ஹாசன் அலியுடன் சேர்த்து காட்டப்பட்டுள்ள
அவனது இணையாளர்களையும் (காசிநாத்
தபூரியா போன்றோர் )
சேர்த்தால் அரசுக்கு வரவேண்டிய தற்போதைய
மொத்த வரி பாக்கி தொகை
ஒரு லட்சம் கோடியைத் தாண்டி இருக்கும்.
ஆனால்,2010-11 பட்ஜெட்டுக்கான,
ஆதார ஆவணங்களில்(supporting documents),
தனி நபர் வருமான வரி பாக்கியாக
ரூபாய் 50,000 கோடி தான் காட்டப்படுகிறது.
ஹாசன் அலி வரி பாக்கியை இன்னும் கட்டாத
நிலையில், இந்த தொகை குறைந்தது எப்படி ?
பட்ஜெட் ஆவணங்களில் வேண்டுமென்றே
தொகையும், தலைப்பும் மாற்றிக் காட்டப்படுகிறதா
என்று பட்ஜெட் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும்
பொருளாதார வல்லுனர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
அவர்கள் கேட்கும் இன்னொரு கேள்வி -
தற்போது உள்ள வருமான வரி சட்டத்தின்
விதிகளின்படி, எந்த நபரின் மீது வருமான வரி
இலாகா ரெய்டு நடத்தி இருக்கிறதோ, அந்த நபர்
செட்டில்மெண்ட் கமிஷனுக்கு மனு கொடுத்து
தன் கணக்குகளை சரி செய்து கொள்ள முடியாது.
ஆனால் -
இந்த வருட பட்ஜெட்டில் பிரனாப் முகர்ஜி
கொண்டு வந்திருக்கும் ஒரு சட்ட திருத்தம்
இந்த நிபந்தனையைத் தளர்த்துவதாக இருக்கிற்து.
இந்த திருத்தம் முக்கியமாக, ஹாசன் அலிக்கு
உதவி செய்யும்பொருட்டு, அவனுக்காகவே
கொண்டு வரப்பட்ட திருத்தமாகத் தோன்றுகிறது
என்கிறார்கள் வல்லுனர்கள் .
ஹாசன் அலி வழக்கை சப்தம் கிளம்பாமல்
எளிதாக முடிப்பதற்காகவே இந்த சட்ட திருத்தம்
கொண்டு வரப்பட்டிருப்பது போல தோன்றுகிறது
என்கிறார்கள் நிபுணர்கள்.
2007 ஜனவரியில் ஆரம்பித்த இவன் வழக்கு
நான்கு வருடங்களைக் கடந்த நிலையிலும்,
எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது.
இவனது வரி பாக்கியும் வசூல் செய்யப்படவில்லை.
இவன் மீது கிரிமினல் வழக்கு எதுவும்
முறையாகத் தொடரவும் இல்லை.
இவன் பதுக்கி வைத்திருந்த பணத்தை வெளியே
கொண்டு வர எந்தவித உண்மையான முயற்சியும்
செய்யப்படவும் இல்லை.
2011 ஜனவரி மாதத்தில் வெளிவந்துள்ள செய்தி -
ஸ்விஸ் வங்கிகள் ஹாசன் அலி தொடர்புடைய
விவரங்களை பகிர்ந்து கொள்ள மறுக்கின்றன.
காரணம் -
நிதி அமைச்சகம் ஸ்விஸ் நாட்டுக்கு இவனைப்
பற்றிய விவரங்களை அளிக்கும்போது, போர்ஜரி
செய்யப்பட்ட ஆவணங்களையும் சேர்த்து
இணைத்திருந்ததே.(விஷயத்தை கால தாமதம்
செய்ய வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சி ?)
இந்த 4 வருட காலங்களுக்குள், இவனது (மற்றும்
இவனது கூட்டாளியான காசிநாத் தபூரியாவின்) -
சுவிஸ் வங்கிகளில் இருந்த பணம் அத்தனையும்
வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு
சென்ற சுவடே தெரியாமல் போய் விட்டது.
இன்றைய தினம் ஸ்விஸ் வங்கியே
ஒத்துழைத்தாலும், பறிமுதல் செய்ய
அவன் கணக்கில் பணம் ஏதும் இல்லை.
இத்தனை நடந்தும், நிதிஅமைச்சர் எந்தவித
கவலையும் படாமல் -(எருமை மாட்டின் மீது
எண்ணை மழை பெய்தது போல் -உதாரணம்
சரியாக இருக்குமா ?) – பதட்டப்படாமல்
பாராளுமன்றத்தில் பதில் கூறிக்கொண்டிருக்கிறார் -
இது விஷயத்தில் அரசு நிச்சயம் உரிய
நடவடிக்கைகளை எடுக்கும் என்று !
கடந்த மூன்று-நான்கு நாட்களாக மஹாராஷ்டிரா
சட்டமன்றத்தில் இந்த விஷயம் காரசாரமாக
விவாதிக்கப்பட்டு வருகிறது. ஹாசன் அலியை
கைது செய்வதில் முக்கிய பங்கு வகித்த டெபுடி
போலீஸ் கமிஷனர் ஒருவர் மூலமாக ஒரு செய்தி
பரவியதால் – அவர் தற்காலிக பணி நீக்கம்
(suspended)செய்யப்பட்டிருக்கிறார்.
அப்படி அவர் மூலம் பரவிய செய்தி என்ன என்று
கேட்கிறீர்களா ?
ஹாசன் அலியை கைது செய்து அவர் கஸ்டடியில்
வைத்திருந்தபோது அவன் – தன் வசம் உள்ள பணம்
எதுவும் தன்னுடையது அல்ல. ஆளும் கட்சியின்
செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதிகளின் பணம்.
அவர்கள் பணத்தைக் காப்பாற்றிக்கொள்ள அவர்களுக்கு
தெரியும். எனவே தான் இதைப்பற்றி அதிகம்
கவலைப்படுவதாக இல்லை என்று சொன்னானாம்.
இடையே அவன் இன்னொரு தகவலையும்
கூறி இருந்தானாம்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய செயல் வீரரான
அஹமது படேலும், கட்டிட காண்ட்ராக்டர் யூசுப்
லக்கடாவாலாவும் சமீபத்தில் தன்னை
சந்தித்தைப் பற்றியும், அவர்கள் தனக்கு எவ்வளவு
நெருக்கமானவர்கள் என்றும் விலாவாரியாக விளக்கி !
அஹமது படேலுக்கும் அகில இந்திய காங்கிரஸ்
கட்சித் தலைமைக்கும் உள்ள அருகாமை டெல்லி
அரசியலில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு நன்றாகவே
தெரியும்.
எனவே ஹாசன் அலி மீது எடுக்கப்படும்
நடவடிக்கைகள் எந்த அளவில் இருக்கும் என்பதும்
இறுதியில் அவை எங்கு போய் முடியும் என்பதும்
புரியவே செய்கிறது.
இந்த விவகாரத்தில் -
ஆத்திரம் தாங்காமல் சில பொது நல விரும்பிகள்
தொடுத்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு
வந்தபோது நீதிபதிகள் கேட்டது தான்
இந்த இடுகையின் தலைப்பு -
“WHAT THE HELL IS GOING ON HERE ?”
இப்போது நீங்களே சொல்லுங்கள் இந்த
வழக்கின் மர்மங்கள் அகன்று உண்மை வெளிவர
வேண்டுமானால் என்ன செய்ய வேண்டுமென்று -
நான் தலைப்பில் கொடுத்திருப்பது சரி தானே ?
திமுக கூட்டணியை தோற்கடிக்கும் வழிகள்
எதிர் கட்சிக் கூட்டணிகள் ஒன்றாய்ச் சேர்ந்து வெகு அழகாய் காய் நகர்த்தினால் காங்கிரஸ் மற்றும் திமுகவினரை முற்றிலுமாய் ஒரு சீட்டுக் கூட வெற்றி பெற விடாமல் செய்து விடலாம்.
டிவி மூலமும், தினசரிகள் மூலமும் பிரச்சார உத்தி என்பது திமுகவினர் முன்னால் நடக்காது. ஏனென்றால் மீடியா முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ஆக, நேரடிப் பிரச்சாரம் மட்டுமே பலன் தரும். அப்பிரச்சாரத்திற்கான உத்திகளைத்தான் இப்போது சொல்லப் போகின்றேன்.
148 டாலராய் கச்சா எண்ணெய் இருந்த போது பெட்ரோல் விலை 42 ரூபாய் இருந்தது. கச்சா எண்ணெய் விலையேற்றத்தைப் பொறுத்து தான் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சி சொல்லி வருகிறது. ஆனால் தற்போது 100 டாலராக இருக்கும் கச்சா எண்ணெய் விலை இருக்கும் போது பெட்ரோல் விலை ரூபாய் 63 ஆக இருப்பதை, இதில் இருக்கும் கொள்ளையை மக்களுக்கு பிட் நோட்டீஸ், வீடு வீடாய் பிரச்சாரம், சிடிக்கள் மூலம் தெரிவிக்க வேண்டும்.
அடுத்து திமுகவினரின் கூட்டுக் கொள்ளையும் கண்டு கொள்ளாத காங்கிரஸ் அரசும் என்பது பற்றிய பிரச்சாரம். இன்றைய திமுக தலைவரின் குடும்பவாரிசுகளின் சொத்துப் பட்டியலை ஒவ்வொரு வீட்டிலும் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமா ஸ்பெக்ட்ரம் பற்றி ஒவ்வொரு பத்திரிக்கையிலும் வெளி வந்த கட்டுரைகளையும், கொள்ளையடித்த பண விபரத்தையும் விரிவாய் பிட் நோட்டீஸ், சிடிக்கள் மூலமாய் ஒவ்வொரு வீட்டிற்கும் தெரிவிக்க வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஊழலால் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இந்திய மக்களை கொல்லத்துடிக்கும் தீவிரவாதிகளிடம் தொடர்புடையவர்களிடம் தொடர்பு வைத்திருக்கும் திமுகவினரைப் பற்றியும் தனிப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
அடுத்து, ஒவ்வொரு மந்திரியும் வைத்திருக்கும் கல்லூரி,பள்ளிகள், பிசினஸ் பற்றியும், திமுகவினரின் சினிமா, மீடியா மற்றும் அனைத்து சொத்துப் பட்டியல்களும் ஒவ்வொரு வீட்டிலும் கிடைக்கும் படிச் செய்ய வேண்டும்.
காங்கிரஸ்ஸும், திமுகவும் சேர்ந்து கொண்டு இலங்கை தமிழ் மக்களைக் கொன்று குவிக்க இலங்கைக்கு ஆயுதங்களைக் கொடுத்த விபரங்களை ஒவ்வொரு தமிழனின் நினைவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்கு மேலும் இன்னும் பல உத்திகள் உண்டு.
மேற்படி பிரச்சார உத்திகளைச் செய்தாலே போதும். திமுக கூட்டணி மண்ணைக் கவ்வி விடும்.
டிவி மூலமும், தினசரிகள் மூலமும் பிரச்சார உத்தி என்பது திமுகவினர் முன்னால் நடக்காது. ஏனென்றால் மீடியா முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ஆக, நேரடிப் பிரச்சாரம் மட்டுமே பலன் தரும். அப்பிரச்சாரத்திற்கான உத்திகளைத்தான் இப்போது சொல்லப் போகின்றேன்.
148 டாலராய் கச்சா எண்ணெய் இருந்த போது பெட்ரோல் விலை 42 ரூபாய் இருந்தது. கச்சா எண்ணெய் விலையேற்றத்தைப் பொறுத்து தான் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சி சொல்லி வருகிறது. ஆனால் தற்போது 100 டாலராக இருக்கும் கச்சா எண்ணெய் விலை இருக்கும் போது பெட்ரோல் விலை ரூபாய் 63 ஆக இருப்பதை, இதில் இருக்கும் கொள்ளையை மக்களுக்கு பிட் நோட்டீஸ், வீடு வீடாய் பிரச்சாரம், சிடிக்கள் மூலம் தெரிவிக்க வேண்டும்.
அடுத்து திமுகவினரின் கூட்டுக் கொள்ளையும் கண்டு கொள்ளாத காங்கிரஸ் அரசும் என்பது பற்றிய பிரச்சாரம். இன்றைய திமுக தலைவரின் குடும்பவாரிசுகளின் சொத்துப் பட்டியலை ஒவ்வொரு வீட்டிலும் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமா ஸ்பெக்ட்ரம் பற்றி ஒவ்வொரு பத்திரிக்கையிலும் வெளி வந்த கட்டுரைகளையும், கொள்ளையடித்த பண விபரத்தையும் விரிவாய் பிட் நோட்டீஸ், சிடிக்கள் மூலமாய் ஒவ்வொரு வீட்டிற்கும் தெரிவிக்க வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஊழலால் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இந்திய மக்களை கொல்லத்துடிக்கும் தீவிரவாதிகளிடம் தொடர்புடையவர்களிடம் தொடர்பு வைத்திருக்கும் திமுகவினரைப் பற்றியும் தனிப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
அடுத்து, ஒவ்வொரு மந்திரியும் வைத்திருக்கும் கல்லூரி,பள்ளிகள், பிசினஸ் பற்றியும், திமுகவினரின் சினிமா, மீடியா மற்றும் அனைத்து சொத்துப் பட்டியல்களும் ஒவ்வொரு வீட்டிலும் கிடைக்கும் படிச் செய்ய வேண்டும்.
காங்கிரஸ்ஸும், திமுகவும் சேர்ந்து கொண்டு இலங்கை தமிழ் மக்களைக் கொன்று குவிக்க இலங்கைக்கு ஆயுதங்களைக் கொடுத்த விபரங்களை ஒவ்வொரு தமிழனின் நினைவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்கு மேலும் இன்னும் பல உத்திகள் உண்டு.
மேற்படி பிரச்சார உத்திகளைச் செய்தாலே போதும். திமுக கூட்டணி மண்ணைக் கவ்வி விடும்.
கீதையும் காங்கிரஸ் கட்சியும்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்று பகவத் கீதையில் இருக்கிறது என்று சொல்வார்கள். இதோ காங்கிரஸ் கட்சியின் ஆட்சியும், அதன் பிரதமரும் கீதையின் படி நடந்து கொண்டிருப்பதை நாம் காணலாம்.
ஊழல் கண்காணிப்பு தலைவர் பதவிக்கு தாமஸ் அவர்களைத் தேர்வு செய்ய, எதிர்கட்சியின் சுஷ்மா அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதைக் கண்டு கொள்ளாமலே பிரதமர் நடந்து கொண்டதும், உச்ச நீதிமன்றத்தில் தாமஸ் மீது இருக்கும் வழக்கு பற்றி தெரியாது என்று அறிக்கை கொடுத்ததும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இன்றைக்கு உச்ச நீதிமன்றம் தாமஸ்ஸின் நியமனம் இல்லீகலானது என்று சொல்லி விட்டது.
தாமஸ்ஸூக்கு ஏன் இப்படி காங்கிரஸ் கட்சி வக்காலத்து வாங்கி, சட்டங்களையும், நடைமுறைகளையும் மீறி அவரைப் பதவியில் உட்கார வைத்தது என்பது ஒரு கேள்வி. அதற்கான விடையை திரு பிரதமர் தான் விளக்க வேண்டும். அவர் அதை எப்போதும் சரியான நேரத்தில் செய்வாரா என்பதும் ஒரு கேள்வி. இப்படியே எழுந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தான் என்ன? அதுவும் ஒரு கேள்வி…
இந்தியாவை பன்னாட்டு அளவில் தலை குனிய வைத்த பெருமை திமுகவிற்கும், காங்கிரஸ்ஸூக்கும் உண்டு. எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யத் துணியாத ஒன்றை திமுக அமைச்சர் செய்திருக்கிறார். அதனை கண்டும் காணாமல் இருந்தார் பிரதமர். இன்றைக்கு நார் நாராய் கிழிக்கின்றார்கள். ஆனால் நான் நல்லவன் என்கிறார் பிரதமர்.
ஆனால் எந்த தலைகுனிவும், அழிவும் நடந்தாலும் அமைதியாய் இருக்கும் பிரதமர் கீதை வழியில் நடக்கிறார் என்கிற சந்தோஷமே நமக்குப் போதும். எவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? நாம் அமைதியாய் இருப்போம் என்கிற பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம். ஏனென்றால் இந்தியா ஒரு ஆன்மீக நாடு அல்லவா?
thx:velichathil.wordpress.com
ஊழல் கண்காணிப்பு தலைவர் பதவிக்கு தாமஸ் அவர்களைத் தேர்வு செய்ய, எதிர்கட்சியின் சுஷ்மா அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதைக் கண்டு கொள்ளாமலே பிரதமர் நடந்து கொண்டதும், உச்ச நீதிமன்றத்தில் தாமஸ் மீது இருக்கும் வழக்கு பற்றி தெரியாது என்று அறிக்கை கொடுத்ததும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இன்றைக்கு உச்ச நீதிமன்றம் தாமஸ்ஸின் நியமனம் இல்லீகலானது என்று சொல்லி விட்டது.
தாமஸ்ஸூக்கு ஏன் இப்படி காங்கிரஸ் கட்சி வக்காலத்து வாங்கி, சட்டங்களையும், நடைமுறைகளையும் மீறி அவரைப் பதவியில் உட்கார வைத்தது என்பது ஒரு கேள்வி. அதற்கான விடையை திரு பிரதமர் தான் விளக்க வேண்டும். அவர் அதை எப்போதும் சரியான நேரத்தில் செய்வாரா என்பதும் ஒரு கேள்வி. இப்படியே எழுந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தான் என்ன? அதுவும் ஒரு கேள்வி…
இந்தியாவை பன்னாட்டு அளவில் தலை குனிய வைத்த பெருமை திமுகவிற்கும், காங்கிரஸ்ஸூக்கும் உண்டு. எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யத் துணியாத ஒன்றை திமுக அமைச்சர் செய்திருக்கிறார். அதனை கண்டும் காணாமல் இருந்தார் பிரதமர். இன்றைக்கு நார் நாராய் கிழிக்கின்றார்கள். ஆனால் நான் நல்லவன் என்கிறார் பிரதமர்.
ஆனால் எந்த தலைகுனிவும், அழிவும் நடந்தாலும் அமைதியாய் இருக்கும் பிரதமர் கீதை வழியில் நடக்கிறார் என்கிற சந்தோஷமே நமக்குப் போதும். எவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? நாம் அமைதியாய் இருப்போம் என்கிற பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம். ஏனென்றால் இந்தியா ஒரு ஆன்மீக நாடு அல்லவா?
thx:velichathil.wordpress.com
Tuesday, March 22, 2011
மரணித்த வாக்காளன் உயிர்பெற்ற வரலாறு ... !
சட்டப்பேரவைத் தேர்தலை நடத்து வதற்கான பணிகளில் தேர்தல் ஆணை யம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அதிலும் ‘திருமங்கலம் பார்முலா’ என்று ஒரு புதிய தில்லு முல்லு உருவாக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தையே திணறடித்த மாநிலம் என்பதனால் கூடுதல் கெடுபிடிகள் காட்டப்படுகின்றன. புதிது புதிதான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் என நாள்தோறும் அறிக்கைகள், விளக்கக் கூட்டங்கள் நடைபெற்றுக்கொண்டுள் ளன. இதையெல்லாம் பார்த்து திருமங் கலம் பார்முலாவை உருவாக்கியவர்களே, புதிதாக என்ன தந்திரங்களை கையாள லாம் என்று ரூம்போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்! அந்த அளவுக்கு வானளாவிய அதிகாரம் படைத்த தேர்தல் ஆணையம், இந்தத் தேர்தலின் கதாநாயகனாக விளங்கக்கூடிய வாக்காளர்களின் அவஸ்தையை தீர்த்துவைக்க தீவிரம் காட்ட வேண்டுமென்பதே நமது வேண் டுகோள்.
மார்ச் 10ம் தேதி பூந்தமல்லி வட்டாட் சியர் அலுவலகத்திலுள்ள தேர்தல் பிரி விற்கு சென்றேன். கூட்டத்தைப் பார்த்து திகைத்துவிட்டேன். அந்த அலுவலகத் தில் இரண்டு தளங்களில் இப்பிரிவு செயல்படுகிறது. 10க்கும் மேற்பட்ட மேஜைகள், ஒவ்வொரு மேஜையை சுற்றியும் 100 முதல் 200 பேர் மொய்த்துக் கொண்டிருந்தனர். ஒரே கூச்சல். இதற்கு நடுவில் நாற்காலியில் ஊழியர். வந்தி ருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வாக்காளர் அடையாள அட்டை கேட்டு வந்தவர்கள். தமிழகத்தில் 99 சதவீத வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கியாகிவிட்டதென்று கண்களில் மகிழ்ச்சி துள்ள தேர்தல் ஆணையர் அறி வித்தது கண்களில் இப்போதும் மின்னு கிறது. சிலர் முகவரி மற்றும் தந்தை, கணவர் பெயர் பிழைதிருத்த, வேறு சிலர் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள வந்திருந்தனர். இதற்குத்தான் இவ்வளவு கூட்டமும்! ‘தினமும் இதே மாதிரிதான் கூட்டம் வருகிறது. எங்களால் சமாளிக்க முடியவில்லை. ஆள் பற்றாக்குறை’ என்று ஊழியர்கள் சலித்துக் கொண்டனர். சலிப்பின் விளைவு, அனைவருக் கும் ஏனோதானோ பதில்தான்.
இது ஒருபுறமிருக்க, நான் 1996ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், வாக்காளர் பட்டியலில் என் பெயர் இருந்தது. அடுத்து நடைபெற்ற தேர்தலுக் கான வாக்காளர் பட்டியலில் எனது பெயர் ‘இறந்து போனவர்’ பகுதியில் குறிப்பிடப் பட்டிருந்தது. நான் பரலோகம் போய்ச் சேர்ந்துவிட்டதாக தேர்தல் ஆணையமே குறிப்பிட்டுவிட்டதால், நான் உயிரோடு வந்திருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்க முடியாது என்று வாக்குச்சாவடி ஏஜெண் டுகள் தெரிவித்துவிட்டனர். அது முதல் எப்படியாவது ‘உயிர்த்தெழுந்து’ விட வேண்டுமென்று வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஒவ்வொரு முறையும் மனுக்கொடுத்தும் பெயர் இடம் பெற வில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதம், மீண்டும் மனுகொடுத்து வாக்காளர் பட்டியலில் எனது பெயர் உண்மை யிலேயே பதிவாகிவிட்டது கண்டு, எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். ஆனால் அதிலும் ஒரு சிக்கல்! தெரு எண் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, கடந்த ஜூலை மாதம், பிழைத் திருத்தத்திற்கும், எனது முதல் மகன் நெல்சன் மண்டேலாவை புதிதாக வாக் காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும் மனுச் செய்தோம். இறுதி வாக்காளர் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் பிரச்சனை! எனது குடும்பம் இருப்பது ஆவடி, ராஜீவ் காந்தி நகர், 6வது தெருவில். 1992ல் இருந்து இந்த இடத்தில்தான் வசித்து வருகி றோம். இப்போது வந்துள்ள வாக்காளர் பட்டியலில் எனது பெயர் 8வது தெருவில் உள்ளது. எனது மகன் பெயர் முதல் தெரு வில் உள்ளது. எனது மனைவியை மட் டுமே உண்மையான முகவரியில் விட்டு வைத்துள்ளனர். எனது குடும்பத்தை பிரிப்பதில் அப்படி என்ன ஆனந்தமோ ஆணையத்திற்கு!
இந்தப் பிழையை சரி செய்யவும், வாக்காளர் அடையாள அட்டைக்காக வும்தான் எனக்கும், எனது மகனுக்கும் ஜூலை மாதம் மனுச் செய்தோம். மேற் குறித்த பிழைகள் சரி செய்யாதது மட்டு மல்ல, அடையாள அட்டையும் இல்லை என்று சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி யில் தெரிவித்துவிட்டனர். எங்கள் பகு திக்கு யார் பொறுப்பு என்பதும், அந்தப் பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவில்லை. பிறகு தேர்தலுக்கான வட்டாட்சியரை தொடர்பு கொண்டு கேட்டபோது, உங்கள் ஏரியாவுக்கு கிராம நிர்வாக அலுவலர் தான் பொறுப்பு. அவரிடம் அடையாள அட்டை இருக்கும் என்றார். அப்போது அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டி ருந்தனர்.
மார்ச் 10ம் தேதி காலை கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து கேட்டபோது, எங்களிடம் இருந்ததையெல்லாம் கொடுத்துவிட்டோம். நீங்கள் வட்டாட்சியர் அலுவலகம் சென்று கேளுங்கள் என்றார். நான் வட்டாட்சியர் அலுவலகம் வந்ததற்கான வரலாறு இதுதான்.
வாக்காளர் பட்டியலிலேயே வாக்கா ளர் அடையாள அட்டை எண் உட்பட குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே, சுலப மாக அடையாள அட்டையை எடுத்து வந்து விடலாம் என்று ஆவலாகச் சென் றேன். ஆனால், அரசு அலுவலகத்தில் அவ்வளவு சுலபத்தில் எந்தக்காரியத்தை யும் செய்துவிட முடியாது என்ற அனுப வமே மீண்டும் கிடைத்தது. வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள தேர்தல் பிரிவுக் கான ஊழியர்கள், இந்த ஏரியா நான் பார்க்கல, பிறகு யார் பார்க்கிறார்கள்? தெரியாது, எப்படித் தெரிந்து கொள்வது? தேர்தல் வட்டாட்சியரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். அவர் எங்கே? அவர் இங்கில்லை! எலக்ஷன் மீட்டிங் போயி ருக்கிறார்! பிறகு என்னதான் வழி? 15 ரூபாய் கொடுத்து விட்டுச்செல்லுங்கள். புதிதாக அடையாள அட்டை தயார் செய்து தருகிறோம் என்றனர். அடையாள அட்டை எண் உட்பட இருக்கிறதே, அப்படியென்றால் வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது என்றுதானே அர்த்தம் என்றேன். ‘இந்த மாதிரி விளக்க மெல்லாம் கேட்காதீங்க! உங்களுக்கு அடையாள அட்டை வேணுமின்னா 15 ரூபாய் குடுத்திட்டு மாசக்கடைசியில வந்து பாருங்க’ என்றார். எனக்கும், எனது மகனுக்கும் கொடுத்துவிட்டு வந்தேன். இப்போதும் எனக்கிருக்கும் சந்தேகம் அடையாள அட்டை வாக்களிக்கும் நாளுக்குள் வருமா?
முகவரியில் உள்ள பிழை குறித்து மனுச்செய்தும் மாறவில்லை என்று அதற்குரிய ரசீதை காண்பித்தேன். பட்டியலில் உள்ளபடிதான் அடையாள அட்டை வழங்க முடியும். மாற்றம் செய்யா தது குறித்து தாசில்தாரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். இது ஏதோ எனக்கு மட்டும் ஏற்பட்ட மிக, மிக மோசமான அனுபவமில்லை! ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இதுபோல் அலைந்துகொண்டுள்ளனர்.
வாக்காளர் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிப்பதும், வாக்களிக்க வேண்டி யதன் அவசியம் குறித்து மணிக்கணக்கில் அறிவுரை வழங்குவதும், வாக்குப் பதிவு குறைந்து போனால் வருத்தமடைவதும் வழக்கம்போல் நடைபெறுகிறது; நடைபெறும். ஆனால் வயது வந்த அனைவரையும், வாக்காளர்களாக சேர்ப்பதும் அடையாள அட்டை வழங்குவதும் 100 சதவீதம் எப்போது நடக்கும். கனவுதனோ?
இவ்வளவுக்கும் மத்தியில் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற, எப்படி யாவது தங்களது பெயர் வாக்காளர் பட்டிய லில் இடம் பெற்றுவிட வேண்டுமென்று மெனக்கெடும் பொதுமக்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்க- வாக்காளர்கள்!
பெ.சண்முகம்
பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
மார்ச் 10ம் தேதி பூந்தமல்லி வட்டாட் சியர் அலுவலகத்திலுள்ள தேர்தல் பிரி விற்கு சென்றேன். கூட்டத்தைப் பார்த்து திகைத்துவிட்டேன். அந்த அலுவலகத் தில் இரண்டு தளங்களில் இப்பிரிவு செயல்படுகிறது. 10க்கும் மேற்பட்ட மேஜைகள், ஒவ்வொரு மேஜையை சுற்றியும் 100 முதல் 200 பேர் மொய்த்துக் கொண்டிருந்தனர். ஒரே கூச்சல். இதற்கு நடுவில் நாற்காலியில் ஊழியர். வந்தி ருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வாக்காளர் அடையாள அட்டை கேட்டு வந்தவர்கள். தமிழகத்தில் 99 சதவீத வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கியாகிவிட்டதென்று கண்களில் மகிழ்ச்சி துள்ள தேர்தல் ஆணையர் அறி வித்தது கண்களில் இப்போதும் மின்னு கிறது. சிலர் முகவரி மற்றும் தந்தை, கணவர் பெயர் பிழைதிருத்த, வேறு சிலர் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள வந்திருந்தனர். இதற்குத்தான் இவ்வளவு கூட்டமும்! ‘தினமும் இதே மாதிரிதான் கூட்டம் வருகிறது. எங்களால் சமாளிக்க முடியவில்லை. ஆள் பற்றாக்குறை’ என்று ஊழியர்கள் சலித்துக் கொண்டனர். சலிப்பின் விளைவு, அனைவருக் கும் ஏனோதானோ பதில்தான்.
இது ஒருபுறமிருக்க, நான் 1996ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், வாக்காளர் பட்டியலில் என் பெயர் இருந்தது. அடுத்து நடைபெற்ற தேர்தலுக் கான வாக்காளர் பட்டியலில் எனது பெயர் ‘இறந்து போனவர்’ பகுதியில் குறிப்பிடப் பட்டிருந்தது. நான் பரலோகம் போய்ச் சேர்ந்துவிட்டதாக தேர்தல் ஆணையமே குறிப்பிட்டுவிட்டதால், நான் உயிரோடு வந்திருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்க முடியாது என்று வாக்குச்சாவடி ஏஜெண் டுகள் தெரிவித்துவிட்டனர். அது முதல் எப்படியாவது ‘உயிர்த்தெழுந்து’ விட வேண்டுமென்று வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஒவ்வொரு முறையும் மனுக்கொடுத்தும் பெயர் இடம் பெற வில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதம், மீண்டும் மனுகொடுத்து வாக்காளர் பட்டியலில் எனது பெயர் உண்மை யிலேயே பதிவாகிவிட்டது கண்டு, எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். ஆனால் அதிலும் ஒரு சிக்கல்! தெரு எண் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, கடந்த ஜூலை மாதம், பிழைத் திருத்தத்திற்கும், எனது முதல் மகன் நெல்சன் மண்டேலாவை புதிதாக வாக் காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும் மனுச் செய்தோம். இறுதி வாக்காளர் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் பிரச்சனை! எனது குடும்பம் இருப்பது ஆவடி, ராஜீவ் காந்தி நகர், 6வது தெருவில். 1992ல் இருந்து இந்த இடத்தில்தான் வசித்து வருகி றோம். இப்போது வந்துள்ள வாக்காளர் பட்டியலில் எனது பெயர் 8வது தெருவில் உள்ளது. எனது மகன் பெயர் முதல் தெரு வில் உள்ளது. எனது மனைவியை மட் டுமே உண்மையான முகவரியில் விட்டு வைத்துள்ளனர். எனது குடும்பத்தை பிரிப்பதில் அப்படி என்ன ஆனந்தமோ ஆணையத்திற்கு!
இந்தப் பிழையை சரி செய்யவும், வாக்காளர் அடையாள அட்டைக்காக வும்தான் எனக்கும், எனது மகனுக்கும் ஜூலை மாதம் மனுச் செய்தோம். மேற் குறித்த பிழைகள் சரி செய்யாதது மட்டு மல்ல, அடையாள அட்டையும் இல்லை என்று சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி யில் தெரிவித்துவிட்டனர். எங்கள் பகு திக்கு யார் பொறுப்பு என்பதும், அந்தப் பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவில்லை. பிறகு தேர்தலுக்கான வட்டாட்சியரை தொடர்பு கொண்டு கேட்டபோது, உங்கள் ஏரியாவுக்கு கிராம நிர்வாக அலுவலர் தான் பொறுப்பு. அவரிடம் அடையாள அட்டை இருக்கும் என்றார். அப்போது அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டி ருந்தனர்.
மார்ச் 10ம் தேதி காலை கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து கேட்டபோது, எங்களிடம் இருந்ததையெல்லாம் கொடுத்துவிட்டோம். நீங்கள் வட்டாட்சியர் அலுவலகம் சென்று கேளுங்கள் என்றார். நான் வட்டாட்சியர் அலுவலகம் வந்ததற்கான வரலாறு இதுதான்.
வாக்காளர் பட்டியலிலேயே வாக்கா ளர் அடையாள அட்டை எண் உட்பட குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே, சுலப மாக அடையாள அட்டையை எடுத்து வந்து விடலாம் என்று ஆவலாகச் சென் றேன். ஆனால், அரசு அலுவலகத்தில் அவ்வளவு சுலபத்தில் எந்தக்காரியத்தை யும் செய்துவிட முடியாது என்ற அனுப வமே மீண்டும் கிடைத்தது. வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள தேர்தல் பிரிவுக் கான ஊழியர்கள், இந்த ஏரியா நான் பார்க்கல, பிறகு யார் பார்க்கிறார்கள்? தெரியாது, எப்படித் தெரிந்து கொள்வது? தேர்தல் வட்டாட்சியரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். அவர் எங்கே? அவர் இங்கில்லை! எலக்ஷன் மீட்டிங் போயி ருக்கிறார்! பிறகு என்னதான் வழி? 15 ரூபாய் கொடுத்து விட்டுச்செல்லுங்கள். புதிதாக அடையாள அட்டை தயார் செய்து தருகிறோம் என்றனர். அடையாள அட்டை எண் உட்பட இருக்கிறதே, அப்படியென்றால் வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது என்றுதானே அர்த்தம் என்றேன். ‘இந்த மாதிரி விளக்க மெல்லாம் கேட்காதீங்க! உங்களுக்கு அடையாள அட்டை வேணுமின்னா 15 ரூபாய் குடுத்திட்டு மாசக்கடைசியில வந்து பாருங்க’ என்றார். எனக்கும், எனது மகனுக்கும் கொடுத்துவிட்டு வந்தேன். இப்போதும் எனக்கிருக்கும் சந்தேகம் அடையாள அட்டை வாக்களிக்கும் நாளுக்குள் வருமா?
முகவரியில் உள்ள பிழை குறித்து மனுச்செய்தும் மாறவில்லை என்று அதற்குரிய ரசீதை காண்பித்தேன். பட்டியலில் உள்ளபடிதான் அடையாள அட்டை வழங்க முடியும். மாற்றம் செய்யா தது குறித்து தாசில்தாரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். இது ஏதோ எனக்கு மட்டும் ஏற்பட்ட மிக, மிக மோசமான அனுபவமில்லை! ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இதுபோல் அலைந்துகொண்டுள்ளனர்.
வாக்காளர் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிப்பதும், வாக்களிக்க வேண்டி யதன் அவசியம் குறித்து மணிக்கணக்கில் அறிவுரை வழங்குவதும், வாக்குப் பதிவு குறைந்து போனால் வருத்தமடைவதும் வழக்கம்போல் நடைபெறுகிறது; நடைபெறும். ஆனால் வயது வந்த அனைவரையும், வாக்காளர்களாக சேர்ப்பதும் அடையாள அட்டை வழங்குவதும் 100 சதவீதம் எப்போது நடக்கும். கனவுதனோ?
இவ்வளவுக்கும் மத்தியில் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற, எப்படி யாவது தங்களது பெயர் வாக்காளர் பட்டிய லில் இடம் பெற்றுவிட வேண்டுமென்று மெனக்கெடும் பொதுமக்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்க- வாக்காளர்கள்!
பெ.சண்முகம்
பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
இன்னும் ஒரு 2ஜி ஊழல் :-பி.சாய்நாத்
2005-06 துவங்கி தொடர்ந்து வந்த ஆறு வருடங்களாக இந்திய அரசு தயாரித்த நிதிநிலை அறிக்கைகளில் காங்கிரஸ் தள்ளுபடி செய்த கார்ப்பரேட் நிறுவன வருமான வரியின் அளவு எவ்வளவு தெரியுமா? 3,74,937 கோடி ரூபாய். இது 2ஜி மெகா ஊழலின் கிட் டத்தட்ட மூன்று மடங்காகும். ஒவ்வொரு ஆண்டும் இப்படி எழுதித்தீர்க்கும் தள்ளுபடி யின் அளவு உயர்ந்து கொண்டே வருகிறது என்றே தகவல்கள் (நிறைய) கூறுகிறது. 2005-06ல் ரூ.34,618 கோடியாக இருந்தது, இந்தாண்டு 155 சதமானம் உயர்ந்து ரூ.88,263 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது இந்திய அரசு, “நிறுவன வருமான வரியிலிருந்து நாளொன்றுக்கு ரூ.240 கோடியை தள்ளுபடி செய்கிறது. இந்தப்பணம் இந்தியாவிலிருந்து அப்படியே வெளிநாட்டு வங்கிகளுக்கு கறுப் புப்பணமாக தினசரி செல்கிறது” என்று வாஷிங்டன் சர்வநிதியத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
பிரணாப் முகர்ஜியின் சமீபத்திய நிதி நிலை அறிக்கை, கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு பிரம்மாண்டமான தள்ளுபடியை அளித்த நிலையில், இந்திய விவசாயத்திற்கு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற் படுத்தி இருக்கிறது.
விவசாயத்துறைக்கான ஒதுக்கீட்டில் ரூ.5,568 கோடி வெட்டப்பட்டிருக்கிறது. பயிர் வேளாண்மையில் மட்டும் அதிகப்படியாக 4,477 கோடி ரூபாய் வெட்டிக் குறைக்கப்பட் டுள்ளது. இந்திய வெட்டிக்குறைப்பு, இந்திய விவசாயம் மற்றும் அதைச் சார்ந்தவர்கள், சேவைகளையும் சவக்குழிக்கு கொண்டு செல்லும் என்று குறிப்பிடுகிறார் சார்ந்த ஆர்.ராம் குமார், உண்மையில் பொருளாதாரத் துறையில் அதிகப்படியான வெட்டிக்குறைப்பு என்பது விவசாயம் மற்றும் சேவைகளில்தான் செய் யப்பட்டுள்ளது.
வருவாய் இழப்புக்கு எதிரான ஒரு கருத்து கூட சொல்லாத ஆளாக கபில்சிபல் கூட இருக்கிறார். காரணம், இது சாதாரண விஷ யமே. இம்மாதிரியான எண்ணிக்கைகள் எல் லாம் ‘முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இனங்கள்’ எனப் பட்டியலிடப்படுவதுதான். சுங்க மற்றும் தீர்வை இனங்களைப் பொறுத்த வரையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மிகுந்த பயன் பெறுவதும், சமூகம் அதிர்ச்சிக்குள்ளா வதையும் மேலும் காண முடியும். உதாரண மாக, சுங்க இனங்களிலிருந்து தீர்மானிக்கப் பட்ட வருவாயினமாக எது கருதப்படுகிற தென்றால் தங்கமும் வைரங்களும். ஏழை, எளிய மக்களை வாய்மூடி மவுனிகளாக இருக்க வைக்கிற விஷயமிது. இவ்வகையில் இந்த வருட நிதிநிலை அறிக்கையில் 48,798 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இந்த 48,798 கோடி ரூபாய் என்பது ஒவ்வொரு வரு டமும் பொது விநியோக திட்டத்தை முழுமை யாக செயல்படுத்த தேவைப்படும் நிதியின் பாதி அளவிற்கு சமமாகும். மூன்று ஆண்டுக ளில் தங்க, வைர ஆபரணங்கள் மீதான வரி விலக்கு மூலம் உயர்ந்த தொகை எவ்வளவு என்று பார்த்தால் அது மொத்தமாக 95,675 கோடி ரூபாய் ஆகும்.
சாதாரண ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பயன்பட வேண்டிய பணம் தனி யார் நிறுவனத்தின் கொள்ளை லாபங்களுக் காக வேட்டையாடப்படுகிறது. தங்க, வைர நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் லட் சக்கணக்ாகன ஏழை, எளிய மக்களின் வேலையைக் காப்பாற்றுவதற்குத்தான் இத்து றைக்கான சலுகைகள் என சிலர் கூறுவர். ஆனால் உண்மை என்னவெனில் சூரத் நக ரிலோ அல்லது வேறு எந்த நகரிலோ ஒரு தொழிலாளியின் வேலையைக் கூட இது காப்பாற்றவில்லை.
தங்க, வைரத் தொழில் நகரமான ஒரிசா, சூரத்தின் கஞ்சம் (ழுயதேயஅ) நகரின் ஏராள மான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்து வெறுங்கையோடு தங்கள் வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். ஒரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், சில தொழிலாளர்கள் வாழ வழியின்றி தற்கொலை செய்துள்ளனர். 2008ம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியால் இத் துறை சீரழிந்தது. இதில் நிறுவனங்கள் மட் டுமே சீராக்கப்பட்டுள்ளது. தொழிலாளிகள் பாதுகாக்கப்படக்கூடவில்லை. மகாராஷ்டிர மாநில நிறுவனமொன்று மத்திய அரசின் “கார்ப்பரேட் சோசலிசம்” மூலம் மிகப்பெரிய அளவில் லாபம் அடைந்தது. அதே மாநிலத் தில் 2005-08 ஆகிய மூன்றாண்டுகளில் தினந்தோறும் 1800 தொழிலாளர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர் என்பதுதான் “கார்ப்பரேட் சோசலிச”த்தின் கோரமுகம்.
மீண்டும் நிதிநிலை அறிக்கைக்குள் வரு வோம்.
சுங்கவரியின் மூலம் கார்ப்பரேட் நிறு வனங்கள் பெறுகின்ற சலுகைகள் மிக மிக அதிகம். அதி நவீன மிக அதிக வசதியான மருத்துவ உபகரணங்களை ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாமல் இறக்குமதி செய்கிற கார்ப் பரேட் மருத்துவமனைகள் பெறுகிற சலுகை கள் இதில் அடங்கும். இத்தகைய கார்ப்பரேட் மருத்துவமனைகளில் 30 சதமான படுக்கை கள் ஏழை, எளிய மக்களுக்கு ஒதுக்கீடு செய்து (செய்யாமலேயே, செய்ததாக காட்டப் பட்டு) அதற்குரிய செலவுகளை அரசிடமே திரும்பப் பெற்றுக்கொள்வது என்பது கார்ப் பரேட் நிறுவனங்கள் அடித்து வருகிற சமீபத் திய கொள்ளை. இந்தாண்டு நிதிநிலை அறிக் கையில் இப்படியான வகைகளுக்காக மக்கள் விரோத காங்கிரஸ் அரசு, மக்களது வரிப்பணத் திலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கிற சலுகைகள் எவ்வளவு தெரியுமா? 1,74,418 கோடி ரூபாயாகும்.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அன்றாடத் தேவைக்கான பொருட்களின் மீதான தீர்வை குறைக்கப்பட்டால் அப் பொருட்களின் விலை குறையும் எனக் கூறப் பட்டுவருகிறது. 2ஜி அலைக்கற்றை விவகா ரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்தது உலக மறிந்தது. ஆனால் எவ்விதமான ஊழலுமே நடக்காதது போல செல்போன் அழைப்புக்கட் டணம் எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள் இலவச அழைப்பு வசதி கூட தருகிறார்கள் என தமிழகத்தின் கிராமங் களில் ஏன் நகரங்களில் பேசப்படுவதே ஒரு நல்ல உதாரணம்.
தீர்வைக்குறைப்பால் நேரடியாக பயன் பெறுபவர்கள் நிறுவனங்களும் வியாபாரி களுமே என்பதே உண்மை. போகிற போக் கில் சிற்சில பலன்கள் பயனாளிகளுக்கும் கிடைக்கிறது. இது கண்ணுக்குத் தெரியாது. இதுகூட வெறும் கற்பனையே. இந்தப் பல னைக்கூட பலன் தான் என நிரூபிக்கவும் முடியாது. இப்படியான தீர்வை குறைப்பின் மூலம் நிறுவனங்கள் அடைந்த லாபம் எவ்வ ளவு இருக்கும் என நினைக்கிறீர்கள். 1,98,291 கோடி ரூபாய். கண்ணுக்குத் தெரியாத 2ஜி அலைக்கற்றையில் அடித்த கொள்ளையை விட அதிகமாகும் இது. சென்ற ஆண்டு 1,69,121 கோடி ரூபாய் ஆக இருந்த தீர்வைக் குறைப்பு 197 சதமானம் உயர்ந்திருக்கிறது.
கார்ப்பரேட் வருமானவரி, சுங்கவரி, தீர் வைவரி என்ற இந்த மூன்று இனங்களிலும் வழங்கப்பட்ட விலக்குகளினால் கார்ப்பரேட் நிறுவனங்கள் அடைந்த லாபம் வியப்பூட்டுகிற அளவில் இருக்கிறது.
2005-06ல் 2,29,108 கோடி ரூபாயாக இருந்த கொள்ளை லாபம், இந்த ஆண்டு இருமடங்கிற்கும் அதிகமாக 4,60,972 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
2005-06 முதல் 2010-11 முடிய ஐ.மு. கூட்டணி-2 ஆட்சிக்காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அடைந்த மொத்த வருவாய் எவ்வளவு தெரியுமா? தலைச்சுற்றல் வராமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். 21,25,023 கோடி ரூபாய்தான். இது அரை டிரில்லியன் அமெரிக்க டாலருக்கு சமம்.
2ஜி மெகா ஊழலின் 12 மடங்கிற்கும் மேலாகும்.
1948ல் 462 பில்லியன் டாலர் அளவிற்கு இந்தியாவில் இருந்து சட்டத்திற்கு புறம்பான பணம் வெளிநாட்டு வங்கிகளுக்கு சென்றது. அது இன்று 21 லட்சம் கோடியாக உயர்ந்த தற்கு இம்மூன்று இனங்களும் “வடிகுழா யாக” மாறி இருக்கிறது. இந்த வடிகுழாய் கூட ஐ.மு.கூட்டணி ஆட்சிக்கு வந்த 2005-06ல் இருந்துதான் உருவாகியுள்ளது. மேற்குறிப் பிட்ட மூன்று இனங்கள் மூலமாக நிறுவன கொள்ளை லாபத்தின் அளவு 2005-06ல் இருந்ததைக் காட்டிலும் 101.2 சதமானம் உயர்ந்திருப்பதை பட்டியல் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம்.
வெளிநாடுகளுக்கு சட்டத்திற்கு புறம் பான பணம் செல்கிறது என்பது மட்டுமல்ல. அதுவும் சட்டரீதியாகவே நடைபெறுகிறது. இது ஏதோ ஒரு சிலரின் தனிப்பட்ட குற்றமல்ல. மத்திய அரசின் (குற்றக்) கொள்ளையாகவே இருக்கிறது.
உலகில் அதிக அளவிற்கு, பட்டினியோடு போராடுகிற ஏராளமான ஜனத்தொகையைத் தன்னகத்தே கொண்டிருக்கிற இந்தியாவில், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்குப் பய னளிக்கிற பொது விநியோகத் திட்டத்தை நல்ல நிலையில் நடத்திட பணமில்லை என்று சொல்கிறது மத்திய அரசு. மேலும் உணவுக் காக வழங்கி வருகிற குறைந்த அளவேயான மானியத்தைக் கூட கிஞ்சித்தும் யோசிக்கா மல் வெட்டுகிறது. ஆனால், அதே நேரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு என்ற பெயரில் எவ்வளவு வருவாயை உயர்த் தித் தருகிறது பார்த்தீர்களா? நூறு சதவீதத் துக்கும் மேல்!
விண்ணமுட்டுகிற விலைஉயர்வு ஒரு பக்கம். மிகப்பெரிய அளவிலான உணவு நெருக்கடி இன்னொரு பக்கம் என இந்திய மக்களை மேலும் மேலும் வாட்டி வதைக்கிற திட்டம்தானே இது?
அரை நூற்றாண்டுக்கு முன்பு 1955-59 ஐந்து ஆண்டில் இருந்த உணவுப் பயிர்க்கான தினசரி நிகர தனிநபர் வருமானத்திற் கும் குறைவான அளவே 2005-09 ஐந்தாண்டு களிலும் இருந்தது என்பதை நமது நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கைகள் வெளிப் படுத்துகின்றன.
நன்றி: ‘தி இந்து’ (7.3.11)
பிரணாப் முகர்ஜியின் சமீபத்திய நிதி நிலை அறிக்கை, கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு பிரம்மாண்டமான தள்ளுபடியை அளித்த நிலையில், இந்திய விவசாயத்திற்கு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற் படுத்தி இருக்கிறது.
விவசாயத்துறைக்கான ஒதுக்கீட்டில் ரூ.5,568 கோடி வெட்டப்பட்டிருக்கிறது. பயிர் வேளாண்மையில் மட்டும் அதிகப்படியாக 4,477 கோடி ரூபாய் வெட்டிக் குறைக்கப்பட் டுள்ளது. இந்திய வெட்டிக்குறைப்பு, இந்திய விவசாயம் மற்றும் அதைச் சார்ந்தவர்கள், சேவைகளையும் சவக்குழிக்கு கொண்டு செல்லும் என்று குறிப்பிடுகிறார் சார்ந்த ஆர்.ராம் குமார், உண்மையில் பொருளாதாரத் துறையில் அதிகப்படியான வெட்டிக்குறைப்பு என்பது விவசாயம் மற்றும் சேவைகளில்தான் செய் யப்பட்டுள்ளது.
வருவாய் இழப்புக்கு எதிரான ஒரு கருத்து கூட சொல்லாத ஆளாக கபில்சிபல் கூட இருக்கிறார். காரணம், இது சாதாரண விஷ யமே. இம்மாதிரியான எண்ணிக்கைகள் எல் லாம் ‘முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இனங்கள்’ எனப் பட்டியலிடப்படுவதுதான். சுங்க மற்றும் தீர்வை இனங்களைப் பொறுத்த வரையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மிகுந்த பயன் பெறுவதும், சமூகம் அதிர்ச்சிக்குள்ளா வதையும் மேலும் காண முடியும். உதாரண மாக, சுங்க இனங்களிலிருந்து தீர்மானிக்கப் பட்ட வருவாயினமாக எது கருதப்படுகிற தென்றால் தங்கமும் வைரங்களும். ஏழை, எளிய மக்களை வாய்மூடி மவுனிகளாக இருக்க வைக்கிற விஷயமிது. இவ்வகையில் இந்த வருட நிதிநிலை அறிக்கையில் 48,798 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இந்த 48,798 கோடி ரூபாய் என்பது ஒவ்வொரு வரு டமும் பொது விநியோக திட்டத்தை முழுமை யாக செயல்படுத்த தேவைப்படும் நிதியின் பாதி அளவிற்கு சமமாகும். மூன்று ஆண்டுக ளில் தங்க, வைர ஆபரணங்கள் மீதான வரி விலக்கு மூலம் உயர்ந்த தொகை எவ்வளவு என்று பார்த்தால் அது மொத்தமாக 95,675 கோடி ரூபாய் ஆகும்.
சாதாரண ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பயன்பட வேண்டிய பணம் தனி யார் நிறுவனத்தின் கொள்ளை லாபங்களுக் காக வேட்டையாடப்படுகிறது. தங்க, வைர நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் லட் சக்கணக்ாகன ஏழை, எளிய மக்களின் வேலையைக் காப்பாற்றுவதற்குத்தான் இத்து றைக்கான சலுகைகள் என சிலர் கூறுவர். ஆனால் உண்மை என்னவெனில் சூரத் நக ரிலோ அல்லது வேறு எந்த நகரிலோ ஒரு தொழிலாளியின் வேலையைக் கூட இது காப்பாற்றவில்லை.
தங்க, வைரத் தொழில் நகரமான ஒரிசா, சூரத்தின் கஞ்சம் (ழுயதேயஅ) நகரின் ஏராள மான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்து வெறுங்கையோடு தங்கள் வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். ஒரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், சில தொழிலாளர்கள் வாழ வழியின்றி தற்கொலை செய்துள்ளனர். 2008ம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியால் இத் துறை சீரழிந்தது. இதில் நிறுவனங்கள் மட் டுமே சீராக்கப்பட்டுள்ளது. தொழிலாளிகள் பாதுகாக்கப்படக்கூடவில்லை. மகாராஷ்டிர மாநில நிறுவனமொன்று மத்திய அரசின் “கார்ப்பரேட் சோசலிசம்” மூலம் மிகப்பெரிய அளவில் லாபம் அடைந்தது. அதே மாநிலத் தில் 2005-08 ஆகிய மூன்றாண்டுகளில் தினந்தோறும் 1800 தொழிலாளர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர் என்பதுதான் “கார்ப்பரேட் சோசலிச”த்தின் கோரமுகம்.
மீண்டும் நிதிநிலை அறிக்கைக்குள் வரு வோம்.
சுங்கவரியின் மூலம் கார்ப்பரேட் நிறு வனங்கள் பெறுகின்ற சலுகைகள் மிக மிக அதிகம். அதி நவீன மிக அதிக வசதியான மருத்துவ உபகரணங்களை ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாமல் இறக்குமதி செய்கிற கார்ப் பரேட் மருத்துவமனைகள் பெறுகிற சலுகை கள் இதில் அடங்கும். இத்தகைய கார்ப்பரேட் மருத்துவமனைகளில் 30 சதமான படுக்கை கள் ஏழை, எளிய மக்களுக்கு ஒதுக்கீடு செய்து (செய்யாமலேயே, செய்ததாக காட்டப் பட்டு) அதற்குரிய செலவுகளை அரசிடமே திரும்பப் பெற்றுக்கொள்வது என்பது கார்ப் பரேட் நிறுவனங்கள் அடித்து வருகிற சமீபத் திய கொள்ளை. இந்தாண்டு நிதிநிலை அறிக் கையில் இப்படியான வகைகளுக்காக மக்கள் விரோத காங்கிரஸ் அரசு, மக்களது வரிப்பணத் திலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கிற சலுகைகள் எவ்வளவு தெரியுமா? 1,74,418 கோடி ரூபாயாகும்.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அன்றாடத் தேவைக்கான பொருட்களின் மீதான தீர்வை குறைக்கப்பட்டால் அப் பொருட்களின் விலை குறையும் எனக் கூறப் பட்டுவருகிறது. 2ஜி அலைக்கற்றை விவகா ரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்தது உலக மறிந்தது. ஆனால் எவ்விதமான ஊழலுமே நடக்காதது போல செல்போன் அழைப்புக்கட் டணம் எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள் இலவச அழைப்பு வசதி கூட தருகிறார்கள் என தமிழகத்தின் கிராமங் களில் ஏன் நகரங்களில் பேசப்படுவதே ஒரு நல்ல உதாரணம்.
தீர்வைக்குறைப்பால் நேரடியாக பயன் பெறுபவர்கள் நிறுவனங்களும் வியாபாரி களுமே என்பதே உண்மை. போகிற போக் கில் சிற்சில பலன்கள் பயனாளிகளுக்கும் கிடைக்கிறது. இது கண்ணுக்குத் தெரியாது. இதுகூட வெறும் கற்பனையே. இந்தப் பல னைக்கூட பலன் தான் என நிரூபிக்கவும் முடியாது. இப்படியான தீர்வை குறைப்பின் மூலம் நிறுவனங்கள் அடைந்த லாபம் எவ்வ ளவு இருக்கும் என நினைக்கிறீர்கள். 1,98,291 கோடி ரூபாய். கண்ணுக்குத் தெரியாத 2ஜி அலைக்கற்றையில் அடித்த கொள்ளையை விட அதிகமாகும் இது. சென்ற ஆண்டு 1,69,121 கோடி ரூபாய் ஆக இருந்த தீர்வைக் குறைப்பு 197 சதமானம் உயர்ந்திருக்கிறது.
கார்ப்பரேட் வருமானவரி, சுங்கவரி, தீர் வைவரி என்ற இந்த மூன்று இனங்களிலும் வழங்கப்பட்ட விலக்குகளினால் கார்ப்பரேட் நிறுவனங்கள் அடைந்த லாபம் வியப்பூட்டுகிற அளவில் இருக்கிறது.
2005-06ல் 2,29,108 கோடி ரூபாயாக இருந்த கொள்ளை லாபம், இந்த ஆண்டு இருமடங்கிற்கும் அதிகமாக 4,60,972 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
2005-06 முதல் 2010-11 முடிய ஐ.மு. கூட்டணி-2 ஆட்சிக்காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அடைந்த மொத்த வருவாய் எவ்வளவு தெரியுமா? தலைச்சுற்றல் வராமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். 21,25,023 கோடி ரூபாய்தான். இது அரை டிரில்லியன் அமெரிக்க டாலருக்கு சமம்.
2ஜி மெகா ஊழலின் 12 மடங்கிற்கும் மேலாகும்.
1948ல் 462 பில்லியன் டாலர் அளவிற்கு இந்தியாவில் இருந்து சட்டத்திற்கு புறம்பான பணம் வெளிநாட்டு வங்கிகளுக்கு சென்றது. அது இன்று 21 லட்சம் கோடியாக உயர்ந்த தற்கு இம்மூன்று இனங்களும் “வடிகுழா யாக” மாறி இருக்கிறது. இந்த வடிகுழாய் கூட ஐ.மு.கூட்டணி ஆட்சிக்கு வந்த 2005-06ல் இருந்துதான் உருவாகியுள்ளது. மேற்குறிப் பிட்ட மூன்று இனங்கள் மூலமாக நிறுவன கொள்ளை லாபத்தின் அளவு 2005-06ல் இருந்ததைக் காட்டிலும் 101.2 சதமானம் உயர்ந்திருப்பதை பட்டியல் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம்.
வெளிநாடுகளுக்கு சட்டத்திற்கு புறம் பான பணம் செல்கிறது என்பது மட்டுமல்ல. அதுவும் சட்டரீதியாகவே நடைபெறுகிறது. இது ஏதோ ஒரு சிலரின் தனிப்பட்ட குற்றமல்ல. மத்திய அரசின் (குற்றக்) கொள்ளையாகவே இருக்கிறது.
உலகில் அதிக அளவிற்கு, பட்டினியோடு போராடுகிற ஏராளமான ஜனத்தொகையைத் தன்னகத்தே கொண்டிருக்கிற இந்தியாவில், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்குப் பய னளிக்கிற பொது விநியோகத் திட்டத்தை நல்ல நிலையில் நடத்திட பணமில்லை என்று சொல்கிறது மத்திய அரசு. மேலும் உணவுக் காக வழங்கி வருகிற குறைந்த அளவேயான மானியத்தைக் கூட கிஞ்சித்தும் யோசிக்கா மல் வெட்டுகிறது. ஆனால், அதே நேரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு என்ற பெயரில் எவ்வளவு வருவாயை உயர்த் தித் தருகிறது பார்த்தீர்களா? நூறு சதவீதத் துக்கும் மேல்!
விண்ணமுட்டுகிற விலைஉயர்வு ஒரு பக்கம். மிகப்பெரிய அளவிலான உணவு நெருக்கடி இன்னொரு பக்கம் என இந்திய மக்களை மேலும் மேலும் வாட்டி வதைக்கிற திட்டம்தானே இது?
அரை நூற்றாண்டுக்கு முன்பு 1955-59 ஐந்து ஆண்டில் இருந்த உணவுப் பயிர்க்கான தினசரி நிகர தனிநபர் வருமானத்திற் கும் குறைவான அளவே 2005-09 ஐந்தாண்டு களிலும் இருந்தது என்பதை நமது நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கைகள் வெளிப் படுத்துகின்றன.
நன்றி: ‘தி இந்து’ (7.3.11)
போபால் நஞ்சாகும் நீதி அ.முத்துக்கிருஷ்ணன்
அன்று காலை முதலே உலக ஊடகங்கள் எல்லாம் இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கின் பத்திரிகையாளர் சந்திப்பு பற்றிய செய்திக்காய்காத்துக் கிடந்தன. அந்த சந்திப்பு எங்கு நிகழவிருக்கிறது என்பது கடைசிநேரம் வரை குழப்பமாக இருந்தது. நாடாளுமன்றத்திலா, பிரதமர் அலுவலகமா அல்லதுபிரதமர் இல்லத்திலா என விதவிதமாய் தகவல்கள் வந்த வண்ணமிருந்தன. மாலை7 மணிக்கு அதிகாரபூர்வ தகவல்கள் வந்தது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் , நேரடிஒளிபரப்புக் கருவிகள் என பெரும்பட்டாளமே ரேஸ்கோர்ஸ் ரோடு நோக்கிவிரைந்தது. செய்தியாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் புடை சூழ பிரதமர் காமிராக்கள்முன்பு தோன்றினார். அவரது முகம் வழக்கத்தை விடவும் இறுக்கமாகக் காணப்பட்டது. போபால் விஷவாயு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு அன்றுகாலைதான் வெளியாகியிருந்தது. யூனியன் கார்பைடு ரசாயன ஆலையிலிருந்து வெளியேறிய விஷவாயுவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு 26 ஆண்டுகள் கழித்து இன்றுதான் நிம்மதியான உறக்கம் பிடிக்கும் என்பதான மனநிலை போபால் எங்கும்நிலவியது. போராளிகள், பொதுமக்கள் அனைவரும் தெருக்களில் இனிப்பு பரிமாறிமகிழ்ந்தனர்.
பிரதமர் தன் முதல் வார்த்தையை உச்சரிக்க கனத்த மௌனம் நிலவியது. மத்தியில் இனி விஷவாயு தொடர்பாக புதிய அமைச்சகம் தொடங்கப்படும் என்பது தான் அவரது முதல் அறிவிப்பு.பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது, மருத்துவ உதவிகள் செய்வது,நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகளை முடக்குவது என பல தளங்களில் அந்தஅமைச்சகம் செயல்படும். தில்லியில் உள்ள கிமிமிவிஷி போல் மிகப்பெரும்மருத்துவமனை 1000 கோடி ரூபாய் செலவில் போபாலில் நிறுவப்படும் எனவும்அதற்கான பணிகள் இந்த வாரமே தொடங்கும் என்றார் அவர். உச்சநீதிமன்ற தீர்ப்புபடி விஷவாயு கசிவில் உயிரிழந்த 25,000 பேரின் குடும்பங்களுக்குத் தலா 5லட்சம் ரூபாயை யூனியன் கார்பைடு நிறுவனம் வழங்க வேண்டும். அதனைஉடனடியாகப் பெற்றுத்தரும் பணியில் பிரதமர் அலுவலகம் நேரடியாக ஈடுபடும்.அத்துடன் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சமும் வழங்கப்படும் என்றார்.பாதிக்கப்பட்டவர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனம் வாழ்நாள் முழுக்கமருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தீர்ப்பு, அதற்கானதொகையை மத்திய அரசு பெற்று இந்தப் புதிய மருத்துவமனை மூலம் அந்த சேவைவழங்கப்படும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய நிரந்தரஅடையாள அட்டை வழங்கப்படும்.
உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி யூனியன் கார்பைடு அதிபர் வாரன்ஆன்டர்சனை 5 நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும். ஆன்டர்சனை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான வேலைகளை தூதரக அளவில் தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தார். அப்படி 5 நாட்களுக்குள் அமெரிக்க அரசு ஆண்டர்சனை ஒப்படைக்க மறுத்தால் அமெரிக்கா மீது இந்தியா போர்தொடுக்கும் என்றார். இந்தியப் படைகளின் தளபதிகளை ராணுவ அமைச்சர்முன்னிலையில் நாளை சந்திக்க விருப்பதாகவும் மன்மோகன் தெரிவித்தார். உலகமே இந்த நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக்கொண்டிருந்த அதே வேளையில் நியூயார்க்நகரத்து வீதிகளில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் இலட்சக்கணக்கில் திரண்டு கோஷங்கள் எழுப்பினர். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அங்கிருந்த தலைவர்கள் திகைத்தனர். மெல்ல மக்கள் கூட்டம் நியூயார்க் நகரத்தின் பிரிட்ஜ் ஹாம்டன் நோக்கி ஊர்வலமாய் செல்லத் தொடங்கியது. அங்குதான் ஆன்டர்சன் கடந்த 25 ஆண்டுகளாக வசிக்கும் சொகுசுப் பண்ணை வீடு உள்ளது.பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கவாழ் இந்தியர்களை இன்னும் ஒரு வாரம் அகிம்சாவழியில் அறப்போரைத் தொடர உத்தரவிட்டார்.
டில்லியிலிருந்து விமானப்படையின் தனி விமானம் உள்துறைஅமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தலைமையில் வாஷிங்டன் நோக்கி பறந்தது. விமானத்தில் இந்தியாவின் தலைசிறந்த சட்ட நிபுணர்களின் குழு ஆயிரக்கணக்கான போபால் தொடர்புடைய கோப்புகளுடன் சென்றது. அந்த விமானத்தின் ஒரு ஓரமாக போபால் விஷவாயுவால் முடமாக்கப்பட்டு இரத்தசாட்சியாய் விளங்கும் ஐவரும் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆன்டர்சனை இந்தியாவசம் அமெரிக்கா ஒப்படைக்கும் வரை உலகம் முழுக்க வாழும் இந்தியர்கள் அமெரிக்கத் தயாரிப்பு பொருட்களை நிராகரிக்க வேண்டும் என மன்மோகன் உத்தரவிட்டார். அமெரிக்கப் மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்கள் வேலை செய்யாது நிறுவன வாசலில் அமர்ந்து அமைதியான வழியில் போராட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஒரு இரவில் 25,000 பேரைக்கொன்று 5 லட்சம் பேரைமுடமாக்கிய ஒரு நிறுவனத்தை சும்மா விட்டுவிடாது இந்திய அரசு என கர்ஜித்தார் மன்மோகன். யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அதிகாரிகளை இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் கைது செய்து, அவர்களுக்குத் தலா ஒரு கோடிரூபாய் அபராதமும் 8 ஆயுள் தண்டனைகளும் நீதிமன்றத்தால்விதிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அவர் உலகின் எந்த நாட்டிலும் தொழில் துவங்க உலக அரசு யாவரும் அனுமதி அளிக்கக்கூடாது என வேண்டுகோள் ஒன்றும் பின் இணைப்பாய் வழங்கப்பட்டிருந்தது...
1984 டிசம்பர் 2-3 நள்ளிரவு 12 மணி முதல் 12.45வரையிலான 45 நிமிடங்களில் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகரமான போபால் மீதுபடர்ந்த விஷவாயு அந்த நகரத்தை மக்கள் வாழ லாயக்கற்றதாக உருமாற்றிவிட்டது.போபால் நகரத்தில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைடு ரசாயன ஆலையிலிருந்த தொட்டி எண் 610லிருந்து 47டன் விஷவாயு காற்றில் கலந்தது. அந்த நகரத்தில் வசித்த 8 லட்சம் பேரில் ஏறக்குறைய 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். உறக்கத்தில் இருந்தவாறே பலர் மாண்டனர். விபரம் தெரியத் தெரிய மக்கள் லட்சக்கணக்கில் ஊரைவிட்டு வெளியேறினர். இருப்பினும் விஷவாயு 20,000 பேரின் உயிரை விழுங்கியது. போபால் நகரமே இரண்டாம் உலகப் போரில் பாதிக்கப்பட்டநகரம் போல் காட்சியளித்தது. செத்து மடியும் மனிதக் கூட்டத்தைக் காப்பாற்ற முனைந்த மருத்துவர்களுக்கு அந்த நச்சுப் பொருளின் பெயர் தேவைப்பட்டது. அதனை வழங்கக்கூட யூனியன் கார்பைடு மறுத்துவிட்டது.
யூனியன் கார்பைடு ஆலை இங்கு வந்த கதையை சுருக்கமாகக் காண்போம். 1905-ல் கல்கத்தாவில் யூனியன் கார்பைடு தனது பணியை இந்தியமண்ணில் தொடங்கியது. 1942ல் சென்னை, 1967-ல் ஐதராபாத், 1968-ல் மும்பைமற்றும் போபால் என யூனியன் கார்பைடு பல ரசாயன ஆலைகளை நிறுவியது. 1976முதல் தனது ஆய்வுப் பணிகளை இங்கு தொடங்கியது. 1950 முதல் கடும் சட்டங்கள்அமெரிக்காவில் இயற்றப்பட்டதால் அங்கு திணையியல் சார் விழிப்புணர்வுஏற்பட்டதால் அங்கிருந்து இதுபோன்ற அழுக்கான தொழில் நுட்பத்தை மூன்றாம் உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. போரில் பயன்படத்தக்கநச்சுப் பொருட்கள் தொடர்புடைய ஆய்வைச் செய்ய யூனியன் கார்பைடு 1970 ஜனவரி1-ல் மனு செய்தது. தொடர்ந்து 5 ஆண்டுகள் அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இந்த ரசாயனங்களின் ஆபத்தான தன்மைகளை அறிந்த இந்திய அரசு அனுமதி அளிக்கமறுத்தது. இந்தச் சூழலில் 25 ஜூன் 1975 அன்று நெருக்கடி நிலை இந்திராகாந்தியால் பிரகடனப் படுத்தப்பட்டது. அது 21 மாதங்கள் நீடித்தது. இந்த நெருக்கடி நிலையில் தான் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு அக்டோபர்31, 1975 அன்று அனுமதி வழங்கப்பட்டது. அரசியல் தலையீடு மற்றும் அரசு இயந்திரம் ஸ்தம்பித்த நிலையில் எல்லா விதிகளையும் மீறி இந்த அனுமதிவழங்கப் பட்டது. பூச்சிகள் தொடர்புடைய 5 ஆராய்ச்சிக் கூடங்கள் நிறுவப்பட்டன. பூச்சிக் கொல்லிகளைப் பரிசோதிக்க பெரும் சோதனை வயல்கள் நிறுவப்பட்டன.
யூனியன் கார்பைடு ஆலை அமெரிக்காவில் உள்ள மேற்குவெர்ஜீனியா ஆலையின் மாதிரி போலத்தான் போபாலில் அமைக்கப்பட்டது. மேற்கு வெர்ஜீனிய ரசாயன ஆலையில் சில பாதுகாப்புக் குளறு படிகளால் ஏற்பட்ட விபத்துக்கள் தொடர்புடைய செய்திகள் 1982களில் வெளிவந்தது. போபால் ரசாயன ஆலையிலும் பாதுகாப்புத் தொடர்புடைய அலட்சியமான போக்குகள் உள்ளதைச் சுட்டிக்காட்டி பத்திரிகையாளர் ராஜ்குமார் கேஷ்வானி 'எரிமலை மீது போபால்' என்ற கட்டுரையை வெளியிட்டார்.
நரம்பு மண்டலங்கள் முற்றிலும் பாதிப்பு, சுவாசக்கோளாறுகள், தோல் வியாதிகள், புற்றுநோய் என விதவிதமான பரிசுகளை யூனியன்கார்பைடு நிறுவனம் போபால் நகரத்து ஏழைகளுக்கு வழங்கியது. குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள், மந்தமான வளர்ச்சியுடைய குழந்தைகள், 20 வயது வரை பூப் பெய்தாத பெண்கள், 30வயதில் மாதவிடாய் நின்று போனவர்கள் என ஒரு பெரும் மருத்துவ ஆராய்ச்சிக்கூடத்தின் வகை மாதிரிகளைப் போல காட்சியளிக்கிறது போபால். 26 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவமனையையே தங்கள் இல்லமாகப் பாவித்து வாழ்ந்து வருகிறார்கள். 1984ல் இந்த விபத்து நடந்தது முதலே யூனியன் கார்பைடு அரசுக்கு எந்த ஒத்துழைப்பையும் நல்கவில்லை. சோடியம் தயோ சல்பேட் போன்ற வேதிப்பொருட்களின் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் நடத்திய ஆய்வுகள் என சகலத்தையும் யூனியன் கார்பைடு நிறுவனம் தனது செல்வாக்கை வைத்து தடுத்து நிறுத்தியது. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் விருந்தினர் இல்லம் அன்றைய காங்கிரஸ் தலைவர்களின் வீட்டைப் போலவே திகழ்ந்தது. மாநாடுகள் முதல் சிறு கூட்டங்கள்வரை அங்குதான் நடத்தப்பட்டது.
விபத்து நடந்த 4 நாட்கள் கழித்து யூனியன் கார்பைடு உரிமையாளர் ஆன்டர்சன் பாதிப்புகளைப் பார்வையிட போபால் வந்தார். அன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். இந்திய அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பிறகே ஆன்டர்சன் போபாலுக்குள் நுழைந்தார். இதனை அறியாத அர்ஜுன் சிங் ஆண்டர்சனைக் கைது செய்த சில மணித்துளிகளில் அவருக்குத் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. மறுமுனையில் யார் பேசியது என்பது இந்த நிமிடம் வரை அறிய முடியாத ஒன்றாகவே உள்ளது. ஆனால் அது ராஜீவ் காந்திதான் என நம்மால் சுலபமாகவே உணர முடிகிறது. கைது செய்த முதலமைச்சரே தனது தனி விமானத்தில் ஆன்டர்சனை வழியனுப்பிவைக்கிறார். ஒரு தூதருக்கு அளிக்கப்படும் அரசு மரியாதை ஆன்டர்சனுக்கு வழங்கப்பட்டதாக உடன் பயணித்த அதிகாரி இப்பொழுது தெரிவிக்கிறார். தில்லியிலிருந்து நியூயார்க், அன்று முதலே தனது சொகுசுப் பண்ணை வீட்டில்சௌகர்யமான வாழ்க்கை. தடங்கலற்ற இயல்பு நிலை ஆன்டர்சன் வாழ்வில் மற்றும் தொடர்கிறது - போபால் மக்களின் கதியோ? அன்றிலிருந்து இந்திய அரசாங்கத்தால்தேடப்பட்டு வரும் கிரிமினல் குற்றவாளியே ஆன்டர்சன். ஆன்டர்சன் தப்பிக்கதனது விமானத்தை வழங்கிய அர்ஜுன்சிங் நடத்தும் அறக்கட்டளைக்கு, பின்னர்யூனியன் கார்பைடு நிறுவனம் பெரும் தொகை வழங்கியதும் நினைவில் கொள்ளவேண்டியதே.
விஷவாயுக் கசிவு நிகழ்ந்த இரு வாரங்களில் போபால்நகரத்தில் மிக விரிவான கள ஆய்வினை டாடா சமூகவியல் ஆய்வு நிறுவனம் (TATAInstitute of Social Sciences ) மேற் கொண்டது. 478 மாணவர்கள் 25,259வீடுகளுக்குச் சென்று பாதிப்பின் கோரத்தைப் பதிவு செய்தனர். இது தான்போபால் விஷவாயு குறித்த முழுமையான பதிவு செய்த ஒரே ஆவணம். டாடா சமூகவியல்ஆய்வு நிறுவனத்தை இந்தக் களப்பணியில் ஈடுபடும்படி விஷவாயுவால் பாதிக்கப் பட்டவர்களுக்கான மறுவாழ்வு மீட்பு மையத்தின் ஆணையர்தான் கேட்டுக் கொண்டார். ஆனால் களப் பணியாளர்கள் போபால் வந்தடைந்த பொழுது அரசாங்கம் இதற்கான செலவுகளை ஈடுசெய்ய மறுத்துவிட்டது. உடன் சர் தோரப்ஜிடாடா அறக்கட்டளை நிதியளிக்க முன்வந்தது. அன்றைய காலகட்டத்தில் டாடா சமூகவியல் ஆய்வு நிறுவனத்திடம் பெரும் கட்டமைப்பு கொண்ட கணினி வசதிகள் இல்லை. இந்த கள ஆய்வின் புள்ளி விபரங்களை அத்தகைய கணினிகள் மூலமே பகுப்பாய்வு செய்ய இயலும். அப்படியான கட்டமைப்பு மத்தியப் பிரதேச அரசிடம்இருந்தது. முதலமைச்சர் அர்ஜுன்சிங் அந்த விபரங்களை தன் அரசு பகுப்பாய்வு செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக முன்வந்தார். ஒரு லாரி லோடு நிறைய கள ஆய்வின் ஆவணங்களை அரசிடம் ஒப்படைத்தது டாடா சமூகவியல் ஆய்வு நிறுவனம். விபரங்களைப் பாவித்துவிட்டு அரசு அந்த ஆவணங்களைத் திருப்பி அளிக்கும் என அர்ஜுன் சிங் வாக்குறுதி அளித்தார். அன்றிலிருந்து டாடா நிறுவனம் மத்தியப்பிரதேச மாநில அரசுகளிடம் நடையாய் நடந்து தவித்தது. 1985 ராஜீவ்காந்தி மும்பையிலுள்ள டாடா சமூகவியல் ஆய்வு நிறுவனத்திற்கு வருகை புரிந்த பொழுது இந்த ஆவணங்கள் தொடர்பாக அவரிடமே நேரடியாக முறையிட்டது அந்த நிறுவனம். இன்றுவரை அந்த லாரி லோடு நிறைந்த ஆவணங்களை அந் நிறுவனமும் போபால்சார் போராளிகளும் தேடி வருகின்றனர். அர்ஜுன்சிங் ஆன்டர்சனுக்கே இதைக் கப்பலேற்றி அனுப்பியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுவல்லவோ மக்கள் அரசு!
வழக்குகள், சட்டவிதிமுறைகள் என மக்கள் பரிதவித்து நீதிமன்றங்களுக்கு அலைந்த காட்சி மிகவும் அவலமானது. 3900 கோடி கேட்டு இந்திய அரசு தொடர்ந்த வழக்கிற்கு 450 கோடி மட்டுமே வழங்க இயலும் என்றது யூனியன் கார்பைடு. இது ஏறக்குறைய 10% மட்டுமே. இதனை நீங்கள் இன்றைய நிதிஅமைச்சரின் 10% வுடன் ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. 1989ல் ஒருஅமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாய் 11 ஆக விளங்கியது. இன்று அது 50ரூபாயைத் தொட்டு நிற்கும் சூழலிலும் இழப்பீட்டுத் தொகை முழுமையாக வந்தடையவில்லை, 5,74,736 பேருக்கு அந்தத் தொகையைப் பகிர்ந்து அளித்தால் தலைக்கு வெறும் ரூபாய் 12,414 மட்டுமே கிட்டும். இழப்பீடுகள் குறித்த இத்தகைய தீர்ப்புகளை தொடர்ந்து வழங்கிவந்தது இந்திய நீதிமன்றம்.
1996ல்சட்டப்பிரிவு நீதிபதி அஹமதி அவர்கள் சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஒன்றினை வழங்கினார். அதன்படி குற்றச்சாட்டு 304 பி-யிலிருந்து 304 ஏ-வுக்கு மாற்றப் பட்டிருந்தது. (Culpable Homicide to Criminal Negligence) கொலைப்பாதகச் செயலுக்கான தண்டனையிலிருந்து சாதாரண கவனக்குறைவால் ஏற்படும் பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. போபாலில் விஷவாயு ஏற்படுத்திய பாதிப்பைவிட கொடிய விளைவை பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியது இந்தத் தீர்ப்பு. பழுதான வடி வமைப்பு, அலட்சியமான நிர்வாகம், பாதுகாப்பு அதிகாரிகள் குறைப்பு என ஒரு மூன்றாம் உலக நாட்டில் கல்லா கட்டும் அருவருப்பான முதலாளித்துவ மனோபாவத்தின் மொத்த வெளிப்பாடுதான் போபால். ஒரு புலியை நீங்கள் குடியிருப்பு பகுதிக்குள் அடைத்து வைத்துள்ளீர்கள். அந்தப் புலி உங்களுக்குச் சொந்தமானது. குடியிருப்புப் பகுதிக்குள் புலிகளைத் தங்கவைக்க அனுமதியில்லை. ஒரு இரவு புலி தப்பித்து அங்கிருந்த பலரைக்கொன்று குவிக்கிறது. நீதிபதி அஹமதியின் கூற்றுப்படி 'அவர் என்னப்பாசெய்வார்.. புலி அதுவா தப்பித்துப் போயிருச்சு.' தீர்ப்பு வழங்கிய அஹமதிபின்னர் போபால் நினைவு மருத்துவமனை அறக்கட்டளையின் தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்புலங்களில் யூனியன் கார்பைடு நிறுவனத்தை டவ் நிறுவனம் விலைக்கு வாங்கியது. 2001 ஆம்ஆண்டு இந்தஒப்பந்தம் கையெழுத்தானது.டவ் நிறுவனத்திடம் உங்களுக்கும் யூனியன் கார்பைடின் பழைய வழக்குகளுக்கும் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்வது எங்கள் பொறுப்பு என அப்பொழுதே நிதியமைச்சர் சிதம்பரமும், வர்த்தக அமைச்சர் கமல்நாத்தும் பொறுப்பேற்று அதனைச் செவ்வனே நிறைவேற்றினர். போபால் ஆலையின் நிலத்தில் இன்றளவும் நச்சுக் கழிவு டன் கணக்கில் கிடக்கிறது. அதனைச் சுத்தப்படுத்த டவ் நிறுவனம் 100 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென பெரும் கோரிக்கை எழுந்தது. கமல்நாத்தும் சிதம்பரமும் பதறிப்போனார்கள். கொலை செய்து விட்டு நீங்கள் இனி பெயரை மாற்றினால் போதும், கொலைக்கும் உங்களுக்கும் தொடர்பே இல்லை என வாதாட இலவச வழக்கறிஞர் தயார்.... பராக் பராக் பராக்....
இவர்கள் ஒருபுறம் வக்காலத்து வாங்கினால் அதைவிட ஒருபடிமேலே சென்றார் ஒருவர். இந்தியத் தொழில் நிறுவனங்களில் பணம் வசூலித்து ஏன் நாமே... இல்லை நானே சுத்தம் செய்கிறேனே என அமெரிக்க மலத்தை அள்ள பீவாளியுடன் களம் இறங்கினார் ரத்தன் டாடா. 1984ல் கள ஆய்வினை மேற்கொண்ட அதே டாடா குழுமம் உலக மயத்தில் உருமாற்றம், மன மாற்றம் அடைந்து இத்தகைய புதிய அவதாரத்தை 2001-ல் எடுத்தது. காலம் செய்த கோலமா??
காங்கிரசின் இன்றைய செய்தித் தொடர்பாளர் அபிஷேக்சிங்வி காங்கிரஸ் லெட்டர் பேடிலேயே பிரதமருக்கு டவ் நிறுவனத்தை பூர்வ ஜென்மப் பாவங்களிலிருந்து ரட்சித்து மீட்கும்படி மன்றாடினார். டவ்வின் கண்ணீரைத் துடைக்க மாண்டேக்சிங் அலுவாலியா தன் சட்டையைக் கழற்றிக் கொடுத்தார்.
2002ல் அமெரிக்காவில் உள்ள கிரீன் பீஸ் (Green Peace)நிறுவனத்தினர் பெரும் ஊர்வலமாக ஆன்டர்சனின் வீட்டிற்கே சென்று பிடிவாரண்டின் மாதிரியைக் கொடுக்க முயன்றனர். உடன் அரசு தலையிட்டு அங்கு பெரும் தடியடியை நிகழ்த்தியது. அரசு கவனித்த கவனிப்பில் அதன்பிறகு கிரீன்பீஸ் தொடர்புடைய அமெரிக்க நடவடிக்கைகள் தொடர்புடைய தகவல்கள் ஏதுமில்லை.
போபாலில்பல அமைப்புகள் உருவாக்கப்பட்டு போராட்டங்கள், இழப்பீடுகள் தொடர்புடைய தொடர்ந்த இயக்கம் நடைபெற்று வருகிறது. சகலத்தையும் இழந்த பின்பும் தங்கள் மனத் துணிவு அவர்களைக் கைவிடாது வழி நடத்துகிறது - உலகை வழிகாட்டுகிறது.போபாலிலிருந்து 800 கிமீ தொலைவிலுள்ள தில்லிக்கு பாதயாத்திரைகள் கடந்த கால்நூற்றாண்டாகத் தொடர்கிறது. தில்லி போலீசார் தங்கள் தடிகளைக் கொண்டு அவர்களை உபசரிக்க மறந்ததில்லை - போபால் போன்ற விசயங்கள் நடந்தாலும் நாம் முன்னேறியாக வேண்டும்- என மன்மோகன் இவர்களின் தோளைத் தட்டி அறிவுறுத்தி வழியனுப்பியதும் உண்டு. ஜெயராம் ரமேஷ் போபால் சென்று மக்களைச் சந்தித்து அங்கிருந்த மண்ணை ஒரு பிடி தன் கையில் அள்ளி 'பாருங்கள். நான் உயிரோடுதான் இருக்கிறேன்' என வித்தை காட்டிச் சென்றார். இதே நிறுவனம் சமீபத்தில் பல கொடிய விஷ ரசாயனங்களைத் தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. இந்தஅனுமதியைப் பெற 80 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது தொடர்பான இரு வழக்குகள்இந்த நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே காலத்தில் பி.ஜே.பி.கட்சி டவ் நிறுவனத்திடம் பெரும் தொகை நன்கொடை பெற்றுள்ளது. பி.ஜே.பி.யும் காங்கிரசும் சங்கமிக்கும் இடம் இதுவல்லவோ!
2010 ஜூன் முதல் வாரத்தில் இறுதி தீர்ப்பை வழங்கி உலகையே ஆச்சரியப் படுத்தியது நீதிமன்றம். அன்று காலை முதலே நீதிமன்றவளாகத்தில் காவல்துறை குவிக்கப்பட்டது. நீதிமன்றத்தைச் சுற்றிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போபாலிலிருந்து தீர்ப்பைக் கேட்கவந்த முக்கியப் பொறுப்பாளர்கள் - பத்திரிகையாளர்கள் எவரும் நீதிமன்றவளாகத்தில் அனுமதிக்கப் படவில்லை. ஏழு அதிகாரிகளுக்கு தலா 2 ஆண்டு சிறைத் தண்டனையும் தலா ரூபாய் 1,01,750 அபராதமும் விதித்து மொத்த வழக்கையும் முடித்து பாதிக்கப் பட்டவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. ஏழு அதிகாரிகளும் இந்தியர்களே. தீர்ப்பு முழுக்க சல்லடை போட்டுத் தேடியும் ஆன்டர்சனின் பெயரை எங்கும் காணவில்லை. 25,000 ரூ. பிணைத் தொகை கட்டி அந்த ஏழுபேரும் மாலையே விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பு வெளிவந்ததை ஒட்டி சிவில் சமூகம் முழுவதிலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு சேர ஒப்பாரி வைத்தன. 26 ஆண்டுகளாய் வாய் திறக்காதவர்கள் அனைவரும் வாக்குப் பெட்டிகளைச் சுமந்து கொண்டு போபால் தெருக்களில் உலாவந்தனர்.
இதில் ஆகப் பெரிய ஒப்பாரி பி.ஜே.பி. - காங்கிரசுடையது. இந்த இரு கட்சிகள்தான் மத்தியிலும், மத்தியப் பிரதேசத்திலும் மாறி மாறிஆட்சியில் இருந்து வந்துள்ளன. இந்த இரு கட்சிகளும் இன்றுவரை குடிக்க சுகாதாரமான தண்ணீரைக் கூட அவர்களுக்கு வழங்கியதில்லை. டவ்வின் காலைக் கழுவ காங்கிரஸ் முயன்றால், பி.ஜே.பி.யோ ஆட்சியில் இருந்தபொழுது ஆன்டர்சனுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்க முயன்றது. இரு கட்சிகளின் பழி சுமத்தும் கூப்பாடுகள் சமூகத்தில் நாராசமாய் ஒலிக்கின்றன.
ஊடகங்களின் வாயிலாகச் செய்யப்பட்டுவரும் விவாதங்கள், பிரச்சாரங்களின் வீரியத்தை மட்டுப்படுத்தும் நோக்குடன் மீண்டும் ஒரு முறை அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே சிதம்பரமும் - கமல்நாத்தும் இந்தக் குழுவிலும் உள்ளனர். என்ன ஒரு சமத்துவம். இவர்கள் எல்லோரும்கூடி விரைவில் போபால் நகரைத் தூய்மைப் படுத்தப் போகிறார்களாம். இவர்களின் குணமளிக்கும் தொடுதலால் எல்லா நோய்களும் தீரப்போகின்றன.. இத்தகைய தொடர் அநீதிகளை ஒரு மக்கள் சமூகம் அனுபவிக்க நேர்ந்தால் ஜனநாயகத்தின் மீதான அவர்களின் நம்பிக்கை, நீதித்துறை மீதான அவர்களின் நம்பிக்கைகள் என்னவாகும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். இவர்களின் ரௌத்திரத்தை அடக்கத்தான் பலவிதப் படைகள் அரசு வசம் உள்ளதே. பச்சை வேட்டையைப் போல ஒரு போபால் வேட்டை நடவடிக்கையைத் தொடங்கிவிட்டால் முடிந்தது.
போபாலுக்கு அஞ்சலி செலுத்திய கையோடு அணு விபத்து பொறுப்பு மசோதாவுக்கு உயிர் கொடுக்க முனைகிறது மன்மோகன் அரசு. இந்த மசோதாவைச் சட்டமாக்கக் கோரி அமெரிக்க நிறுவனங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது நம்மால் வெளிப்படையாகவே காணமுடிகிறது. இந்த மசோதா சட்டமானால் போபாலில் பாதிக்கப்பட்டவர்கள் தொடுத்த வழக்குகளைக்கூட நம்மால் தொடுக்க இயலாது. ஜனநாயகம் வழங்கும் எல்லா உரிமைகளையும் மெல்ல மெல்ல பன்னாட்டு நிறுவனங்கள் அரசுகளுக்கு அழுத்தம்கொடுத்து அவர்களுக்கேற்றாற்போல் உருமாற்றி வருகிறது. அதன்படி ஒரு அணுஉலையை இந்தியாவில் நிறுவிய நிறுவனத்திற்கும் அந்த உலையில் நடக்கும் விபத்துகளுக்கும் தொடர்பேதும் இல்லை. அதனை இயக்குபவர்களே அதற்குப்பொறுப்பு. காலம் மாறும்போது எல்லாம் தலைகீழாய் மாறுகிறது. அதைவிட வேடிக்கை, விபத்து நடந்தால் 500 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கேட்கவே இயலாது. மறுபுறம், கடந்த மாதம் மெக்ஸிகோ வளைகுடாவில் பிரிட்டிஷ்பெட்ரோலியம் நிறுவனத்தால் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் 11 பேர் மாண்டனர்.அதற்கும் கடல் சுத்திகரிப்பிற்கும் ஒபாமா 500 கோடி ரூபாய் கேட்டு அதன் அதிபரை வெளிப்படையாக மிரட்டுகிறார்.
மக்களின் நம்பிக்கையைப் பெற ஒரு மக்கள் நல அரசு தவறிவருகிறது, இல்லை நாம் தான் இன்னும் இதை மக்கள் நல அரசு என நம்பிஆரம்பத்தில் விவரித்தது போல் கனவு கண்டு வருகிறோமா? அதே 1984ல் நடந்தசீக்கியப் படுகொலைக்குப் புதிய இழப்பீடு திட்டங்களை - ஒதுக்கீடுகளை அரசால் செய்யமுடிகிறது. நக்சல் ஒழிப்பு என்றால் தனியே சிறப்பு பட்ஜட்ஒதுக்கீடுகள் செய்ய முடிகிறது. ஆனால் இப்படியான விளிம்பு நிலை மக்கள்சார்ந்த அழிவுகள், பெரும் திட்டங்களால் ஏற்படுகிற இடப்பெயர்வு என மறுவாழ்வு சார்ந்தயாவற்றுக்கும் அரசு-நீதிமன்றங்கள் ஒன்று போலவே கசந்த மனோபாவத்துடன் நடந்து கொள்கின்றன.. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மீண்டும் ஒரு முறை நீதியை உத்தரவாதப்படுத்த தவறியுள்ளது வருத்தத்திற்குரியது.
போபால் வழக்கை மக்கள் சார்பாக அரசு நடத்தினால் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு மூலதனங்கள் தடுக்கப்பட்டு விடும் என அரசும் முதலாளிகளும் ஒரே குரலில் பேசி வருகிறார்கள். ஒரு தேசம் அதன் பெரும்பகுதி மக்களைக் கணக்கில் எடுக்காது தன் பயணத்தை தொடர்வது பெரும் இடர்களை ஏற்படுத்தும். தொழில்நுட்பம் சார் வளர்ச்சி (G D B) யைஉயர்த்தலாம். ஆனால் இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் வாழ்க்கையை கடந்த 20ஆண்டுகளில் அது மிகவும் கேவலமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
பிரதமர் தன் முதல் வார்த்தையை உச்சரிக்க கனத்த மௌனம் நிலவியது. மத்தியில் இனி விஷவாயு தொடர்பாக புதிய அமைச்சகம் தொடங்கப்படும் என்பது தான் அவரது முதல் அறிவிப்பு.பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது, மருத்துவ உதவிகள் செய்வது,நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகளை முடக்குவது என பல தளங்களில் அந்தஅமைச்சகம் செயல்படும். தில்லியில் உள்ள கிமிமிவிஷி போல் மிகப்பெரும்மருத்துவமனை 1000 கோடி ரூபாய் செலவில் போபாலில் நிறுவப்படும் எனவும்அதற்கான பணிகள் இந்த வாரமே தொடங்கும் என்றார் அவர். உச்சநீதிமன்ற தீர்ப்புபடி விஷவாயு கசிவில் உயிரிழந்த 25,000 பேரின் குடும்பங்களுக்குத் தலா 5லட்சம் ரூபாயை யூனியன் கார்பைடு நிறுவனம் வழங்க வேண்டும். அதனைஉடனடியாகப் பெற்றுத்தரும் பணியில் பிரதமர் அலுவலகம் நேரடியாக ஈடுபடும்.அத்துடன் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சமும் வழங்கப்படும் என்றார்.பாதிக்கப்பட்டவர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனம் வாழ்நாள் முழுக்கமருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தீர்ப்பு, அதற்கானதொகையை மத்திய அரசு பெற்று இந்தப் புதிய மருத்துவமனை மூலம் அந்த சேவைவழங்கப்படும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய நிரந்தரஅடையாள அட்டை வழங்கப்படும்.
உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி யூனியன் கார்பைடு அதிபர் வாரன்ஆன்டர்சனை 5 நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும். ஆன்டர்சனை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான வேலைகளை தூதரக அளவில் தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தார். அப்படி 5 நாட்களுக்குள் அமெரிக்க அரசு ஆண்டர்சனை ஒப்படைக்க மறுத்தால் அமெரிக்கா மீது இந்தியா போர்தொடுக்கும் என்றார். இந்தியப் படைகளின் தளபதிகளை ராணுவ அமைச்சர்முன்னிலையில் நாளை சந்திக்க விருப்பதாகவும் மன்மோகன் தெரிவித்தார். உலகமே இந்த நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக்கொண்டிருந்த அதே வேளையில் நியூயார்க்நகரத்து வீதிகளில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் இலட்சக்கணக்கில் திரண்டு கோஷங்கள் எழுப்பினர். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அங்கிருந்த தலைவர்கள் திகைத்தனர். மெல்ல மக்கள் கூட்டம் நியூயார்க் நகரத்தின் பிரிட்ஜ் ஹாம்டன் நோக்கி ஊர்வலமாய் செல்லத் தொடங்கியது. அங்குதான் ஆன்டர்சன் கடந்த 25 ஆண்டுகளாக வசிக்கும் சொகுசுப் பண்ணை வீடு உள்ளது.பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கவாழ் இந்தியர்களை இன்னும் ஒரு வாரம் அகிம்சாவழியில் அறப்போரைத் தொடர உத்தரவிட்டார்.
டில்லியிலிருந்து விமானப்படையின் தனி விமானம் உள்துறைஅமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தலைமையில் வாஷிங்டன் நோக்கி பறந்தது. விமானத்தில் இந்தியாவின் தலைசிறந்த சட்ட நிபுணர்களின் குழு ஆயிரக்கணக்கான போபால் தொடர்புடைய கோப்புகளுடன் சென்றது. அந்த விமானத்தின் ஒரு ஓரமாக போபால் விஷவாயுவால் முடமாக்கப்பட்டு இரத்தசாட்சியாய் விளங்கும் ஐவரும் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆன்டர்சனை இந்தியாவசம் அமெரிக்கா ஒப்படைக்கும் வரை உலகம் முழுக்க வாழும் இந்தியர்கள் அமெரிக்கத் தயாரிப்பு பொருட்களை நிராகரிக்க வேண்டும் என மன்மோகன் உத்தரவிட்டார். அமெரிக்கப் மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்கள் வேலை செய்யாது நிறுவன வாசலில் அமர்ந்து அமைதியான வழியில் போராட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஒரு இரவில் 25,000 பேரைக்கொன்று 5 லட்சம் பேரைமுடமாக்கிய ஒரு நிறுவனத்தை சும்மா விட்டுவிடாது இந்திய அரசு என கர்ஜித்தார் மன்மோகன். யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அதிகாரிகளை இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் கைது செய்து, அவர்களுக்குத் தலா ஒரு கோடிரூபாய் அபராதமும் 8 ஆயுள் தண்டனைகளும் நீதிமன்றத்தால்விதிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அவர் உலகின் எந்த நாட்டிலும் தொழில் துவங்க உலக அரசு யாவரும் அனுமதி அளிக்கக்கூடாது என வேண்டுகோள் ஒன்றும் பின் இணைப்பாய் வழங்கப்பட்டிருந்தது...
1984 டிசம்பர் 2-3 நள்ளிரவு 12 மணி முதல் 12.45வரையிலான 45 நிமிடங்களில் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகரமான போபால் மீதுபடர்ந்த விஷவாயு அந்த நகரத்தை மக்கள் வாழ லாயக்கற்றதாக உருமாற்றிவிட்டது.போபால் நகரத்தில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைடு ரசாயன ஆலையிலிருந்த தொட்டி எண் 610லிருந்து 47டன் விஷவாயு காற்றில் கலந்தது. அந்த நகரத்தில் வசித்த 8 லட்சம் பேரில் ஏறக்குறைய 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். உறக்கத்தில் இருந்தவாறே பலர் மாண்டனர். விபரம் தெரியத் தெரிய மக்கள் லட்சக்கணக்கில் ஊரைவிட்டு வெளியேறினர். இருப்பினும் விஷவாயு 20,000 பேரின் உயிரை விழுங்கியது. போபால் நகரமே இரண்டாம் உலகப் போரில் பாதிக்கப்பட்டநகரம் போல் காட்சியளித்தது. செத்து மடியும் மனிதக் கூட்டத்தைக் காப்பாற்ற முனைந்த மருத்துவர்களுக்கு அந்த நச்சுப் பொருளின் பெயர் தேவைப்பட்டது. அதனை வழங்கக்கூட யூனியன் கார்பைடு மறுத்துவிட்டது.
யூனியன் கார்பைடு ஆலை இங்கு வந்த கதையை சுருக்கமாகக் காண்போம். 1905-ல் கல்கத்தாவில் யூனியன் கார்பைடு தனது பணியை இந்தியமண்ணில் தொடங்கியது. 1942ல் சென்னை, 1967-ல் ஐதராபாத், 1968-ல் மும்பைமற்றும் போபால் என யூனியன் கார்பைடு பல ரசாயன ஆலைகளை நிறுவியது. 1976முதல் தனது ஆய்வுப் பணிகளை இங்கு தொடங்கியது. 1950 முதல் கடும் சட்டங்கள்அமெரிக்காவில் இயற்றப்பட்டதால் அங்கு திணையியல் சார் விழிப்புணர்வுஏற்பட்டதால் அங்கிருந்து இதுபோன்ற அழுக்கான தொழில் நுட்பத்தை மூன்றாம் உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. போரில் பயன்படத்தக்கநச்சுப் பொருட்கள் தொடர்புடைய ஆய்வைச் செய்ய யூனியன் கார்பைடு 1970 ஜனவரி1-ல் மனு செய்தது. தொடர்ந்து 5 ஆண்டுகள் அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இந்த ரசாயனங்களின் ஆபத்தான தன்மைகளை அறிந்த இந்திய அரசு அனுமதி அளிக்கமறுத்தது. இந்தச் சூழலில் 25 ஜூன் 1975 அன்று நெருக்கடி நிலை இந்திராகாந்தியால் பிரகடனப் படுத்தப்பட்டது. அது 21 மாதங்கள் நீடித்தது. இந்த நெருக்கடி நிலையில் தான் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு அக்டோபர்31, 1975 அன்று அனுமதி வழங்கப்பட்டது. அரசியல் தலையீடு மற்றும் அரசு இயந்திரம் ஸ்தம்பித்த நிலையில் எல்லா விதிகளையும் மீறி இந்த அனுமதிவழங்கப் பட்டது. பூச்சிகள் தொடர்புடைய 5 ஆராய்ச்சிக் கூடங்கள் நிறுவப்பட்டன. பூச்சிக் கொல்லிகளைப் பரிசோதிக்க பெரும் சோதனை வயல்கள் நிறுவப்பட்டன.
யூனியன் கார்பைடு ஆலை அமெரிக்காவில் உள்ள மேற்குவெர்ஜீனியா ஆலையின் மாதிரி போலத்தான் போபாலில் அமைக்கப்பட்டது. மேற்கு வெர்ஜீனிய ரசாயன ஆலையில் சில பாதுகாப்புக் குளறு படிகளால் ஏற்பட்ட விபத்துக்கள் தொடர்புடைய செய்திகள் 1982களில் வெளிவந்தது. போபால் ரசாயன ஆலையிலும் பாதுகாப்புத் தொடர்புடைய அலட்சியமான போக்குகள் உள்ளதைச் சுட்டிக்காட்டி பத்திரிகையாளர் ராஜ்குமார் கேஷ்வானி 'எரிமலை மீது போபால்' என்ற கட்டுரையை வெளியிட்டார்.
நரம்பு மண்டலங்கள் முற்றிலும் பாதிப்பு, சுவாசக்கோளாறுகள், தோல் வியாதிகள், புற்றுநோய் என விதவிதமான பரிசுகளை யூனியன்கார்பைடு நிறுவனம் போபால் நகரத்து ஏழைகளுக்கு வழங்கியது. குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள், மந்தமான வளர்ச்சியுடைய குழந்தைகள், 20 வயது வரை பூப் பெய்தாத பெண்கள், 30வயதில் மாதவிடாய் நின்று போனவர்கள் என ஒரு பெரும் மருத்துவ ஆராய்ச்சிக்கூடத்தின் வகை மாதிரிகளைப் போல காட்சியளிக்கிறது போபால். 26 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவமனையையே தங்கள் இல்லமாகப் பாவித்து வாழ்ந்து வருகிறார்கள். 1984ல் இந்த விபத்து நடந்தது முதலே யூனியன் கார்பைடு அரசுக்கு எந்த ஒத்துழைப்பையும் நல்கவில்லை. சோடியம் தயோ சல்பேட் போன்ற வேதிப்பொருட்களின் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் நடத்திய ஆய்வுகள் என சகலத்தையும் யூனியன் கார்பைடு நிறுவனம் தனது செல்வாக்கை வைத்து தடுத்து நிறுத்தியது. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் விருந்தினர் இல்லம் அன்றைய காங்கிரஸ் தலைவர்களின் வீட்டைப் போலவே திகழ்ந்தது. மாநாடுகள் முதல் சிறு கூட்டங்கள்வரை அங்குதான் நடத்தப்பட்டது.
விபத்து நடந்த 4 நாட்கள் கழித்து யூனியன் கார்பைடு உரிமையாளர் ஆன்டர்சன் பாதிப்புகளைப் பார்வையிட போபால் வந்தார். அன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். இந்திய அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பிறகே ஆன்டர்சன் போபாலுக்குள் நுழைந்தார். இதனை அறியாத அர்ஜுன் சிங் ஆண்டர்சனைக் கைது செய்த சில மணித்துளிகளில் அவருக்குத் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. மறுமுனையில் யார் பேசியது என்பது இந்த நிமிடம் வரை அறிய முடியாத ஒன்றாகவே உள்ளது. ஆனால் அது ராஜீவ் காந்திதான் என நம்மால் சுலபமாகவே உணர முடிகிறது. கைது செய்த முதலமைச்சரே தனது தனி விமானத்தில் ஆன்டர்சனை வழியனுப்பிவைக்கிறார். ஒரு தூதருக்கு அளிக்கப்படும் அரசு மரியாதை ஆன்டர்சனுக்கு வழங்கப்பட்டதாக உடன் பயணித்த அதிகாரி இப்பொழுது தெரிவிக்கிறார். தில்லியிலிருந்து நியூயார்க், அன்று முதலே தனது சொகுசுப் பண்ணை வீட்டில்சௌகர்யமான வாழ்க்கை. தடங்கலற்ற இயல்பு நிலை ஆன்டர்சன் வாழ்வில் மற்றும் தொடர்கிறது - போபால் மக்களின் கதியோ? அன்றிலிருந்து இந்திய அரசாங்கத்தால்தேடப்பட்டு வரும் கிரிமினல் குற்றவாளியே ஆன்டர்சன். ஆன்டர்சன் தப்பிக்கதனது விமானத்தை வழங்கிய அர்ஜுன்சிங் நடத்தும் அறக்கட்டளைக்கு, பின்னர்யூனியன் கார்பைடு நிறுவனம் பெரும் தொகை வழங்கியதும் நினைவில் கொள்ளவேண்டியதே.
விஷவாயுக் கசிவு நிகழ்ந்த இரு வாரங்களில் போபால்நகரத்தில் மிக விரிவான கள ஆய்வினை டாடா சமூகவியல் ஆய்வு நிறுவனம் (TATAInstitute of Social Sciences ) மேற் கொண்டது. 478 மாணவர்கள் 25,259வீடுகளுக்குச் சென்று பாதிப்பின் கோரத்தைப் பதிவு செய்தனர். இது தான்போபால் விஷவாயு குறித்த முழுமையான பதிவு செய்த ஒரே ஆவணம். டாடா சமூகவியல்ஆய்வு நிறுவனத்தை இந்தக் களப்பணியில் ஈடுபடும்படி விஷவாயுவால் பாதிக்கப் பட்டவர்களுக்கான மறுவாழ்வு மீட்பு மையத்தின் ஆணையர்தான் கேட்டுக் கொண்டார். ஆனால் களப் பணியாளர்கள் போபால் வந்தடைந்த பொழுது அரசாங்கம் இதற்கான செலவுகளை ஈடுசெய்ய மறுத்துவிட்டது. உடன் சர் தோரப்ஜிடாடா அறக்கட்டளை நிதியளிக்க முன்வந்தது. அன்றைய காலகட்டத்தில் டாடா சமூகவியல் ஆய்வு நிறுவனத்திடம் பெரும் கட்டமைப்பு கொண்ட கணினி வசதிகள் இல்லை. இந்த கள ஆய்வின் புள்ளி விபரங்களை அத்தகைய கணினிகள் மூலமே பகுப்பாய்வு செய்ய இயலும். அப்படியான கட்டமைப்பு மத்தியப் பிரதேச அரசிடம்இருந்தது. முதலமைச்சர் அர்ஜுன்சிங் அந்த விபரங்களை தன் அரசு பகுப்பாய்வு செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக முன்வந்தார். ஒரு லாரி லோடு நிறைய கள ஆய்வின் ஆவணங்களை அரசிடம் ஒப்படைத்தது டாடா சமூகவியல் ஆய்வு நிறுவனம். விபரங்களைப் பாவித்துவிட்டு அரசு அந்த ஆவணங்களைத் திருப்பி அளிக்கும் என அர்ஜுன் சிங் வாக்குறுதி அளித்தார். அன்றிலிருந்து டாடா நிறுவனம் மத்தியப்பிரதேச மாநில அரசுகளிடம் நடையாய் நடந்து தவித்தது. 1985 ராஜீவ்காந்தி மும்பையிலுள்ள டாடா சமூகவியல் ஆய்வு நிறுவனத்திற்கு வருகை புரிந்த பொழுது இந்த ஆவணங்கள் தொடர்பாக அவரிடமே நேரடியாக முறையிட்டது அந்த நிறுவனம். இன்றுவரை அந்த லாரி லோடு நிறைந்த ஆவணங்களை அந் நிறுவனமும் போபால்சார் போராளிகளும் தேடி வருகின்றனர். அர்ஜுன்சிங் ஆன்டர்சனுக்கே இதைக் கப்பலேற்றி அனுப்பியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுவல்லவோ மக்கள் அரசு!
வழக்குகள், சட்டவிதிமுறைகள் என மக்கள் பரிதவித்து நீதிமன்றங்களுக்கு அலைந்த காட்சி மிகவும் அவலமானது. 3900 கோடி கேட்டு இந்திய அரசு தொடர்ந்த வழக்கிற்கு 450 கோடி மட்டுமே வழங்க இயலும் என்றது யூனியன் கார்பைடு. இது ஏறக்குறைய 10% மட்டுமே. இதனை நீங்கள் இன்றைய நிதிஅமைச்சரின் 10% வுடன் ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. 1989ல் ஒருஅமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாய் 11 ஆக விளங்கியது. இன்று அது 50ரூபாயைத் தொட்டு நிற்கும் சூழலிலும் இழப்பீட்டுத் தொகை முழுமையாக வந்தடையவில்லை, 5,74,736 பேருக்கு அந்தத் தொகையைப் பகிர்ந்து அளித்தால் தலைக்கு வெறும் ரூபாய் 12,414 மட்டுமே கிட்டும். இழப்பீடுகள் குறித்த இத்தகைய தீர்ப்புகளை தொடர்ந்து வழங்கிவந்தது இந்திய நீதிமன்றம்.
1996ல்சட்டப்பிரிவு நீதிபதி அஹமதி அவர்கள் சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஒன்றினை வழங்கினார். அதன்படி குற்றச்சாட்டு 304 பி-யிலிருந்து 304 ஏ-வுக்கு மாற்றப் பட்டிருந்தது. (Culpable Homicide to Criminal Negligence) கொலைப்பாதகச் செயலுக்கான தண்டனையிலிருந்து சாதாரண கவனக்குறைவால் ஏற்படும் பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. போபாலில் விஷவாயு ஏற்படுத்திய பாதிப்பைவிட கொடிய விளைவை பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியது இந்தத் தீர்ப்பு. பழுதான வடி வமைப்பு, அலட்சியமான நிர்வாகம், பாதுகாப்பு அதிகாரிகள் குறைப்பு என ஒரு மூன்றாம் உலக நாட்டில் கல்லா கட்டும் அருவருப்பான முதலாளித்துவ மனோபாவத்தின் மொத்த வெளிப்பாடுதான் போபால். ஒரு புலியை நீங்கள் குடியிருப்பு பகுதிக்குள் அடைத்து வைத்துள்ளீர்கள். அந்தப் புலி உங்களுக்குச் சொந்தமானது. குடியிருப்புப் பகுதிக்குள் புலிகளைத் தங்கவைக்க அனுமதியில்லை. ஒரு இரவு புலி தப்பித்து அங்கிருந்த பலரைக்கொன்று குவிக்கிறது. நீதிபதி அஹமதியின் கூற்றுப்படி 'அவர் என்னப்பாசெய்வார்.. புலி அதுவா தப்பித்துப் போயிருச்சு.' தீர்ப்பு வழங்கிய அஹமதிபின்னர் போபால் நினைவு மருத்துவமனை அறக்கட்டளையின் தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்புலங்களில் யூனியன் கார்பைடு நிறுவனத்தை டவ் நிறுவனம் விலைக்கு வாங்கியது. 2001 ஆம்ஆண்டு இந்தஒப்பந்தம் கையெழுத்தானது.டவ் நிறுவனத்திடம் உங்களுக்கும் யூனியன் கார்பைடின் பழைய வழக்குகளுக்கும் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்வது எங்கள் பொறுப்பு என அப்பொழுதே நிதியமைச்சர் சிதம்பரமும், வர்த்தக அமைச்சர் கமல்நாத்தும் பொறுப்பேற்று அதனைச் செவ்வனே நிறைவேற்றினர். போபால் ஆலையின் நிலத்தில் இன்றளவும் நச்சுக் கழிவு டன் கணக்கில் கிடக்கிறது. அதனைச் சுத்தப்படுத்த டவ் நிறுவனம் 100 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென பெரும் கோரிக்கை எழுந்தது. கமல்நாத்தும் சிதம்பரமும் பதறிப்போனார்கள். கொலை செய்து விட்டு நீங்கள் இனி பெயரை மாற்றினால் போதும், கொலைக்கும் உங்களுக்கும் தொடர்பே இல்லை என வாதாட இலவச வழக்கறிஞர் தயார்.... பராக் பராக் பராக்....
இவர்கள் ஒருபுறம் வக்காலத்து வாங்கினால் அதைவிட ஒருபடிமேலே சென்றார் ஒருவர். இந்தியத் தொழில் நிறுவனங்களில் பணம் வசூலித்து ஏன் நாமே... இல்லை நானே சுத்தம் செய்கிறேனே என அமெரிக்க மலத்தை அள்ள பீவாளியுடன் களம் இறங்கினார் ரத்தன் டாடா. 1984ல் கள ஆய்வினை மேற்கொண்ட அதே டாடா குழுமம் உலக மயத்தில் உருமாற்றம், மன மாற்றம் அடைந்து இத்தகைய புதிய அவதாரத்தை 2001-ல் எடுத்தது. காலம் செய்த கோலமா??
காங்கிரசின் இன்றைய செய்தித் தொடர்பாளர் அபிஷேக்சிங்வி காங்கிரஸ் லெட்டர் பேடிலேயே பிரதமருக்கு டவ் நிறுவனத்தை பூர்வ ஜென்மப் பாவங்களிலிருந்து ரட்சித்து மீட்கும்படி மன்றாடினார். டவ்வின் கண்ணீரைத் துடைக்க மாண்டேக்சிங் அலுவாலியா தன் சட்டையைக் கழற்றிக் கொடுத்தார்.
2002ல் அமெரிக்காவில் உள்ள கிரீன் பீஸ் (Green Peace)நிறுவனத்தினர் பெரும் ஊர்வலமாக ஆன்டர்சனின் வீட்டிற்கே சென்று பிடிவாரண்டின் மாதிரியைக் கொடுக்க முயன்றனர். உடன் அரசு தலையிட்டு அங்கு பெரும் தடியடியை நிகழ்த்தியது. அரசு கவனித்த கவனிப்பில் அதன்பிறகு கிரீன்பீஸ் தொடர்புடைய அமெரிக்க நடவடிக்கைகள் தொடர்புடைய தகவல்கள் ஏதுமில்லை.
போபாலில்பல அமைப்புகள் உருவாக்கப்பட்டு போராட்டங்கள், இழப்பீடுகள் தொடர்புடைய தொடர்ந்த இயக்கம் நடைபெற்று வருகிறது. சகலத்தையும் இழந்த பின்பும் தங்கள் மனத் துணிவு அவர்களைக் கைவிடாது வழி நடத்துகிறது - உலகை வழிகாட்டுகிறது.போபாலிலிருந்து 800 கிமீ தொலைவிலுள்ள தில்லிக்கு பாதயாத்திரைகள் கடந்த கால்நூற்றாண்டாகத் தொடர்கிறது. தில்லி போலீசார் தங்கள் தடிகளைக் கொண்டு அவர்களை உபசரிக்க மறந்ததில்லை - போபால் போன்ற விசயங்கள் நடந்தாலும் நாம் முன்னேறியாக வேண்டும்- என மன்மோகன் இவர்களின் தோளைத் தட்டி அறிவுறுத்தி வழியனுப்பியதும் உண்டு. ஜெயராம் ரமேஷ் போபால் சென்று மக்களைச் சந்தித்து அங்கிருந்த மண்ணை ஒரு பிடி தன் கையில் அள்ளி 'பாருங்கள். நான் உயிரோடுதான் இருக்கிறேன்' என வித்தை காட்டிச் சென்றார். இதே நிறுவனம் சமீபத்தில் பல கொடிய விஷ ரசாயனங்களைத் தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. இந்தஅனுமதியைப் பெற 80 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது தொடர்பான இரு வழக்குகள்இந்த நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே காலத்தில் பி.ஜே.பி.கட்சி டவ் நிறுவனத்திடம் பெரும் தொகை நன்கொடை பெற்றுள்ளது. பி.ஜே.பி.யும் காங்கிரசும் சங்கமிக்கும் இடம் இதுவல்லவோ!
2010 ஜூன் முதல் வாரத்தில் இறுதி தீர்ப்பை வழங்கி உலகையே ஆச்சரியப் படுத்தியது நீதிமன்றம். அன்று காலை முதலே நீதிமன்றவளாகத்தில் காவல்துறை குவிக்கப்பட்டது. நீதிமன்றத்தைச் சுற்றிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போபாலிலிருந்து தீர்ப்பைக் கேட்கவந்த முக்கியப் பொறுப்பாளர்கள் - பத்திரிகையாளர்கள் எவரும் நீதிமன்றவளாகத்தில் அனுமதிக்கப் படவில்லை. ஏழு அதிகாரிகளுக்கு தலா 2 ஆண்டு சிறைத் தண்டனையும் தலா ரூபாய் 1,01,750 அபராதமும் விதித்து மொத்த வழக்கையும் முடித்து பாதிக்கப் பட்டவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. ஏழு அதிகாரிகளும் இந்தியர்களே. தீர்ப்பு முழுக்க சல்லடை போட்டுத் தேடியும் ஆன்டர்சனின் பெயரை எங்கும் காணவில்லை. 25,000 ரூ. பிணைத் தொகை கட்டி அந்த ஏழுபேரும் மாலையே விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பு வெளிவந்ததை ஒட்டி சிவில் சமூகம் முழுவதிலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு சேர ஒப்பாரி வைத்தன. 26 ஆண்டுகளாய் வாய் திறக்காதவர்கள் அனைவரும் வாக்குப் பெட்டிகளைச் சுமந்து கொண்டு போபால் தெருக்களில் உலாவந்தனர்.
இதில் ஆகப் பெரிய ஒப்பாரி பி.ஜே.பி. - காங்கிரசுடையது. இந்த இரு கட்சிகள்தான் மத்தியிலும், மத்தியப் பிரதேசத்திலும் மாறி மாறிஆட்சியில் இருந்து வந்துள்ளன. இந்த இரு கட்சிகளும் இன்றுவரை குடிக்க சுகாதாரமான தண்ணீரைக் கூட அவர்களுக்கு வழங்கியதில்லை. டவ்வின் காலைக் கழுவ காங்கிரஸ் முயன்றால், பி.ஜே.பி.யோ ஆட்சியில் இருந்தபொழுது ஆன்டர்சனுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்க முயன்றது. இரு கட்சிகளின் பழி சுமத்தும் கூப்பாடுகள் சமூகத்தில் நாராசமாய் ஒலிக்கின்றன.
ஊடகங்களின் வாயிலாகச் செய்யப்பட்டுவரும் விவாதங்கள், பிரச்சாரங்களின் வீரியத்தை மட்டுப்படுத்தும் நோக்குடன் மீண்டும் ஒரு முறை அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே சிதம்பரமும் - கமல்நாத்தும் இந்தக் குழுவிலும் உள்ளனர். என்ன ஒரு சமத்துவம். இவர்கள் எல்லோரும்கூடி விரைவில் போபால் நகரைத் தூய்மைப் படுத்தப் போகிறார்களாம். இவர்களின் குணமளிக்கும் தொடுதலால் எல்லா நோய்களும் தீரப்போகின்றன.. இத்தகைய தொடர் அநீதிகளை ஒரு மக்கள் சமூகம் அனுபவிக்க நேர்ந்தால் ஜனநாயகத்தின் மீதான அவர்களின் நம்பிக்கை, நீதித்துறை மீதான அவர்களின் நம்பிக்கைகள் என்னவாகும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். இவர்களின் ரௌத்திரத்தை அடக்கத்தான் பலவிதப் படைகள் அரசு வசம் உள்ளதே. பச்சை வேட்டையைப் போல ஒரு போபால் வேட்டை நடவடிக்கையைத் தொடங்கிவிட்டால் முடிந்தது.
போபாலுக்கு அஞ்சலி செலுத்திய கையோடு அணு விபத்து பொறுப்பு மசோதாவுக்கு உயிர் கொடுக்க முனைகிறது மன்மோகன் அரசு. இந்த மசோதாவைச் சட்டமாக்கக் கோரி அமெரிக்க நிறுவனங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது நம்மால் வெளிப்படையாகவே காணமுடிகிறது. இந்த மசோதா சட்டமானால் போபாலில் பாதிக்கப்பட்டவர்கள் தொடுத்த வழக்குகளைக்கூட நம்மால் தொடுக்க இயலாது. ஜனநாயகம் வழங்கும் எல்லா உரிமைகளையும் மெல்ல மெல்ல பன்னாட்டு நிறுவனங்கள் அரசுகளுக்கு அழுத்தம்கொடுத்து அவர்களுக்கேற்றாற்போல் உருமாற்றி வருகிறது. அதன்படி ஒரு அணுஉலையை இந்தியாவில் நிறுவிய நிறுவனத்திற்கும் அந்த உலையில் நடக்கும் விபத்துகளுக்கும் தொடர்பேதும் இல்லை. அதனை இயக்குபவர்களே அதற்குப்பொறுப்பு. காலம் மாறும்போது எல்லாம் தலைகீழாய் மாறுகிறது. அதைவிட வேடிக்கை, விபத்து நடந்தால் 500 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கேட்கவே இயலாது. மறுபுறம், கடந்த மாதம் மெக்ஸிகோ வளைகுடாவில் பிரிட்டிஷ்பெட்ரோலியம் நிறுவனத்தால் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் 11 பேர் மாண்டனர்.அதற்கும் கடல் சுத்திகரிப்பிற்கும் ஒபாமா 500 கோடி ரூபாய் கேட்டு அதன் அதிபரை வெளிப்படையாக மிரட்டுகிறார்.
மக்களின் நம்பிக்கையைப் பெற ஒரு மக்கள் நல அரசு தவறிவருகிறது, இல்லை நாம் தான் இன்னும் இதை மக்கள் நல அரசு என நம்பிஆரம்பத்தில் விவரித்தது போல் கனவு கண்டு வருகிறோமா? அதே 1984ல் நடந்தசீக்கியப் படுகொலைக்குப் புதிய இழப்பீடு திட்டங்களை - ஒதுக்கீடுகளை அரசால் செய்யமுடிகிறது. நக்சல் ஒழிப்பு என்றால் தனியே சிறப்பு பட்ஜட்ஒதுக்கீடுகள் செய்ய முடிகிறது. ஆனால் இப்படியான விளிம்பு நிலை மக்கள்சார்ந்த அழிவுகள், பெரும் திட்டங்களால் ஏற்படுகிற இடப்பெயர்வு என மறுவாழ்வு சார்ந்தயாவற்றுக்கும் அரசு-நீதிமன்றங்கள் ஒன்று போலவே கசந்த மனோபாவத்துடன் நடந்து கொள்கின்றன.. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மீண்டும் ஒரு முறை நீதியை உத்தரவாதப்படுத்த தவறியுள்ளது வருத்தத்திற்குரியது.
போபால் வழக்கை மக்கள் சார்பாக அரசு நடத்தினால் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு மூலதனங்கள் தடுக்கப்பட்டு விடும் என அரசும் முதலாளிகளும் ஒரே குரலில் பேசி வருகிறார்கள். ஒரு தேசம் அதன் பெரும்பகுதி மக்களைக் கணக்கில் எடுக்காது தன் பயணத்தை தொடர்வது பெரும் இடர்களை ஏற்படுத்தும். தொழில்நுட்பம் சார் வளர்ச்சி (G D B) யைஉயர்த்தலாம். ஆனால் இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் வாழ்க்கையை கடந்த 20ஆண்டுகளில் அது மிகவும் கேவலமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
வீணாகும் தாணியங்கள் அ.முத்துக்கிருஷ்ணன்.
மதுரை நகரத்து தெருக்களில் தினந்தோறும் நான் சந்திக்கும் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை கடந்த பத்து வருடங்களாக ஏறுமுகத்தில் உள்ளது. தெருக்களில் பிச்சை எடுத்து அலையும் பசியின் ரேகைகள் படிந்த முகங்கள் காணும் இடமெல்லாம் விரவியுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், பலகாரக்கடைகள், உணவு விடுதிகள், ஜவுளிக்கடை வாயில்கள் என எங்கும் அவர்களின் அழுகையும் முனகலும் அவலமாய் ஒலிக்கிறது. அவர்கள் ஏன் இத்தனை ஆயிரம் மைல் தொலைவு பயணித்து இங்கு வந்து பிச்சை எடுக்க வேண்டும் என்கிற கேள்வி என் மனதில் பல காலமாக இருந்தது.
பல சமயங்களில் அவர்களுடன் ஒரு உரையாடலை ஏற்படுத்த முயற்சி செய்து தோல்வியடைந்திருக்கிறேன். சில சமயம் அது நிகழ்ந்தும் உள்ளது. இவர்கள் பெரும்பான்மையாக மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், குஜராத், சத்திஸ்கர், ஒரிசா, மத்தியப் பிரதேசம் என மத்திய இந்திய நிலப்பரப்பைச் சேர்ந்தவர்களாகவே உள்ளார்கள். மழை பொய்த்தது, விவசாயக் கூலி வேலை இன்மை, தொழில்- வேலை வாய்ப்பு இல்லை, விவசாயக் கடன், வறுமை என இதை ஒத்த காரணங்களாகவே அனைவரும் தெரிவிக்கிறார்கள். ஆனால் ஒருவர் மட்டும், எங்கள் வீட்டு குதிர்களில் எந்தத் தானியமும் இல்லை. ஆகையால் அதனை- தானியத்தை- தேடி வந்தோம்” என்றார் கச்சிதமான வார்த்தைகளில். இதன் பின்னர் நான் விவசாயத் தற்கொலை, வறுமை, பசி, இடப்பெயர்வு என எத்தனையோ பிரதிகளை வாசித்தபோதும், அவை அனைத்தும் எனக்கு சுருக்கமாக இந்த வார்த்தைகளில் கூறிய பெரியவரின் பார்வைக்கு மறுவாசிப்பு செய்வது போலவே உள்ளது. இவர்களில் பெரும்பகுதியானவர்கள் விவசாயக் கூலிகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உயிர் பிழைத்து எப்படியேனும் வாழ்ந்திட முற்படும் இவர்களை வாழ்க்கை தொலை தூரங்கள் வரை அலைக்கழிக்கிறது. ஒருவேளை இவர்கள் தங்களின் ஊர்களிலேயே இருந்திட நேர்ந்தால், அது இன்னும் ஒரு தற்கொலையாக அரசு ஆவணங்களில் பதிவு பெற்று இருக்கக்கூடும். பசி மனிதனை எத்தனை கொடூரமாக வதைக்கிறது என்பதற்கு இந்த நூற்றாண்டின் ரத்த சாட்சியாக விளங்குபவர்கள் இந்தியாவின் பெரும்பகுதி மக்கள். ஆனால் அவர்கள் அனைவரின் பிரதிநிதியாக நம் மனதில் பெரும்வலியுடன் ஒரு குறியீடாக முதலில் தங்கியவர்கள் ஒரிசாவின் காலா ஹந்தி பகுதி மக்கள்.
1980களில் ஒரிசாவின் காலா ஹந்தி பகுதியைப் பற்றிய சித்திரங்கள் பல இந்தியாவின் மையங்கள் நோக்கி வந்தன. வறுமையின் பல வடிவங்கள் அங்கு எவ்வாறு நிலை பெற்றுள்ளன என்பது செய்திகளாக, முகப்பு கட்டுரைகளாக தேசிய நாளிதழ்களில் அச்சேறின. முதன்முதலில் பணிதாவின் கதைதான் பெரும் அதிர்ச்சியை விதைத்தது. அதனை அடுத்து 1984ல் ஒரிசாவின் ஆங்கூல் மாவட்டத்தின் பதிபஹால் கிராமத்தைச் சேர்ந்த சுமித்ரா பஹேரா (35) தனக்குப் பிறந்த குழந்தையை ரூ.10/-க்கு விற்றார். அப்பொழுது அந்தக் குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆகியிருந்தது. அவள் அதற்குக் கூறிய விளக்கம்: ‘ஊர்வசி (10), பன்பாசி (2) ஆகிய என் இரு குழந்தைகள் பட்டினியில் வாடி சாகக்கிடக்கின்றன, அவர்களுக்கு உணவளிக்கவே என் ஒரு மாதக் குழந்தையை விற்றேன்.’ இந்த வார்த்தைகள் போதுமானவை ஒரு தேசத்தை உலுக்க. ஆனால் இவ்வாறான எந்தக் குரலுக்கும் கடந்த இருபது ஆண்டுகளில் இந்த தேசம் செவிமடுக்கவில்லை. அதே 1980ல் ஒரு தேசிய நாளிதழ் ஒரிசாவின் நிலையை இந்த உலகுக்கு உணர்த்த ஒரு பெண்ணை ரூ.2000/-க்கு விலைக்கு வாங்கி, இங்குள்ள நிலையை நாட்டிற்குப் பெரும் பரபரப்பாக உணர்த்தியது. இந்த செய்தி பெரும் கவனத்தைப் பெற்றது. ஆனால் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் ஒரு தற்காலிக தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தின.
2001ல் இந்தியாவின் 13 மாநிலங்களில் பசி - வறுமையால் மக்கள் செத்து மடிவது பதிவு செய்யப்பட்டது. அந்த சமயம் பி.யு.சி.எல். அமைப்பு அன்று தேசம் வசம் இருந்த உணவு தானிய இருப்புகளையும், அந்த தானியங்களின் அவல நிலையையும் சுட்டிக்காட்டி வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது. அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு பலரின் கவனத்தைப் பெற்றது. அப்பொழுது அரசு கிட்டங்கிகளில் உணவு தானியங்கள் மெல்ல அழுகிக் கிடக்க வைக்கப்பட்டிருந்தது. இப்படி அவைகளை மனிதன் உட்கொள்ள முடியாமல் போகும் நிலையைத் தடுத்து, பசியால் உயிர்பிரியும் நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கலாமே என்றது வழக்கு. நீதிபதிகளும் அன்று இதனை ஒத்த பார்வையுடைய தீர்ப்பைத்தான் வழங்கினார்கள். அந்தத் தீர்ப்பின் பிரதிகளை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அவர்களது அலுவலகங்களுக்கு எதிரில் உள்ள தேனீர்க்கடைகளுக்கு வடை சுருட்ட அனுப்பினார்கள்.
வறுமையும் பசியும் இந்திய விளிம்புநிலை மக்களின் தனிச்சொத்தாக நிரந்தரமாக மாற்றப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்நிலை, அவர்களின் வறுமையைக் கணக்கிடும் சுதந்திரங்கள் என பலவற்றை ஆராய பல கமிட்டிகளை இந்திய அரசு நியமித்தவண்ணம் உள்ளது. முதலில் நியமிக்கப்பட்ட சுரேஷ் தெண்டுல்கர் கமிட்டி இந்திய ஜனத் தொகையில் 37% பேர் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்வதாகத் தெரிவித்தது. அடுத்து நியமிக்கப்பட்ட அர்ஜுன் சென்குப்தா குழு இந்திய ஜனங்களில் 77% பேர் ஒரு நாளில் ரூ.20க்கும் குறைவாகவே செலவிடும் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தது. அடுத்து முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.வார்தா கமிட்டி நூறு ரூபாய்க்குக் குறைவாக நாள் ஒன்றுக்கு சம்பாத்தியம் செய்யும் ஒருவரை வறுமைக்கோட்டின் கீழ் உள்ளதாகக் கணக்கிடலாம் என்றது. இவை எல்லாம் வறுமையை அல்லது மக்களின் வாழ்நிலையை அறிந்துகொள்ளப் போதுமான குறியீடுகளாக விளங்கும்போதும் இவை எதுவும் ஆட்சியில்-நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களின் காதுகளில் விழுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை வறுமை, பஞ்சம்கூட ஒருவிதத்தில் பல ஒப்பந்தங்களைப் பெற்றுத்தரும் அரிய சந்தர்ப்பங்களே. பசியால் வாடுபவனுக்கு உடனடியாக இனி உணவு அளித்தால்தான் அடுத்த அரசு அமைக்கும் கமிட்டிக்கு முன்பாக அவன் ஆஜராகிப் பேச இயலும் என்பது தான் எதார்த்த நிலை.
இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் ஈடுபடுவது 6 லட்சம் கிராமங்களில் வசிக்கும் மக்கள்தான். இந்த இடத்தில் சிலருக்கு 1947, இந்தியா, காந்தி, நாடு, முதுகெலும்பு போன்ற வார்த்தைகள் மனதில் வரக்கூடும். பசுமைப் புரட்சியை இங்கு செயல்படுத்த காரணமானவர்கள் அன்று சொன்ன முதன்மைக் காரணம், ‘இந்தியா உணவு தானிய உற்பத்தியில் பின்தங்கியுள்ளது, சமூகத்தில் மக்கள் பலர் பட்டினியால் வாடுகிறார்கள். அவர்களுக்கு உணவளிக்கவே பசுமைப் புரட்சி.’ இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் தில்லி அமைச்சக அலுவலகங்களும், மாநிலங்களில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள், அதிகாரவர்க்கம் ஆகிய அனைவருக்கும் இதே உணவு தானியத்தின் உற்பத்தியில் ஈடுபட்டு பட்டினியால் வாடுபவர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை. பசுமைப் புரட்சியை முன்னெடுத்தவர்கள் இன்று விநியோகம்சார் கோளாறுகள் குறித்து திருவாய் மலர்வதில்லை. இந்தியாவின் மக்களை அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப ரகம் பிரித்து, விதவிதமான வண்ணங்களில் அட்டை கொடுத்து உணவு தானியங்களை வழங்க வேண்டிய ஏற்பாடுகள் இருக்கிறது. ஆனால் அதன் பலன் எவ்வாறு உள்ளது.
பொது விநியோக முறை என்று ஒன்று உள்ளது. ஆனால் இந்தியாவில் அது எப்படி செயல்படுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த தேசத்தின் அடிப்படை கட்டமைப்புகளில் மிக முதன் மையானதாக, பலமானதாக, சாமானிய ஜனங்களின் உயிர்த் துடிப்பாக இருக்க வேண்டிய துறை அது. நகரத்தில் வசிக்கும் மேல்தட்டு, மத்தியதர வர்க்கத்தினருக்கு வேண்டுமானால் ரேஷன் கார்டு என்பது ஒரு அடையாள அட்டையாக இருக்கலாம் அல்லது அதில் பொருட்களை வாங்கும் உரிமையை அவர்கள் வீட்டில் வேலைக்காரிகளின் அட்டையாக’ விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால் இன்று கோடானுகோடி மக்களின் நிலை அப்படி இல்லை. இன்றும் ரேஷன் கடைகளில் பெரும் வரிசை நின்றபடியே சுட்டெரிக்கும் வெயிலில் காத்துக் கிடக்கிறது. எப்பொழுது அரிசி போடுவார்கள், எப்பொழுது மண்ணெண்ணை ஊற்றுவார்கள், ஜீனியை இந்தமாதம் வாங்கிவிட முடியுமா என்பது எல்லாம் இன்று ஆய்வு செய்ய வேண்டிய தலைப்புகளாகவே உள்ளன. ஒரு ரேஷன் கடையின் இந்த விபரங்களை நீங்கள் துல்லியமாக அறிந்தவர் என்றால், அரசு அலுவலகங்களில் அரசாணைகளைப் பற்றி முழு தகவல்கள் வைத்திருப்பவர் போல் உங்களின் செல்வாக்கும் மக்கள் மத்தியில் ஏறக்கூடும்.
இந்தியா முழுமையிலும் ரேஷன் கடைகளில் மக்கள் ஒன்றுபோலத்தான் நடத்தப்படுகிறார்கள். அவர்கள் அங்கு பொருட்களை சிட்டை போட்டு வழங்குபவரின் கருணைக்காக காத்திருக்க வேண்டும். எல்லா கடைகளிலும் ஒருவர் இருப்பார். அவர் அந்தப் பகுதியின் அரசியல் செல்வாக்கு படைத்த ஒரு புள்ளியின் நேசத்திற்குரியவராக இருப்பார். எப்பொழுது சரக்கு வரும், எப்பொழுது அதனைக் கடத்துவது, கள்ளச்சந்தையில் விற்பது, வரும் மக்களுக்குப் பெயரளவில் சில பொருட்களைப் போட்டுவிட்டு மிச்சத்தைப் பதுக்குவது என இது தேசம் முழுமைக்கும் இபிகோ போல ஒன்றாகவே உள்ளது, சமமாகவே உள்ளது. பொருட்கள் வாங்காதவர்களின் அட்டைகளில் அதை வாங்கியது போல் நொடிகளில் இவர்கள் குறிக்கும் பாங்கைப் பார்க்கும்போது சி.ஐ. படித்தவர்களை இவர்களிடம் பயிற்சிக்கு அனுப்பலாம் என்றே தோன்றுகிறது. நம் வீட்டுப் பெண்கள் இரண்டு கிலோ ஜீனியைக் கூட நகரங்களில் பெற்றுவிட முடியும், ஆனால் தொலை தூரங்களில் வசிக்கும் இந்த நாட்டின் முதுகெலும்புகளுக்கு எல்லாம் இன்று இது ஒரு கனவே. மீண்டும் நினைத்துப் பார்க்க விரும்பாத கனவு, அவமானங்கள் நிறைந்த - வலி நிறைந்த, தழும்பேறிய கனவு. அது கிடக்கட்டும், யாருக்கு இப்பொழுது அது பற்றி எல்லாம் கவலை? இந்த முது கெலும்புகளின் நிலை எவ்வாறு உள்ளது என்று சுருக்கமாகப் பார்க்கலாம்.
இந்திய மக்களில் தினமும் மூன்று வேளை உணவு கிடைக்காதவர்கள் 32 கோடிப் பேர். உலகில் தினசரி ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 14,900 குழந்தைகள் சாகின்றன. அதில் இந்தியாவில் மட்டும் தினசரி 5000 குழந்தைகள் செத்து மடிகின்றன. இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 47% பேர் தீவிர ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளன.
உலகின் மிகப் பின்தங்கிய 26 ஆப்ரிக்க நாடுகளில் பட்டினியில் உழல்பவர்களை விட அதிகமானவர்கள் இந்தியாவில் வறுமையில், பட்டினியில் உதடுகள் காய்ந்து, உதவிக்கரம் வேண்டிக் காத்திருக்கிறார்கள். இந்திய ஜனத்தொகையில் ஏறக்குறைய 30 கோடிப் பேரின் நிலை பரிதாபமாக உள்ளது. இந்த 30 கோடிப் பேரைப் பொறுத்தவரை ஜனநாயகம் என்பது வெற்றுச் சொல். அந்த வார்த்தையின் அர்த்தத்தை அவர்கள் வெள்ளையனின் பிடியில் இருந்த அடிமை இந்தியாவிலும் சரி, சுதந்திர இந்தியாவிலும் சரி அனுபவித்ததே இல்லை. ஜார்க்கண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் அதிர்ச்சியை அளிக்கிறது. அந்த மாநிலத்தின் ஜனத்தொகைக்கு ஏற்ப அங்கு 800 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்க வேண்டும், ஆனால் அங்கு இப்பொழுது 300 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு மருத்துவர்களாக நியமிக்கப்பட்ட 2468 பேரில், ஏறக்குறைய 2000 பேர் அரசு வேலையை உதறிவிட்டு, பெருநகரங்கள் நோக்கிப் பயணப்பட்டனர். ரயில்வேயின் மிகவும் அடிமட்ட, கூலி குறைவான 38000 வேலை இடங்களுக்கு சமீபத்தில் 75 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ஒரு நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. இதுதான் மத்திய இந்திய நிலப்பரப்பை பற்றிய சித்திரம். .
இந்தியாவின் மிக பணக்காரர்கள் 100 பேர் வசம், நம் நாட்டின் மொத்த GDPயின் 25% சொத்துகள் உள்ளது. உலகின் மிகவும் Vulnerable நாடுகளின் பட்டியலில் உள்ள 88 நாடுகளில் இந்தியா 66ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பின்புலத்தில் 2009 குடியரசு தினத்தில் பிரதிபாபாட்டில் தேசிய உணவு உத்தரவாதச் சட்டம் பற்றிப் பேசியதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நபர் ஒன்றுக்கு கிலோ ரூ.3க்கு 25ளீரீ உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்பதுதான் அவரது பேச்சின் சாரம். பிரதிபாவின் பேச்சு இந்தியாவின் 47% பேருக்கு வாக்குறுதியை வழங்கியது. ஆனால் விடிவை வழங்கவில்லை. இது போன்ற வாக்குறுதியைக் கேட்டுக் கேட்டு மக்கள் அலுத்துவிட்டனர். விதர்பா பகுதிக்குச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் அங்கு பல வாக்குறுதிகளை வழங்கி வந்தார். அதனை நம்பி வங்கிகளுக்குச் சென்ற விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
மன்மோகனின் வருகைக்குக் பின் தற்கொலைகள் கூடியதாகப் பல புள்ளிவிபரங்களை எடுத்துரைத்தார் பி.சாயிநாத். இப்படித்தான் உள்ளதுநிலை. அதன் பின் தற்கொலை செய்துகொன்ட பலர் தாங்கள் விட்டுச் சென்ற குறிப்புகளைப் பிரதமருக்குத்தான் எழுதியிருந்தார்கள்.
கடந்த மே மாதம் மத்தியப் பிரதேசத்தின் கணே நகரத்தில் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட ஒரு லட்சம் டன் கோதுமை திறந்தவெளியில் அழுகிப் போக, அதை அனைத்து தொலைக்காட்சிகளும் நமக்கு ஒளிபரப்பின. அடுத்த அறுவடை நெருங்குவதால் புதிய தானியங்களை வைக்க இடம் வேண்டும். அதனால் கையிருப்புள்ள தானியங்களைக் கடலில் கொட்டிவிடலாம் என்று ஆலோசிக்கப்பட்ட செய்திகள் வெளியானது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அரசின் கையிருப்பில் இருக்க வேண்டியது 27 மில்லியன் டன் தானியங்கள். ஆனால் அரசின் கையில் இருந்ததோ 55 மில்லியன் டன். இப்படிப்பட்ட சூழலில்தான் பி.யு.சி.எல். சார்பாக வழக்குபதிவு செய்தார் கொலின் கொன்சால்வேஸ். ஆகஸ்டு 12ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதிகள் அரசிற்கு ஆலோசனை அல்ல, மாறாக உத்தரவைப் பிறப்பித்தார்கள். ஒன்று குறைந்த விலையில் பசியால் வாடுபவர்களுக்குத் தானியங்களை வழங்குங்கள் அல்லது இலவசமாக உடனடியாக வழங்குங்கள் என்றது தீர்ப்பு. இருப்பினும் மெல்ல செப்டம்பர் 3ஆம் தேதி, 2.5 மில்லியன் டன் அடுத்த 6 மாதங்களில் விநியோகிக்கப்படும் என்று வேண்டா வெறுப்பாகக் கூறியது மைய அரசு. இது எல்லாம் அரசின் கொள்கை சார்ந்த விஷயம். இதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றார் மன்மோகன்.
அமெரிக்கா கொடுக்கும் பரிந்துரைகளை அப்படியே ஏற்கும் இந்த குமாஸ்தாவுக்கு, இந்திய நீதிமன்றம் எப்பொழுதாவது தப்பிக்கூறும் இந்த வார்த்தைகளைச் சகிக்க முடியவில்லை. அரசு மக்களைப் பட்டினியால் கொல்ல முடிவு செய்தால் பின் யார்தான் அதில் தலையிட முடியும்? பெருநகரங்களில் மால்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏர்போர்ட்கள், மென்பொருள் பூங்காக்கள் கட்டப் போதுமான மானியங்களை வழங்க மத்திய அரசால் முடியும். ஆனால் உணவு தானியங்களைச் சேமிக்க தக்க ஏற்பாடுகளை செய்ய இயலாது. அரசு இனி உணவு தானிய கிட்டங்கிகளைத் தன் செலவில் கட்டக் கூடாது என ஆலோசனை வழங்கிய பன்னாட்டு நிறுவனம்தான் இங்கு பல களங்களை, பெரும் குளிரூட்டிகளை நிறுவி வருகிறது.
அவர்களின் இடத்தில்தான் மைய அரசு பெரும் வாடகை கொடுத்து தன் சேமிப்பை வைத்துள்ளது. 5 வருடமாக இருந்த அந்தக் குத்தகையை 10 வருடமாக கடந்த பட்ஜட்டில்தான் பிரணாப் முகர்ஜி மாற்றினார். உணவு உத்தரவாத சட்டம் தொடர்புடைய வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த நீதிபதிகளின் வார்த்தைகள் இவை: சமூகத்தின் பின்தங்கியவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஏழைகள் என இவர்கள் பசியால், பட்டினியால் வாடாமல் பார்த்துக்கொள்வது ஒரு அரசாங்கத்தின் பிரதான கடமை. அது மாநில அரசோ - மத்திய அரசோ, இதனை எந்தக் கொள்கை துணையுடனும் நீங்கள் நிறைவேற்றலாம். அது உங்களின் முடிவே. தானியங்கள் வீணாகக்கூடாது, எலிகளை விட அதனைப் பட்டினியால் சாகக்கிடப்பவர்களுக்கு வழங்குங்கள். இது ஒன்றே இந்த நீதிமன்றத்தின் பேராவல். இந்தக் கணக்கிடப்பட்ட ஏழைகளுக்கு உணவு தானியங்களை வழங்க அரசிற்குத் தேவையான மானியம் ஆண்டிற்கு வெறும் ரு.56,000 கோடி மட்டுமே. ஆனால் 2010-11இல் ஒதுக்கப்பட்ட தொகை ரு.28,000 கோடி மட்டுமே. இந்தத் தொகையைக்கூட பல மாநிலங்கள் இலவச திட்டங்களுக்கு செலவிட்டது தனிக்கதை. தேவையான நிதியை ஒதுக்காமல் புலம்பும் மத்திய அரசு இந்த ஆண்டு பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கிய சலுகைகள் சுமார் 5 லட்சம் கோடி ருபாய் .
இந்த சலுகைகளில் ஒரு பாதியை அளித்தால் ஒரு பெரும் மனித சமூகத்தின் முகத்தில் சிரிப்பைக் காணலாம். அவர்களின் முகம் மலர்ந்தால் மீண்டும் பொருளாதார உற்பத்தியின் காத்திரமான மனிதவளமாக அவர்கள் திகழ்வார்கள். மீண்டும் மீண்டும் வயிறு பசித்துக் கிடக்கும் இந்த மக்களை அரசு ஒரு சுமையாகவே கருதுகிறது. கிரிக்கெட் பேரங்களில் அலையும் நம் உணவு மற்றும் வேளாண் அமைச்சருக்கு இதை எல்லாம் யாராவது புரிய வைத்தால் உசிதம். அவர் கிரிக்கெட் வீரர்களின் வீட்டு நாய்களுக்கான உணவுக்கு இறக்குமதிவரியை ரத்து செய்வதில் பிசியாக அலைகிறார்.
மத்திய அரசு வறுமை மற்றும் பசி, பட்டினியைப் போக்க 22 திட்டங்களைப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்வு அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைச்சகத்தின் வாயிலாக நடை முறைப்படுத்தி வருகிறது. இதைவிட பசி- பட்டினியைப் போக்க ஒரு அமைச்சகம் தொடங்குவதுதான் தீர்வாக இருக்கும், மத்திய பிரதேசத்தில் போபால் விஷவாயு தொடர்பாக ஒரு அமைச்சகம் செயல்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. வட்டார அளவில் உணவு தானிய கிட்டங்கிகள் நிறுவப்பட வேண்டும். உள்நாட்டு மக்கள் பசியால் வாடும் போது அவர்களுக்குத் தேவைப்படும் அன்றாட தானியத்தை ஏற்றுமதி செய்யும் அரசை எப்படி வகைப்படுத்துவது. இதைப் போலவே நம் அரசிற்கு சற்றும் குறைவில்லாதவர்களாக, நகர்ப்புறத்து மத்தியதர வர்க்கம் முதல் பணக்காரர்கள் வரை உணவுப் பொருட்களை வீணடிப்பதில் ஒரு போட்டியே நிலவுகிறது. ஆடம்பர கல்யாணங்கள் முதல் இலையில் 25-35 வகை பலகாரங்கள் அடுக்கும் சாதாரன கல்யாணங்கள் வரை உணவைச் சற்றும் மதிக்காத ஒரு தலைமுறை நகரங்களில் வசித்து வளர்ந்து வருகிறது. இவர்களுக்கும் கூட உணவை வீணடிப்பது என்பது தங்களின் பகட்டின் அடையாளமாகத் திகழ்கிறது.
கொலின் கொன்சால்வேஸ் அந்த வழக்கில் 67,000 டன் தானியங்கள் அழுகி வருவதைச் சுட்டிக்காட்டியிருந்தார். அது 2 லட்சம் பேருக்கு ஆறு மாதத்திற்கு உணவளிக்கப் போதுமானது. இதுவரை இந்திய அரசால் இப்படி வீணடிக்கப்பட்ட தானியங்களின் மூடைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கினால் மனிதன் நிலாவுக்கு நடந்தே போய் வரலாம். அப்படிச் செய்தால் ஆயிரம் ஆயிரம் கோடிகள் நிலாவுக்குச் செல்ல ராக்கெட் ஆராய்ச்சியின் செலவு மிச்சம்தானே. தானியங்களை வழங்காவிட்டால் பரவாயில்லை. மன்மோகன் அவர்களே, நிலாவுக்காவது போய்வர ஏற்பாடு செய்யுங்கள்.
பல சமயங்களில் அவர்களுடன் ஒரு உரையாடலை ஏற்படுத்த முயற்சி செய்து தோல்வியடைந்திருக்கிறேன். சில சமயம் அது நிகழ்ந்தும் உள்ளது. இவர்கள் பெரும்பான்மையாக மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், குஜராத், சத்திஸ்கர், ஒரிசா, மத்தியப் பிரதேசம் என மத்திய இந்திய நிலப்பரப்பைச் சேர்ந்தவர்களாகவே உள்ளார்கள். மழை பொய்த்தது, விவசாயக் கூலி வேலை இன்மை, தொழில்- வேலை வாய்ப்பு இல்லை, விவசாயக் கடன், வறுமை என இதை ஒத்த காரணங்களாகவே அனைவரும் தெரிவிக்கிறார்கள். ஆனால் ஒருவர் மட்டும், எங்கள் வீட்டு குதிர்களில் எந்தத் தானியமும் இல்லை. ஆகையால் அதனை- தானியத்தை- தேடி வந்தோம்” என்றார் கச்சிதமான வார்த்தைகளில். இதன் பின்னர் நான் விவசாயத் தற்கொலை, வறுமை, பசி, இடப்பெயர்வு என எத்தனையோ பிரதிகளை வாசித்தபோதும், அவை அனைத்தும் எனக்கு சுருக்கமாக இந்த வார்த்தைகளில் கூறிய பெரியவரின் பார்வைக்கு மறுவாசிப்பு செய்வது போலவே உள்ளது. இவர்களில் பெரும்பகுதியானவர்கள் விவசாயக் கூலிகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உயிர் பிழைத்து எப்படியேனும் வாழ்ந்திட முற்படும் இவர்களை வாழ்க்கை தொலை தூரங்கள் வரை அலைக்கழிக்கிறது. ஒருவேளை இவர்கள் தங்களின் ஊர்களிலேயே இருந்திட நேர்ந்தால், அது இன்னும் ஒரு தற்கொலையாக அரசு ஆவணங்களில் பதிவு பெற்று இருக்கக்கூடும். பசி மனிதனை எத்தனை கொடூரமாக வதைக்கிறது என்பதற்கு இந்த நூற்றாண்டின் ரத்த சாட்சியாக விளங்குபவர்கள் இந்தியாவின் பெரும்பகுதி மக்கள். ஆனால் அவர்கள் அனைவரின் பிரதிநிதியாக நம் மனதில் பெரும்வலியுடன் ஒரு குறியீடாக முதலில் தங்கியவர்கள் ஒரிசாவின் காலா ஹந்தி பகுதி மக்கள்.
1980களில் ஒரிசாவின் காலா ஹந்தி பகுதியைப் பற்றிய சித்திரங்கள் பல இந்தியாவின் மையங்கள் நோக்கி வந்தன. வறுமையின் பல வடிவங்கள் அங்கு எவ்வாறு நிலை பெற்றுள்ளன என்பது செய்திகளாக, முகப்பு கட்டுரைகளாக தேசிய நாளிதழ்களில் அச்சேறின. முதன்முதலில் பணிதாவின் கதைதான் பெரும் அதிர்ச்சியை விதைத்தது. அதனை அடுத்து 1984ல் ஒரிசாவின் ஆங்கூல் மாவட்டத்தின் பதிபஹால் கிராமத்தைச் சேர்ந்த சுமித்ரா பஹேரா (35) தனக்குப் பிறந்த குழந்தையை ரூ.10/-க்கு விற்றார். அப்பொழுது அந்தக் குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆகியிருந்தது. அவள் அதற்குக் கூறிய விளக்கம்: ‘ஊர்வசி (10), பன்பாசி (2) ஆகிய என் இரு குழந்தைகள் பட்டினியில் வாடி சாகக்கிடக்கின்றன, அவர்களுக்கு உணவளிக்கவே என் ஒரு மாதக் குழந்தையை விற்றேன்.’ இந்த வார்த்தைகள் போதுமானவை ஒரு தேசத்தை உலுக்க. ஆனால் இவ்வாறான எந்தக் குரலுக்கும் கடந்த இருபது ஆண்டுகளில் இந்த தேசம் செவிமடுக்கவில்லை. அதே 1980ல் ஒரு தேசிய நாளிதழ் ஒரிசாவின் நிலையை இந்த உலகுக்கு உணர்த்த ஒரு பெண்ணை ரூ.2000/-க்கு விலைக்கு வாங்கி, இங்குள்ள நிலையை நாட்டிற்குப் பெரும் பரபரப்பாக உணர்த்தியது. இந்த செய்தி பெரும் கவனத்தைப் பெற்றது. ஆனால் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் ஒரு தற்காலிக தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தின.
2001ல் இந்தியாவின் 13 மாநிலங்களில் பசி - வறுமையால் மக்கள் செத்து மடிவது பதிவு செய்யப்பட்டது. அந்த சமயம் பி.யு.சி.எல். அமைப்பு அன்று தேசம் வசம் இருந்த உணவு தானிய இருப்புகளையும், அந்த தானியங்களின் அவல நிலையையும் சுட்டிக்காட்டி வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது. அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு பலரின் கவனத்தைப் பெற்றது. அப்பொழுது அரசு கிட்டங்கிகளில் உணவு தானியங்கள் மெல்ல அழுகிக் கிடக்க வைக்கப்பட்டிருந்தது. இப்படி அவைகளை மனிதன் உட்கொள்ள முடியாமல் போகும் நிலையைத் தடுத்து, பசியால் உயிர்பிரியும் நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கலாமே என்றது வழக்கு. நீதிபதிகளும் அன்று இதனை ஒத்த பார்வையுடைய தீர்ப்பைத்தான் வழங்கினார்கள். அந்தத் தீர்ப்பின் பிரதிகளை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அவர்களது அலுவலகங்களுக்கு எதிரில் உள்ள தேனீர்க்கடைகளுக்கு வடை சுருட்ட அனுப்பினார்கள்.
வறுமையும் பசியும் இந்திய விளிம்புநிலை மக்களின் தனிச்சொத்தாக நிரந்தரமாக மாற்றப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்நிலை, அவர்களின் வறுமையைக் கணக்கிடும் சுதந்திரங்கள் என பலவற்றை ஆராய பல கமிட்டிகளை இந்திய அரசு நியமித்தவண்ணம் உள்ளது. முதலில் நியமிக்கப்பட்ட சுரேஷ் தெண்டுல்கர் கமிட்டி இந்திய ஜனத் தொகையில் 37% பேர் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்வதாகத் தெரிவித்தது. அடுத்து நியமிக்கப்பட்ட அர்ஜுன் சென்குப்தா குழு இந்திய ஜனங்களில் 77% பேர் ஒரு நாளில் ரூ.20க்கும் குறைவாகவே செலவிடும் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தது. அடுத்து முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.வார்தா கமிட்டி நூறு ரூபாய்க்குக் குறைவாக நாள் ஒன்றுக்கு சம்பாத்தியம் செய்யும் ஒருவரை வறுமைக்கோட்டின் கீழ் உள்ளதாகக் கணக்கிடலாம் என்றது. இவை எல்லாம் வறுமையை அல்லது மக்களின் வாழ்நிலையை அறிந்துகொள்ளப் போதுமான குறியீடுகளாக விளங்கும்போதும் இவை எதுவும் ஆட்சியில்-நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களின் காதுகளில் விழுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை வறுமை, பஞ்சம்கூட ஒருவிதத்தில் பல ஒப்பந்தங்களைப் பெற்றுத்தரும் அரிய சந்தர்ப்பங்களே. பசியால் வாடுபவனுக்கு உடனடியாக இனி உணவு அளித்தால்தான் அடுத்த அரசு அமைக்கும் கமிட்டிக்கு முன்பாக அவன் ஆஜராகிப் பேச இயலும் என்பது தான் எதார்த்த நிலை.
இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் ஈடுபடுவது 6 லட்சம் கிராமங்களில் வசிக்கும் மக்கள்தான். இந்த இடத்தில் சிலருக்கு 1947, இந்தியா, காந்தி, நாடு, முதுகெலும்பு போன்ற வார்த்தைகள் மனதில் வரக்கூடும். பசுமைப் புரட்சியை இங்கு செயல்படுத்த காரணமானவர்கள் அன்று சொன்ன முதன்மைக் காரணம், ‘இந்தியா உணவு தானிய உற்பத்தியில் பின்தங்கியுள்ளது, சமூகத்தில் மக்கள் பலர் பட்டினியால் வாடுகிறார்கள். அவர்களுக்கு உணவளிக்கவே பசுமைப் புரட்சி.’ இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் தில்லி அமைச்சக அலுவலகங்களும், மாநிலங்களில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள், அதிகாரவர்க்கம் ஆகிய அனைவருக்கும் இதே உணவு தானியத்தின் உற்பத்தியில் ஈடுபட்டு பட்டினியால் வாடுபவர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை. பசுமைப் புரட்சியை முன்னெடுத்தவர்கள் இன்று விநியோகம்சார் கோளாறுகள் குறித்து திருவாய் மலர்வதில்லை. இந்தியாவின் மக்களை அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப ரகம் பிரித்து, விதவிதமான வண்ணங்களில் அட்டை கொடுத்து உணவு தானியங்களை வழங்க வேண்டிய ஏற்பாடுகள் இருக்கிறது. ஆனால் அதன் பலன் எவ்வாறு உள்ளது.
பொது விநியோக முறை என்று ஒன்று உள்ளது. ஆனால் இந்தியாவில் அது எப்படி செயல்படுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த தேசத்தின் அடிப்படை கட்டமைப்புகளில் மிக முதன் மையானதாக, பலமானதாக, சாமானிய ஜனங்களின் உயிர்த் துடிப்பாக இருக்க வேண்டிய துறை அது. நகரத்தில் வசிக்கும் மேல்தட்டு, மத்தியதர வர்க்கத்தினருக்கு வேண்டுமானால் ரேஷன் கார்டு என்பது ஒரு அடையாள அட்டையாக இருக்கலாம் அல்லது அதில் பொருட்களை வாங்கும் உரிமையை அவர்கள் வீட்டில் வேலைக்காரிகளின் அட்டையாக’ விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால் இன்று கோடானுகோடி மக்களின் நிலை அப்படி இல்லை. இன்றும் ரேஷன் கடைகளில் பெரும் வரிசை நின்றபடியே சுட்டெரிக்கும் வெயிலில் காத்துக் கிடக்கிறது. எப்பொழுது அரிசி போடுவார்கள், எப்பொழுது மண்ணெண்ணை ஊற்றுவார்கள், ஜீனியை இந்தமாதம் வாங்கிவிட முடியுமா என்பது எல்லாம் இன்று ஆய்வு செய்ய வேண்டிய தலைப்புகளாகவே உள்ளன. ஒரு ரேஷன் கடையின் இந்த விபரங்களை நீங்கள் துல்லியமாக அறிந்தவர் என்றால், அரசு அலுவலகங்களில் அரசாணைகளைப் பற்றி முழு தகவல்கள் வைத்திருப்பவர் போல் உங்களின் செல்வாக்கும் மக்கள் மத்தியில் ஏறக்கூடும்.
இந்தியா முழுமையிலும் ரேஷன் கடைகளில் மக்கள் ஒன்றுபோலத்தான் நடத்தப்படுகிறார்கள். அவர்கள் அங்கு பொருட்களை சிட்டை போட்டு வழங்குபவரின் கருணைக்காக காத்திருக்க வேண்டும். எல்லா கடைகளிலும் ஒருவர் இருப்பார். அவர் அந்தப் பகுதியின் அரசியல் செல்வாக்கு படைத்த ஒரு புள்ளியின் நேசத்திற்குரியவராக இருப்பார். எப்பொழுது சரக்கு வரும், எப்பொழுது அதனைக் கடத்துவது, கள்ளச்சந்தையில் விற்பது, வரும் மக்களுக்குப் பெயரளவில் சில பொருட்களைப் போட்டுவிட்டு மிச்சத்தைப் பதுக்குவது என இது தேசம் முழுமைக்கும் இபிகோ போல ஒன்றாகவே உள்ளது, சமமாகவே உள்ளது. பொருட்கள் வாங்காதவர்களின் அட்டைகளில் அதை வாங்கியது போல் நொடிகளில் இவர்கள் குறிக்கும் பாங்கைப் பார்க்கும்போது சி.ஐ. படித்தவர்களை இவர்களிடம் பயிற்சிக்கு அனுப்பலாம் என்றே தோன்றுகிறது. நம் வீட்டுப் பெண்கள் இரண்டு கிலோ ஜீனியைக் கூட நகரங்களில் பெற்றுவிட முடியும், ஆனால் தொலை தூரங்களில் வசிக்கும் இந்த நாட்டின் முதுகெலும்புகளுக்கு எல்லாம் இன்று இது ஒரு கனவே. மீண்டும் நினைத்துப் பார்க்க விரும்பாத கனவு, அவமானங்கள் நிறைந்த - வலி நிறைந்த, தழும்பேறிய கனவு. அது கிடக்கட்டும், யாருக்கு இப்பொழுது அது பற்றி எல்லாம் கவலை? இந்த முது கெலும்புகளின் நிலை எவ்வாறு உள்ளது என்று சுருக்கமாகப் பார்க்கலாம்.
இந்திய மக்களில் தினமும் மூன்று வேளை உணவு கிடைக்காதவர்கள் 32 கோடிப் பேர். உலகில் தினசரி ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 14,900 குழந்தைகள் சாகின்றன. அதில் இந்தியாவில் மட்டும் தினசரி 5000 குழந்தைகள் செத்து மடிகின்றன. இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 47% பேர் தீவிர ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளன.
உலகின் மிகப் பின்தங்கிய 26 ஆப்ரிக்க நாடுகளில் பட்டினியில் உழல்பவர்களை விட அதிகமானவர்கள் இந்தியாவில் வறுமையில், பட்டினியில் உதடுகள் காய்ந்து, உதவிக்கரம் வேண்டிக் காத்திருக்கிறார்கள். இந்திய ஜனத்தொகையில் ஏறக்குறைய 30 கோடிப் பேரின் நிலை பரிதாபமாக உள்ளது. இந்த 30 கோடிப் பேரைப் பொறுத்தவரை ஜனநாயகம் என்பது வெற்றுச் சொல். அந்த வார்த்தையின் அர்த்தத்தை அவர்கள் வெள்ளையனின் பிடியில் இருந்த அடிமை இந்தியாவிலும் சரி, சுதந்திர இந்தியாவிலும் சரி அனுபவித்ததே இல்லை. ஜார்க்கண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் அதிர்ச்சியை அளிக்கிறது. அந்த மாநிலத்தின் ஜனத்தொகைக்கு ஏற்ப அங்கு 800 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்க வேண்டும், ஆனால் அங்கு இப்பொழுது 300 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு மருத்துவர்களாக நியமிக்கப்பட்ட 2468 பேரில், ஏறக்குறைய 2000 பேர் அரசு வேலையை உதறிவிட்டு, பெருநகரங்கள் நோக்கிப் பயணப்பட்டனர். ரயில்வேயின் மிகவும் அடிமட்ட, கூலி குறைவான 38000 வேலை இடங்களுக்கு சமீபத்தில் 75 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ஒரு நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. இதுதான் மத்திய இந்திய நிலப்பரப்பை பற்றிய சித்திரம். .
இந்தியாவின் மிக பணக்காரர்கள் 100 பேர் வசம், நம் நாட்டின் மொத்த GDPயின் 25% சொத்துகள் உள்ளது. உலகின் மிகவும் Vulnerable நாடுகளின் பட்டியலில் உள்ள 88 நாடுகளில் இந்தியா 66ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பின்புலத்தில் 2009 குடியரசு தினத்தில் பிரதிபாபாட்டில் தேசிய உணவு உத்தரவாதச் சட்டம் பற்றிப் பேசியதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நபர் ஒன்றுக்கு கிலோ ரூ.3க்கு 25ளீரீ உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்பதுதான் அவரது பேச்சின் சாரம். பிரதிபாவின் பேச்சு இந்தியாவின் 47% பேருக்கு வாக்குறுதியை வழங்கியது. ஆனால் விடிவை வழங்கவில்லை. இது போன்ற வாக்குறுதியைக் கேட்டுக் கேட்டு மக்கள் அலுத்துவிட்டனர். விதர்பா பகுதிக்குச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் அங்கு பல வாக்குறுதிகளை வழங்கி வந்தார். அதனை நம்பி வங்கிகளுக்குச் சென்ற விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
மன்மோகனின் வருகைக்குக் பின் தற்கொலைகள் கூடியதாகப் பல புள்ளிவிபரங்களை எடுத்துரைத்தார் பி.சாயிநாத். இப்படித்தான் உள்ளதுநிலை. அதன் பின் தற்கொலை செய்துகொன்ட பலர் தாங்கள் விட்டுச் சென்ற குறிப்புகளைப் பிரதமருக்குத்தான் எழுதியிருந்தார்கள்.
கடந்த மே மாதம் மத்தியப் பிரதேசத்தின் கணே நகரத்தில் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட ஒரு லட்சம் டன் கோதுமை திறந்தவெளியில் அழுகிப் போக, அதை அனைத்து தொலைக்காட்சிகளும் நமக்கு ஒளிபரப்பின. அடுத்த அறுவடை நெருங்குவதால் புதிய தானியங்களை வைக்க இடம் வேண்டும். அதனால் கையிருப்புள்ள தானியங்களைக் கடலில் கொட்டிவிடலாம் என்று ஆலோசிக்கப்பட்ட செய்திகள் வெளியானது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அரசின் கையிருப்பில் இருக்க வேண்டியது 27 மில்லியன் டன் தானியங்கள். ஆனால் அரசின் கையில் இருந்ததோ 55 மில்லியன் டன். இப்படிப்பட்ட சூழலில்தான் பி.யு.சி.எல். சார்பாக வழக்குபதிவு செய்தார் கொலின் கொன்சால்வேஸ். ஆகஸ்டு 12ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதிகள் அரசிற்கு ஆலோசனை அல்ல, மாறாக உத்தரவைப் பிறப்பித்தார்கள். ஒன்று குறைந்த விலையில் பசியால் வாடுபவர்களுக்குத் தானியங்களை வழங்குங்கள் அல்லது இலவசமாக உடனடியாக வழங்குங்கள் என்றது தீர்ப்பு. இருப்பினும் மெல்ல செப்டம்பர் 3ஆம் தேதி, 2.5 மில்லியன் டன் அடுத்த 6 மாதங்களில் விநியோகிக்கப்படும் என்று வேண்டா வெறுப்பாகக் கூறியது மைய அரசு. இது எல்லாம் அரசின் கொள்கை சார்ந்த விஷயம். இதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றார் மன்மோகன்.
அமெரிக்கா கொடுக்கும் பரிந்துரைகளை அப்படியே ஏற்கும் இந்த குமாஸ்தாவுக்கு, இந்திய நீதிமன்றம் எப்பொழுதாவது தப்பிக்கூறும் இந்த வார்த்தைகளைச் சகிக்க முடியவில்லை. அரசு மக்களைப் பட்டினியால் கொல்ல முடிவு செய்தால் பின் யார்தான் அதில் தலையிட முடியும்? பெருநகரங்களில் மால்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏர்போர்ட்கள், மென்பொருள் பூங்காக்கள் கட்டப் போதுமான மானியங்களை வழங்க மத்திய அரசால் முடியும். ஆனால் உணவு தானியங்களைச் சேமிக்க தக்க ஏற்பாடுகளை செய்ய இயலாது. அரசு இனி உணவு தானிய கிட்டங்கிகளைத் தன் செலவில் கட்டக் கூடாது என ஆலோசனை வழங்கிய பன்னாட்டு நிறுவனம்தான் இங்கு பல களங்களை, பெரும் குளிரூட்டிகளை நிறுவி வருகிறது.
அவர்களின் இடத்தில்தான் மைய அரசு பெரும் வாடகை கொடுத்து தன் சேமிப்பை வைத்துள்ளது. 5 வருடமாக இருந்த அந்தக் குத்தகையை 10 வருடமாக கடந்த பட்ஜட்டில்தான் பிரணாப் முகர்ஜி மாற்றினார். உணவு உத்தரவாத சட்டம் தொடர்புடைய வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த நீதிபதிகளின் வார்த்தைகள் இவை: சமூகத்தின் பின்தங்கியவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஏழைகள் என இவர்கள் பசியால், பட்டினியால் வாடாமல் பார்த்துக்கொள்வது ஒரு அரசாங்கத்தின் பிரதான கடமை. அது மாநில அரசோ - மத்திய அரசோ, இதனை எந்தக் கொள்கை துணையுடனும் நீங்கள் நிறைவேற்றலாம். அது உங்களின் முடிவே. தானியங்கள் வீணாகக்கூடாது, எலிகளை விட அதனைப் பட்டினியால் சாகக்கிடப்பவர்களுக்கு வழங்குங்கள். இது ஒன்றே இந்த நீதிமன்றத்தின் பேராவல். இந்தக் கணக்கிடப்பட்ட ஏழைகளுக்கு உணவு தானியங்களை வழங்க அரசிற்குத் தேவையான மானியம் ஆண்டிற்கு வெறும் ரு.56,000 கோடி மட்டுமே. ஆனால் 2010-11இல் ஒதுக்கப்பட்ட தொகை ரு.28,000 கோடி மட்டுமே. இந்தத் தொகையைக்கூட பல மாநிலங்கள் இலவச திட்டங்களுக்கு செலவிட்டது தனிக்கதை. தேவையான நிதியை ஒதுக்காமல் புலம்பும் மத்திய அரசு இந்த ஆண்டு பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கிய சலுகைகள் சுமார் 5 லட்சம் கோடி ருபாய் .
இந்த சலுகைகளில் ஒரு பாதியை அளித்தால் ஒரு பெரும் மனித சமூகத்தின் முகத்தில் சிரிப்பைக் காணலாம். அவர்களின் முகம் மலர்ந்தால் மீண்டும் பொருளாதார உற்பத்தியின் காத்திரமான மனிதவளமாக அவர்கள் திகழ்வார்கள். மீண்டும் மீண்டும் வயிறு பசித்துக் கிடக்கும் இந்த மக்களை அரசு ஒரு சுமையாகவே கருதுகிறது. கிரிக்கெட் பேரங்களில் அலையும் நம் உணவு மற்றும் வேளாண் அமைச்சருக்கு இதை எல்லாம் யாராவது புரிய வைத்தால் உசிதம். அவர் கிரிக்கெட் வீரர்களின் வீட்டு நாய்களுக்கான உணவுக்கு இறக்குமதிவரியை ரத்து செய்வதில் பிசியாக அலைகிறார்.
மத்திய அரசு வறுமை மற்றும் பசி, பட்டினியைப் போக்க 22 திட்டங்களைப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்வு அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைச்சகத்தின் வாயிலாக நடை முறைப்படுத்தி வருகிறது. இதைவிட பசி- பட்டினியைப் போக்க ஒரு அமைச்சகம் தொடங்குவதுதான் தீர்வாக இருக்கும், மத்திய பிரதேசத்தில் போபால் விஷவாயு தொடர்பாக ஒரு அமைச்சகம் செயல்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. வட்டார அளவில் உணவு தானிய கிட்டங்கிகள் நிறுவப்பட வேண்டும். உள்நாட்டு மக்கள் பசியால் வாடும் போது அவர்களுக்குத் தேவைப்படும் அன்றாட தானியத்தை ஏற்றுமதி செய்யும் அரசை எப்படி வகைப்படுத்துவது. இதைப் போலவே நம் அரசிற்கு சற்றும் குறைவில்லாதவர்களாக, நகர்ப்புறத்து மத்தியதர வர்க்கம் முதல் பணக்காரர்கள் வரை உணவுப் பொருட்களை வீணடிப்பதில் ஒரு போட்டியே நிலவுகிறது. ஆடம்பர கல்யாணங்கள் முதல் இலையில் 25-35 வகை பலகாரங்கள் அடுக்கும் சாதாரன கல்யாணங்கள் வரை உணவைச் சற்றும் மதிக்காத ஒரு தலைமுறை நகரங்களில் வசித்து வளர்ந்து வருகிறது. இவர்களுக்கும் கூட உணவை வீணடிப்பது என்பது தங்களின் பகட்டின் அடையாளமாகத் திகழ்கிறது.
கொலின் கொன்சால்வேஸ் அந்த வழக்கில் 67,000 டன் தானியங்கள் அழுகி வருவதைச் சுட்டிக்காட்டியிருந்தார். அது 2 லட்சம் பேருக்கு ஆறு மாதத்திற்கு உணவளிக்கப் போதுமானது. இதுவரை இந்திய அரசால் இப்படி வீணடிக்கப்பட்ட தானியங்களின் மூடைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கினால் மனிதன் நிலாவுக்கு நடந்தே போய் வரலாம். அப்படிச் செய்தால் ஆயிரம் ஆயிரம் கோடிகள் நிலாவுக்குச் செல்ல ராக்கெட் ஆராய்ச்சியின் செலவு மிச்சம்தானே. தானியங்களை வழங்காவிட்டால் பரவாயில்லை. மன்மோகன் அவர்களே, நிலாவுக்காவது போய்வர ஏற்பாடு செய்யுங்கள்.
தேர்தல் special
தி.மு.க.வோடு மோதும் அ.தி.மு.க.,தே.மு.தி.க.,கம்யூனிஸ்டுகள் வேட்பாளர் பட்டியல்.
தி.மு.க அ.தி.மு.க., மோதும் 160 தொகுதிகள்
தி.மு.க., அ.தி.மு.க., இடையே 84 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., 160 தொகுதிகளிலும், தி.மு.க., 119 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
தொகுதிகள் தி.மு.க., அ.தி.மு.க., வேட்பாளர்கள்.
1. ஆயிரம் விளக்கு - அசன்முகமது ஜின்னா - பா.வளர்மதி
2. சைதாப்பேட்டை - மகேஷ்குமார் - செந்தமிழன்
3. ஆர்.கே.நகர் - பி.கே.சேகர்பாபு - வெற்றிவேல்
4. கொளத்தூர் - மு.க.ஸ்டாலின் - சைதை துரைசாமி
5. வில்லிவாக்கம் - க.அன்பழகன் - ஜே.சி.டி.பிரபாகரன்
6. பொன்னேரி (தனி) - மணிமேகலை - பொன்.ராஜா
7. திருவள்ளூர் - இ.ஏ.பி.சிவாஜி - பி.வி.ரமணா
8. அம்பத்தூர் - ப.ரங்கநாதன் - எஸ்.வேதாச்சலம்
9. மாதவரம் - டாக்டர் கனிமொழி - வி.மூர்த்தி
10. திருவொற்றியூர் - கே.பி.பி.சாமி - கே.குப்பன்
11. பல்லாவரம் - தா.மோ.அன்பரசன் - ப.தன்சிங்
12. தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா - சின்னையா
13. உத்திரமேரூர் - பொன் குமார் - வாலாஜாபாத் கணேசன்
14. காட்பாடி - துரைமுருகன் - எஸ்.ஆர்.கே.அப்பு என்ற ராதாகிருஷ்ணன்
15. ராணிப்பேட்டை - ஆர்.காந்தி - முகம்மத்ஜான்
16. திருப்பத்தூர் - எஸ்.ராஜேந்திரன் - கே.ஜி.ரமேஷ்
17 திருவண்ணாமலை - ஏ.வ.வேலு - எஸ்.ராமச்சந்திரன்
18 கீழ்பெண்ணாத்தூர் - கு.பிச்சாண்டி - ஏ.கே.அரங்கநாதன்
19 வந்தவாசி (தனி) - கமலக்கண்ணன் - செய்யாமூர் குணசீலன்
20 வானூர் (தனி) - புஷ்பராஜ் - ஜானகிராமன்
21 விழுப்புரம் - க.பொன்முடி - சி.வி.சண்முகம்
22 சங்கராபுரம் - உதயசூரியன் - மோகன்
23 கடலூர் - புகழேந்தி - எம்.சி.சம்பத்
24 குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - சொரத்தூர் ராஜேந்திரன்
25 திருவிடைமருதூர் - கோவி.செழியன் - பாண்டியராஜன்(தனி)
26 கும்பகோணம் - க.அன்பழகன் - ராம.ராமநாதன்
27 திருவையாறு - கல்லணை செல்லக்கண்ணு - ரத்தினசாமி
28 தஞ்சாவூர் - எஸ்.என்.எம்.உபயதுல்லா - எம்.ரங்கசாமி
29 ஒரத்தநாடு - மகேஷ் கிருஷ்ணசாமி - வைத்திலிங்கம்
30 மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா - சிவா.ராஜமாணிக்கம்
31 திருவாரூர் - மு.கருணாநிதி - குடவாசல் ராஜேந்திரன்
32 நன்னிலம் - இளங்கோவன் - ஆர்.காமராஜ்
33 ஸ்ரீரங்கம் - என்.ஆனந்த் - ஜெ.ஜெயலலிதா
34 திருச்சி மேற்கு - கே.என்.நேரு - மரியம்பிச்சை
35 திருச்சி கிழக்கு - அன்பில் பெரியசாமி - ஆர்.மனோகரன்
36 மணச்சநல்லூர் - என்.செல்வராஜ் - டி.பி.பூனாட்சி
37 துறையூர் (தனி) - பரிமளா தேவி - இந்திராகாந்தி
38 பெரம்பலூர் (தனி) - எம்.பிரபாகரன் - இளம்பை தமிழ்ச்செல்வன்
39 அரவக்குறிச்சி - கே.சி.பழனிசாமி - வி.செந்தில்நாதன்
40 கிருஷ்ணராயபுரம் - பெ.காமராஜ் - எஸ்.காமராஜ்(தனி)
41 குளித்தலை - மாணிக்கம் - பாப்பாசுந்தரம்
42 கந்தர்வக்கோட்டை - கவிதைப்பித்தன் - சுப்ரமணியன் (தனி)
43 விராலிமலை - எஸ்.ரகுபதி - டாக்டர் விஜயபாஸ்கர்
44 ஏற்காடு (தனி) - தமிழ்செல்வன் - பெருமாள்
45 சங்ககிரி - வீரபாண்டி ஆறுமுகம் - விஜயலட்சுமி பழனிச்சாமி
46 சேலம் தெற்கு - எஸ்.ஆர்.சிவலிங்கம் - எம்.கே.செல்வராஜ்
47 வீரபாண்டி - ஆ. ராஜேந்திரன் - எஸ்.கே.செல்வம்
48 சேலம் மேற்கு - இரா.ராஜேந்திரன் - ஜி.வெங்கடாஜலம்
49 ராசிபுரம் (தனி) - வி.பி.துரைசாமி - ப.தனபால்
50 குமாரபாளையம் - வெப்படை செல்வராஜ் - பி.தங்கமணி
51 பாப்பிரெட்டிபட்டி - முல்லைவேந்தன் - பழனியப்பன்
52 மேட்டுப்பாளையம் - அருண்குமார் - சின்னராஜ்
53 கவுண்டம்பாளையம் - சுப்ரமணியன் - ஆறுக்குட்டி
54 கோவை வடக்கு - வீரகோபால் - மலரவன்
55 கோவை தெற்கு - பொங்கலூர் பழனிசாமி - சேஞ்சர் துரை
56 கிணத்துக்கடவு - மு.கண்ணப்பன் - செ.தாமோதரன்
57 தாராபுரம் (தனி) - ஜெயந்தி - பொன்னுசாமி
58 திருப்பூர் வடக்கு - கோவிந்தசாமி - எம்.எஸ்.எம்.ஆனந்தன்
59 மடத்துக்குளம் - மு.பெ.சாமிநாதன் - சண்முகவேலு
60 அந்தியூர் - என்.கே.கே.பி.ராஜா - எஸ்.எஸ்.ரமணிதரன்
61 மேலூர் - ராணி ராஜமாணிக்கம் - ஆர்.சாமி
62 மதுரை கிழக்கு - மூர்த்தி - தமிழரசன்
63 திருமங்கலம் - மணிமாறன் - ம.முத்துராமலிங்கம்
64 மதுரை மேற்கு - தளபதி - செல்லூர் ரா ஜு
65 பழனி - செந்தில்குமார் - வேணுகோபாலு
66 ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி - பாலசுப்பிரமணி
67 நத்தம் - விஜயன் - இரா.விஸ்வநாதன்
68 ஆண்டிபட்டி - எல்.மூக்கையா - தங்க தமிழ்செல்வன்
69 போடிநாயக்கனூர் - லட்சுமணன் - ஓ.பன்னீர்செல்வம்
70 முதுகுளத்தூர் - சத்தியமூர்த்தி - மு.முருகன்
71 திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன் - ராஜகண்ணப்பன்
72 மானாமதுரை (தனி) - தமிழரசி - குணசேகரன்
73 ராஜபாளையம் - தங்கபாண்டியன் - கே.கோபால்சாமி
74 சாத்தூர் - கடற்கரை ராஜ் - உதயகுமார்
75 சிவகாசி - வனராஜா - உதயகுமார்
76 அருப்புக்கோட்டை - சாத்தூர் ராமச்சந்திரன் - வைகைச்செல்வன்
77 சங்கரன்கோவில் - உமாமகேஸ்வரி - சொ.கருப்பசாமி (தனி)
78 ஆலங்குளம் - பூங்கோதை - பி.ஜி.ராஜேந்திரன்
79 திருநெல்வேலி - ஏ.எல்.எஸ்.லட்சுமணன் - நயினார் நாகேந்திரன்
80 அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன் - இசக்கி சுப்பையா
81 தூத்துக்குடி - கீதா ஜீவன் - ஏ.பால்
82 திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன் - பி.ஆர்.மனோகரன்
83 கன்னியாகுமரி - சுரேஷ்ராஜன் - கே.டி.பச்சைமால்
84 நாகர்கோவில் - மகேஷ் - நாஞ்சில் முருகேசன்
தி.மு.க - தே.மு.தி.க., மோதும் 18 தொகுதிகள்
1. திருக்கோவிலூர் - தங்கம் - வெங்கடேசன்
2. ஆரணி - சிவானந்தம் - மோகன்
3. கெங்கவல்லி தனி - சின்னத்துரை - சுபா
4. மதுரை மத்தி - எஸ்எஸ் கெளஸ் பாட்ஷா - ஆர்.சுந்தர்ராஜன்
5. கூடலூர் தனி - திராவிடமணி - எஸ்.செல்வராஜ்
6. திருவாடானை - சுப தங்கவேலன் - முஜ்பூர் ரஹ்மான்
7. குன்னம் - சிவசங்கரன் - துரை காமராஜ்
8. திருவெறும்பூர் - சேகரன் - செந்தில் குமார்
9. விருகம்பாக்கம் - தனசேகரன் - தா.பார்த்தசாரதி
10. லால்குடி - சவுந்திரபாண்டியன் - செந்தூரேஸ்வரன்
11. எழும்பூர் தனி - பரிதிஇளம்வழுதி - கு. நல்லத்தம்பி
12. ஈரோடு கிழக்கு - முத்துச்சாமிகம்பம் - சந்திரகுமார்
13. கம்பம் - ராமகிருஷ்ணன் - பி.முருகேசன்
14. சேந்தமங்கலம் - பொன்னுச்சாமி - சாந்தி ராஜமாணிக்கம்
15. பண்ருட்டி - சபா ராஜேந்திரன் - பி.சிவக்கொழுந்து
16. பத்மநாபபுரம் - புஷ்பலீலா ஆல்பன் - ஆஸ்டின்
17. வேப்பணஹள்ளி - செங்குட்டுவன் - எஸ்.எம்.முருகேசன்
18. ஆத்தூர் - திண்டுக்கல் ஐ.பெரியசாமி - எஸ்.ஆர்.கே. பாலு
தி.மு.க - கம்யூனிஸ்டுகள், மோதும் தொகுதிகள் (சி.பி.எம்)
சி.பி.எம், சி.பி.ஐ வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப் படவில்லை.
1. விக்கிரவாண்டி - ராதாமணி
2. பாளையங்கோட்டை - மைதீன்கான்
3. கீழ்வேளூர் தனி - மதிவாணன்
தி.மு.க - கம்யூனிஸ்டுகள், மோதும் தொகுதிகள் (சி.பி..ஐ)
1. பென்னாகரம் - இன்பசேகரன்
2. தளி - ஒய்.பிரகாஷ்
3. குடியாத்தம் தனி - ராஜமார்த்தாண்டன்
4. புதுக்கோ்டடை - பெரியண்ணன் அரசு
5. குன்னூர் - ராமச்சந்திரன்
6. ஸ்ரீவில்லிபுத்தூர் தனி - துரை
7. பவானிசாகர் தனி - லோகேஸ்வரி
தி.மு.க அ.தி.மு.க., மோதும் 160 தொகுதிகள்
தி.மு.க., அ.தி.மு.க., இடையே 84 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., 160 தொகுதிகளிலும், தி.மு.க., 119 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
தொகுதிகள் தி.மு.க., அ.தி.மு.க., வேட்பாளர்கள்.
1. ஆயிரம் விளக்கு - அசன்முகமது ஜின்னா - பா.வளர்மதி
2. சைதாப்பேட்டை - மகேஷ்குமார் - செந்தமிழன்
3. ஆர்.கே.நகர் - பி.கே.சேகர்பாபு - வெற்றிவேல்
4. கொளத்தூர் - மு.க.ஸ்டாலின் - சைதை துரைசாமி
5. வில்லிவாக்கம் - க.அன்பழகன் - ஜே.சி.டி.பிரபாகரன்
6. பொன்னேரி (தனி) - மணிமேகலை - பொன்.ராஜா
7. திருவள்ளூர் - இ.ஏ.பி.சிவாஜி - பி.வி.ரமணா
8. அம்பத்தூர் - ப.ரங்கநாதன் - எஸ்.வேதாச்சலம்
9. மாதவரம் - டாக்டர் கனிமொழி - வி.மூர்த்தி
10. திருவொற்றியூர் - கே.பி.பி.சாமி - கே.குப்பன்
11. பல்லாவரம் - தா.மோ.அன்பரசன் - ப.தன்சிங்
12. தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா - சின்னையா
13. உத்திரமேரூர் - பொன் குமார் - வாலாஜாபாத் கணேசன்
14. காட்பாடி - துரைமுருகன் - எஸ்.ஆர்.கே.அப்பு என்ற ராதாகிருஷ்ணன்
15. ராணிப்பேட்டை - ஆர்.காந்தி - முகம்மத்ஜான்
16. திருப்பத்தூர் - எஸ்.ராஜேந்திரன் - கே.ஜி.ரமேஷ்
17 திருவண்ணாமலை - ஏ.வ.வேலு - எஸ்.ராமச்சந்திரன்
18 கீழ்பெண்ணாத்தூர் - கு.பிச்சாண்டி - ஏ.கே.அரங்கநாதன்
19 வந்தவாசி (தனி) - கமலக்கண்ணன் - செய்யாமூர் குணசீலன்
20 வானூர் (தனி) - புஷ்பராஜ் - ஜானகிராமன்
21 விழுப்புரம் - க.பொன்முடி - சி.வி.சண்முகம்
22 சங்கராபுரம் - உதயசூரியன் - மோகன்
23 கடலூர் - புகழேந்தி - எம்.சி.சம்பத்
24 குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - சொரத்தூர் ராஜேந்திரன்
25 திருவிடைமருதூர் - கோவி.செழியன் - பாண்டியராஜன்(தனி)
26 கும்பகோணம் - க.அன்பழகன் - ராம.ராமநாதன்
27 திருவையாறு - கல்லணை செல்லக்கண்ணு - ரத்தினசாமி
28 தஞ்சாவூர் - எஸ்.என்.எம்.உபயதுல்லா - எம்.ரங்கசாமி
29 ஒரத்தநாடு - மகேஷ் கிருஷ்ணசாமி - வைத்திலிங்கம்
30 மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா - சிவா.ராஜமாணிக்கம்
31 திருவாரூர் - மு.கருணாநிதி - குடவாசல் ராஜேந்திரன்
32 நன்னிலம் - இளங்கோவன் - ஆர்.காமராஜ்
33 ஸ்ரீரங்கம் - என்.ஆனந்த் - ஜெ.ஜெயலலிதா
34 திருச்சி மேற்கு - கே.என்.நேரு - மரியம்பிச்சை
35 திருச்சி கிழக்கு - அன்பில் பெரியசாமி - ஆர்.மனோகரன்
36 மணச்சநல்லூர் - என்.செல்வராஜ் - டி.பி.பூனாட்சி
37 துறையூர் (தனி) - பரிமளா தேவி - இந்திராகாந்தி
38 பெரம்பலூர் (தனி) - எம்.பிரபாகரன் - இளம்பை தமிழ்ச்செல்வன்
39 அரவக்குறிச்சி - கே.சி.பழனிசாமி - வி.செந்தில்நாதன்
40 கிருஷ்ணராயபுரம் - பெ.காமராஜ் - எஸ்.காமராஜ்(தனி)
41 குளித்தலை - மாணிக்கம் - பாப்பாசுந்தரம்
42 கந்தர்வக்கோட்டை - கவிதைப்பித்தன் - சுப்ரமணியன் (தனி)
43 விராலிமலை - எஸ்.ரகுபதி - டாக்டர் விஜயபாஸ்கர்
44 ஏற்காடு (தனி) - தமிழ்செல்வன் - பெருமாள்
45 சங்ககிரி - வீரபாண்டி ஆறுமுகம் - விஜயலட்சுமி பழனிச்சாமி
46 சேலம் தெற்கு - எஸ்.ஆர்.சிவலிங்கம் - எம்.கே.செல்வராஜ்
47 வீரபாண்டி - ஆ. ராஜேந்திரன் - எஸ்.கே.செல்வம்
48 சேலம் மேற்கு - இரா.ராஜேந்திரன் - ஜி.வெங்கடாஜலம்
49 ராசிபுரம் (தனி) - வி.பி.துரைசாமி - ப.தனபால்
50 குமாரபாளையம் - வெப்படை செல்வராஜ் - பி.தங்கமணி
51 பாப்பிரெட்டிபட்டி - முல்லைவேந்தன் - பழனியப்பன்
52 மேட்டுப்பாளையம் - அருண்குமார் - சின்னராஜ்
53 கவுண்டம்பாளையம் - சுப்ரமணியன் - ஆறுக்குட்டி
54 கோவை வடக்கு - வீரகோபால் - மலரவன்
55 கோவை தெற்கு - பொங்கலூர் பழனிசாமி - சேஞ்சர் துரை
56 கிணத்துக்கடவு - மு.கண்ணப்பன் - செ.தாமோதரன்
57 தாராபுரம் (தனி) - ஜெயந்தி - பொன்னுசாமி
58 திருப்பூர் வடக்கு - கோவிந்தசாமி - எம்.எஸ்.எம்.ஆனந்தன்
59 மடத்துக்குளம் - மு.பெ.சாமிநாதன் - சண்முகவேலு
60 அந்தியூர் - என்.கே.கே.பி.ராஜா - எஸ்.எஸ்.ரமணிதரன்
61 மேலூர் - ராணி ராஜமாணிக்கம் - ஆர்.சாமி
62 மதுரை கிழக்கு - மூர்த்தி - தமிழரசன்
63 திருமங்கலம் - மணிமாறன் - ம.முத்துராமலிங்கம்
64 மதுரை மேற்கு - தளபதி - செல்லூர் ரா ஜு
65 பழனி - செந்தில்குமார் - வேணுகோபாலு
66 ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி - பாலசுப்பிரமணி
67 நத்தம் - விஜயன் - இரா.விஸ்வநாதன்
68 ஆண்டிபட்டி - எல்.மூக்கையா - தங்க தமிழ்செல்வன்
69 போடிநாயக்கனூர் - லட்சுமணன் - ஓ.பன்னீர்செல்வம்
70 முதுகுளத்தூர் - சத்தியமூர்த்தி - மு.முருகன்
71 திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன் - ராஜகண்ணப்பன்
72 மானாமதுரை (தனி) - தமிழரசி - குணசேகரன்
73 ராஜபாளையம் - தங்கபாண்டியன் - கே.கோபால்சாமி
74 சாத்தூர் - கடற்கரை ராஜ் - உதயகுமார்
75 சிவகாசி - வனராஜா - உதயகுமார்
76 அருப்புக்கோட்டை - சாத்தூர் ராமச்சந்திரன் - வைகைச்செல்வன்
77 சங்கரன்கோவில் - உமாமகேஸ்வரி - சொ.கருப்பசாமி (தனி)
78 ஆலங்குளம் - பூங்கோதை - பி.ஜி.ராஜேந்திரன்
79 திருநெல்வேலி - ஏ.எல்.எஸ்.லட்சுமணன் - நயினார் நாகேந்திரன்
80 அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன் - இசக்கி சுப்பையா
81 தூத்துக்குடி - கீதா ஜீவன் - ஏ.பால்
82 திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன் - பி.ஆர்.மனோகரன்
83 கன்னியாகுமரி - சுரேஷ்ராஜன் - கே.டி.பச்சைமால்
84 நாகர்கோவில் - மகேஷ் - நாஞ்சில் முருகேசன்
தி.மு.க - தே.மு.தி.க., மோதும் 18 தொகுதிகள்
1. திருக்கோவிலூர் - தங்கம் - வெங்கடேசன்
2. ஆரணி - சிவானந்தம் - மோகன்
3. கெங்கவல்லி தனி - சின்னத்துரை - சுபா
4. மதுரை மத்தி - எஸ்எஸ் கெளஸ் பாட்ஷா - ஆர்.சுந்தர்ராஜன்
5. கூடலூர் தனி - திராவிடமணி - எஸ்.செல்வராஜ்
6. திருவாடானை - சுப தங்கவேலன் - முஜ்பூர் ரஹ்மான்
7. குன்னம் - சிவசங்கரன் - துரை காமராஜ்
8. திருவெறும்பூர் - சேகரன் - செந்தில் குமார்
9. விருகம்பாக்கம் - தனசேகரன் - தா.பார்த்தசாரதி
10. லால்குடி - சவுந்திரபாண்டியன் - செந்தூரேஸ்வரன்
11. எழும்பூர் தனி - பரிதிஇளம்வழுதி - கு. நல்லத்தம்பி
12. ஈரோடு கிழக்கு - முத்துச்சாமிகம்பம் - சந்திரகுமார்
13. கம்பம் - ராமகிருஷ்ணன் - பி.முருகேசன்
14. சேந்தமங்கலம் - பொன்னுச்சாமி - சாந்தி ராஜமாணிக்கம்
15. பண்ருட்டி - சபா ராஜேந்திரன் - பி.சிவக்கொழுந்து
16. பத்மநாபபுரம் - புஷ்பலீலா ஆல்பன் - ஆஸ்டின்
17. வேப்பணஹள்ளி - செங்குட்டுவன் - எஸ்.எம்.முருகேசன்
18. ஆத்தூர் - திண்டுக்கல் ஐ.பெரியசாமி - எஸ்.ஆர்.கே. பாலு
தி.மு.க - கம்யூனிஸ்டுகள், மோதும் தொகுதிகள் (சி.பி.எம்)
சி.பி.எம், சி.பி.ஐ வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப் படவில்லை.
1. விக்கிரவாண்டி - ராதாமணி
2. பாளையங்கோட்டை - மைதீன்கான்
3. கீழ்வேளூர் தனி - மதிவாணன்
தி.மு.க - கம்யூனிஸ்டுகள், மோதும் தொகுதிகள் (சி.பி..ஐ)
1. பென்னாகரம் - இன்பசேகரன்
2. தளி - ஒய்.பிரகாஷ்
3. குடியாத்தம் தனி - ராஜமார்த்தாண்டன்
4. புதுக்கோ்டடை - பெரியண்ணன் அரசு
5. குன்னூர் - ராமச்சந்திரன்
6. ஸ்ரீவில்லிபுத்தூர் தனி - துரை
7. பவானிசாகர் தனி - லோகேஸ்வரி
Monday, March 21, 2011
காங்கிரசு கட்சியின் துரோகம்,and double standard
ராஜீவ் காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு தன்னை ஒரு நேர்மையாளராகக் காட்டிக்கொள்ள முற்பட்டதுதான். அவரது அரசியல் பிரவேசத்தின்போது அட்டையில் அவரது படத்தைப்போட்டு மிஸ்டர். க்ளீன் (திருவாளர் பரிசுத்தம்) என்று வர்ணிக்காத பத்திரிகைகளே இந்தியாவில் இல்லை எனலாம்.
அரசியலில் அவர் தோற்றுப் போனதற்கும் இதுதான் காரணம். ராஜீவ் காந்தியால் தான் ஏற்படுத்திக்கொண்ட அந்த மக்கள் மத்தியிலான நன்மதிப்பை, இமேஜைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போனதுதான் அவரது தோல்விக்கு முக்கியக் காரணம். ஆனால், இந்திரா காந்தி ராஜீவைப் போன்றவரல்லர். உங்கள் அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறதே என்று கேட்டபோது, “உலகமெல்லாம் நடப்பதுதான்’ என்று அலட்டிக் கொள்ளாமல் பதில் அளித்தவர் அவர்.
இது நடந்தது 1983-ம் ஆண்டில். இந்திரா காந்தி இப்படிப் பேசியது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. நாட்டின் பெரிய பொறுப்பில் உள்ள ஒருவர், ஊழல் சகஜமான ஒன்றுதான் என்று கூறினால், ஊழலை எப்படி ஒழிப்பது என்று தில்லி உயர் நீதிமன்றத்தின் நேர்மையான நீதிபதி ஒருவர் வேதனைப்பட்டார்.
ஆனால், இந்திராவின் இந்தப் பேச்சு அவருக்குச் சாதகமாகவே அமைந்தது. ஆம். தம்மைப் பரிசுத்தமானவர் என்று கூறிக்கொள்ளாத ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி என்ன ஆகிவிடப்போகிறது என்கிற மனநிலை எதிர்க்கட்சிகளுக்கு வந்துவிட்டது. அதன் பிறகு இந்திரா மீது எப்போதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழவேயில்லை. இப்படி அரசியலில் எதார்த்தமாக இருந்த இந்திராவுக்கு நேர் எதிரானவராக ராஜீவ் நடந்து கொண்டார். தம்மை திருவாளர் பரிசுத்தம் என்று கூறிக்கொள்வதில் அவர் பெருமையடைந்தார்.
அதனால் ஏற்படப்போகும் அபாயங்கள் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. விளைவு, போபர்ஸ் பீரங்கி பேரத்தில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகி, 1989-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஆட்சி பறிபோயிற்று. உண்மையிலே நேர்மையானவராக இல்லாதபோது, திருவாளர் பரிசுத்தமாகக் காட்டிக் கொள்வது கூடாது என்பதுதான் இதனால் அறியப்பட்ட அரசியல் பாடம்.
இந்தப் பாடத்தை சோனியா காந்தி தெரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால், ஊழலைப் பற்றிப் பேசும்போது இந்திராவின் பாதுகாப்பான வழியைத் தேர்ந்தெடுக்காமல், ராஜீவின் அபாயகரமான வழியை சோனியா தேர்ந்தெடுப்பாரா? அலாகாபாத் கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், “ஊழலைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன்’ என்று ஆவேசமடைந்தார். அத்துடன் விடவில்லை. ஒருவாரம் கழித்து தில்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் தன்னைப் பரிசுத்தமானவராகவும், எந்தவித ஊழல் கறையும் படியாதவராகவும் காட்டிக்கொள்ள அவர் முற்பட்டார்.
“ஊழலை வேரறுக்க வேண்டும்” என்று கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரை கூறியதுடன், தேசத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் ஊழலுக்கு எதிராக உடனுக்குடன் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் முழங்கினார். இந்த முழக்கம் 25 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ராஜீவ் காந்தி பேசியதைத்தான் நினைவுப்படுத்துகிறது. இருப்பினும், ராஜீவுக்கும் சோனியாவுக்கும் இடையே இரு முக்கிய வேறுபாடுகளைக் குறிப்பிட முடியும். தம்மை “திருவாளர் பரிசுத்தம்’ என்று ராஜீவ் கூறிக் கொண்டபோது, அவருக்கு எதிராக எந்த ஊழல் புகாரும் இருக்கவில்லை. அதனால், ஊழல் புகாரிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர் இப்படிப் பேசினார் என்று கூற முடியாது.
ஆனால், இப்போது காமன்வெல்த் விளையாட்டு, ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடுகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் என ஒன்றன்பின் ஒன்றாகக் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் பட்டியல் வளர்ந்துகொண்டே போகிறது. இந்த நிலையில், ஊழலைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா கூறிவருவது முரண்சுவையாக அல்லவா இருக்கிறது.
இரண்டாவது வேறுபாடு, எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் அரசியல் வாழ்வைத் தொடங்கிய ராஜீவ், போபர்ஸ் ஊழல் வெளியாகும்வரை எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்தார். இதற்கு நேர் எதிராக சோனியா மீது ரகசியமான ஸ்விஸ் வங்கிக் கணக்குகள், போபர்ஸ் கமிஷன் என நம்பத் தகுந்த ஊழல் புகார்களும், அவருக்கு எதிரான அதிர்ச்சியளிக்கும் ஆவணங்களும் வெளியாகியிருக்கின்றன.
சோனியாவின் குடும்பம் லஞ்சம் பெற்றதாக பிரபல சுவிஸ் பத்திரிகையில் ரஷியப் புலனாய்வுச் செய்தியாளர் ஆதாரத்துடன் எழுதிய கட்டுரைக்கு சோனியாவோ, அவரது குடும்பத்தினரோ எந்த மறுப்பும் இதுவரை தெரிவிக்கவில்லை. செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது வழக்குத் தொடுக்கவும் இல்லை. பின்னணி இப்படி இருக்கையில், “திருடன், திருடன்’ என்று திருடனே கத்திக் கொண்டு தப்பி ஓடுவதுபோல, ஊழலைப் பொறுக்க மாட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார் சோனியா என்பதுதான் வேடிக்கை.
2.2 பில்லியன் டாலர் கதை1991-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி சுவிட்சர்லாந்தின் “ஸ்வீசர் இல்லஸ்ட்ரேட்’ இதழ் சோனியாவைப் பற்றி அதிர்ச்சிகரமான கட்டுரை ஒன்றை வெளியிட்டது. ராஜீவ் காந்தி உள்ளிட்ட 12-க்கும் அதிகமான அரசியல்வாதிகளின் ரகசியங்கள் அதில் அம்பலமாகின. போபர்ஸ் பேரத்தில் கிடைத்த லஞ்சப் பணத்தை ஸ்விஸ் வங்கியில் ராஜீவ் பதுக்கி வைத்திருக்கிறார் என்று அந்தக் கட்டுரையில் பகிரங்கமாகக் கூறப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டு ஏதோ போகிறபோக்கில் கூறப்பட்டதல்ல. குற்றச்சாட்டைக் கூறிய ஸ்வீசர் பத்திரிகையும் சாதாரணமானதல்ல. 2.15 லட்சம் பிரதிகள் விற்கும், 9.17 லட்சம் வாசகர்களைக் கொண்ட பிரபலமான பத்திரிகை. சுவிட்சர்லாந்தில் ஆறில் ஒருபங்கினர் இதை வாசிப்பதாகப் புள்ளிவிவரம் இருக்கிறது. இப்படித் தரமான ஒரு பத்திரிகைதான் ராஜீவ் மீதும் சோனியா மீதும் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியது.
ரஷியாவின் உளவு அமைப்பான கேஜிபியின் ஆவணங்களை மேற்கோள்காட்டி, “இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா ரகசிய வங்கிக் கணக்கில் 2.5 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க் (2.2 பில்லியன் அமெரிக்க டாலர்) பணத்தை மைனரான தனது மகனின் பெயரில் வைத்திருக்கிறார்’ என்று ஸ்வீசர் கூறியது.
அந்தவகையில் பார்த்தால், ராகுலுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பே, அதாவது 1988-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பே, இந்த 2.2 பில்லியன் டாலர் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பணம் இந்திய மதிப்பில் ரூ.10 ஆயிரம் கோடிக்குச் சமம். வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை ஸ்விஸ் வங்கிகள் அப்படியே முடக்கி வைப்பதில்லை. வாடிக்கையாளர்களின் சார்பில் பல்வேறு வகைகளில் அந்தப் பணம் வங்கியால் முதலீடு செய்யப்படுவது வழக்கம். நீண்டகாலப் பங்குப் பத்திரங்களில் அந்த லஞ்சப் பணம் முதலீடு செய்யப்பட்டிருந்தால், 2009-ம் ஆண்டில் அந்தப் பணம் ரூ. 42,345 கோடியாகப் பெருகியிருக்கும்.
அமெரிக்கப் பங்குகளில் முதலீடு செய்திருந்தால் ரூ. 58,365 கோடியாக வளர்ந்திருக்கும். இரண்டிலும் சரிபாதி என்ற வகையில் முதலீடு செய்திருந்தால் ரூ. 50,355 கோடியாகியிருக்கும். இந்தப் பணத்தை 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தத்துக்கு முன்பு எடுத்திருந்தால் ரூ. 83,900 கோடி கிடைத்திருக்கும். இதில் எந்த வகையில் கணக்கிட்டாலும் சோனியாவின் குடும்பத்துக்கு ரூ. 43,000 கோடியிலிருந்து ரூ. 84,000 கோடிக்குள் ஏதோ ஒரு அளவில் பெரும் பணம் இருக்கிறது என்பது மட்டும் தெளிவு.
கேஜிபி ஆவணங்கள் சோனியா மீதான இரண்டாவது ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு இன்னும் கடுமையானது. யெவ்ஜீனியா அல்பேட்ஸ் என்கிற ரஷியப் புலனாய்வு எழுத்தாளர் எழுதிய “தி ஸ்டேட் வித்இன் ஏ ஸ்டேட்: தி கேஜிபி அண்ட் இட்ஸ் ஹோல்ட் ஆன் ரஷியா – பாஸ்ட், பிரசன்ட், ப்யூச்சர்’ என்ற புத்தகத்தில் இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன.
“அரசியல் காரணங்களுக்காக கேஜிபியிடம் இருந்து நேரு குடும்பம், அதாவது ராஜீவ் காந்தியின் குடும்பம் லஞ்சம் பெற்றது’ என்று அந்தப் புத்தகத்தில் அல்பேட்ஸ் கூறியிருக்கிறார். கேஜிபி ஆவணங்களை மேற்கோள்காட்டி அந்தப் புத்தகத்தில் வரும் ஒரு செய்தி: 1982-ம் ஆண்டில் கேஜிபி தலைவராகப் பொறுப்பேற்ற விக்டர் செப்ரிகோவ் கையெழுத்திட்டிருக்கும் கடிதமொன்றில், “இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மகனுடன் சோவியத் யூனியனின் கேஜிபி, நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது. சோவியத் யூனியனின் வர்த்தக அமைப்புகள், பிரதமர் குடும்பத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வணிக நிறுவனங்களுக்கு அளித்த வாய்ப்புகள் மூலம் கிடைத்த நன்மைகள் குறித்து ஆர்.காந்தி மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்தவகையில் கிடைத்த பணத்தை ஆர்.காந்தியின் கட்சிக்காகப் பயன்படுத்துவதாக அவர் ரகசியமாகத் தெரிவித்திருக்கிறார்’ (பக்.223) இன்னொன்றையும் அல்பேட்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறார். “ராஜீவ் காந்தியின் குடும்ப உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, சோனியாவின் தாயார் பவுலா மைனோ ஆகியோருக்கு அமெரிக்க டாலர்களில் பணம் அளிப்பதற்கு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிடம் அனுமதி கோரி செப்ரிகோவ் கடிதம் எழுதியிருக்கிறார்’ என்று அந்தப் புத்தகத்தில் அல்பேட்ஸ் தெரிவித்திருந்தார்.
இந்தப் புத்தகம் வெளியாவதற்கு முன்பே ரஷியாவின் பல ஊடகங்கள் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்தியிருந்தன. இவற்றைக் கொண்டு 1992-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி தி ஹிந்து நாளிதழ், “ராஜீவ் காந்தி குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு லாபகரமான வர்த்தக ஒப்பந்தங்களை வழங்கும் ஏற்பாடுகளைச் செய்வதில் கேஜிபி ஈடுபட்டிருப்பதை ரஷியாவின் உளவுத்துறை ஒப்புக்கொண்டிருக்கிறது’ என்று செய்தி வெளியிட்டது.
இந்திய ஊடகங்கள்ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால், சுவிஸ் மற்றும் ரஷியாவில் அம்பலமான சோனியாவின் ஊழல்கள் தொடர்பாக இந்திய ஊடகங்கள் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, காங்கிரஸின் தலைவர் பதவியை சோனியா ஏற்பாரா, மாட்டாரா என்ற கேள்விக்குள்ளேயே இந்திய ஊடகங்கள் முடங்கியிருந்தன.ராஜீவின் மரணத்துக்கு முன்பாக, 1988 டிசம்பர் 31-ம் தேதி ஸ்டேட்ஸ்மேன் இதழில் பிரபல கட்டுரையாளர் நூரானி எழுதிய கட்டுரையில் ஸ்வீசர் மற்றும் அல்பேட்ஸ் அம்பலப்படுத்திய மோசடிகளைக் குறிப்பிட்டிருந்தார்.
2002-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி அன்று ஸ்வீசர் இதழ் மற்றும் அல்பேட்ஸின் புத்தகங்களின் முக்கியப் பக்கங்களைத் தனது இணையதளத்தில் சுப்பிரமணியன்சுவாமி வெளியிட்டிருந்தார். ராஜீவுக்கு 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் வங்கிக் கணக்கு இருப்பதை உறுதி செய்யும் ஸ்வீசர் இதழ் அனுப்பிய மின்னஞ்சலும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்தது. அந்தப் பிரதியின் அசல் படியையும் சுப்பிரமணியன் சுவாமிக்கு ஸ்வீசர் இதழ் அனுப்பியிருந்தது.”ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் பணத்தை மீட்க காங்கிரஸ் உரிய நடவடிக்கை எடுக்கும்’ என்று 27.04.2009 அன்று மங்களூரில் சோனியா பேசியதற்கு பதிலளிக்கும் வகையில், 29.04.2009 அன்று “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் நான் எழுதிய கட்டுரையிலும் இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் தெளிவுபடுத்தியிருந்தேன்.
ஸ்விஸ் வங்கியில் முறைகேடாகப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவரே, அதை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்று பேசுவது எப்படி என அந்தக் கட்டுரையில் கேள்வி எழுப்பியிருந்தேன். இதற்கு முன்பாக 15.06.2006 அன்று பிரபல பத்திரிகையாளர் ரஜீந்தர் பூரி இதுபற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதேபோல், 27.12.2010 அன்று இந்தியா டுடே இதழில் சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட பணம் எங்கே என்று ராம்ஜேட்மலானி கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆக, இந்திய ஊடகங்கள் சோனியாவின் ஊழல்கள் பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது. அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் அமல் தத்தா இதுபற்றி 7.12.1991-ம் ஆண்டில் கேள்வி எழுப்பினார். ஆனால், அப்போதைய மக்களவைத் தலைவர் சிவராஜ் பாட்டீல் இதற்கு அனுமதிக்கவில்லை.
மெளனமே குற்றச்சாட்டுக்கு ஆதாரம்1991-ம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்து, ரஷிய, இந்திய ஊடகங்கள் திரும்பத் திரும்பக் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு சோனியாவும் ராகுலும் எந்தவகையிலும் பதிலளிக்கவில்லை. அவர்களது பதில் வெறும் மெளனமாகத்தான் இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. எதிலும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையுடன் இப்படி மெளனமாக இருப்பது அவர்கள் மீதான சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது.
ராஜீவ் காந்திக்கு வந்த ஊழல் பணத்தை ராகுல் பெயரில் சோனியா ஸ்விஸ் வங்கியில் ரகசியமாகப் பதுக்கி வைத்திருக்கிறார் என்று ஸ்வீசர் இதழ் கூறியபோது, அந்தக் குற்றச்சாட்டை எந்த வகையிலும் இருவரும் மறுக்கவில்லை. ஸ்டேட்ஸ்மேன் இதழில் நூரானியின் கட்டுரை வெளியானபோது, அந்த இதழ் மீதோ நூரானி மீதோ, தாயும் மகனும் வழக்குத் தொடுக்கத் தயாராக இல்லை. எல்லா ஆவணங்களையும் சுப்பிரமணியன் சுவாமி தனது இணையதளத்தில் வெளியிட்டபோது அதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
எனது கட்டுரை எக்ஸ்பிரஸ் இதழில் வந்தபோது என் மீது வழக்குத் தொடுக்கத் துணியவில்லை. தி ஹிந்துவும், டைம்ஸ் ஆப் இந்தியாவும் கேஜிபி பணப்பட்டுவாடா குறித்து செய்தி வெளியிட்டபோது ரஷியாவே அதிர்ந்தது. அப்போதும் சோனியாவும் ராகுலும் எதுவும் நடக்காததுபோல்தான் இருந்தார்கள். இப்படி எப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்டாலும் சோனியாவும் ராகுலும் மெளனம் சாதிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், சோனியாவின் விசுவாசிகள் அப்படி இருக்கவில்லை. 2007-ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் இதழில் அல்பேட்ஸின் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த சோனியாவின் ஊழல் குறித்த முழுப் பக்க விளம்பரம் ஒன்று வந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சோனியா ஆதரவாளர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், சோனியாவுக்கே வழக்குத் தொடரத் துணிவில்லாதபோது, இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது. அந்த வழக்குக்கூட அவதூறு வழக்காகத்தான் இருந்ததே தவிர, 2.2 பில்லியன் குற்றச்சாட்டை எதிர்க்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சோனியா நேர்மையானவர்; ஸ்வீசர் இதழும் அல்பேட்ஸின் புத்தகமும் கூறுவதுபோல அவர் கேஜிபியிடம் பணம் பெறவும் இல்லை, ஸ்விஸ் வங்கிக் கணக்கும் இல்லை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். குற்றச்சாட்டுகள் எழும்போது அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்க வேண்டாமா? நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்க வேண்டாமா? ஒரு நேர்மையானவர், பழிச் சொல்லுக்கு அஞ்சுபவர் இப்படி மெளனமாகவா இருப்பார்? மொரார்ஜி தேசாய் ஒரு சிஐஏ ஏஜென்ட் என்று புலிட்சர் பரிசுபெற்ற சேமெளர் ஹெர்ஷ் எழுதியபோது, 87 வயதான மொரார்ஜி கொதித்து எழுந்தார். அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது 93 வயதாகியிருந்த மொரார்ஜிக்கு பதிலாக முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸிங்கர் ஆஜராகி, அவருக்கும் சிஐஏவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.
தம்மீது இல்லாத பழியைச் சொன்னால் தள்ளாத வயதிலும்கூட இப்படித்தான் கடுஞ்சினம் கொள்வார்கள். அதுதான் நேர்மையாளர்களின் குணம். ஆனால், சோனியாவிடமும் ராகுலிடமும் இருந்து இதுபோன்ற பதிலடி வரவில்லை. இத்தனைக்கும் இவர்கள் இன்னமும் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிடவில்லை. மொரார்ஜிபோல தள்ளாத முதியோரும் இல்லை. அப்படியிருந்தும் ஏன் இந்த மெளனம்? இதுவே ராகுலும் சோனியாவும் இல்லாமல் அத்வானியும் மோடியுமாக இருந்தால் நமது ஊடகங்கள் பேசாமல் இருந்திருக்குமா? இதைத் தலைப்புச் செய்தியாக்கி விவாதப் பொருளாக்கி இருக்காதா? இல்லை, சோனியாவின் கைப்பாவையாக இயங்கும் இந்த அரசு அவர்கள் இருவரையும் சும்மா விட்டிருக்குமா?
ரூ. 20.80 லட்சம் கோடி கொள்ளை
சோனியாவின் குடும்பத்துடன் விவகாரம் முடிந்துவிடவில்லை. இவர்களுடைய பணமும் அதில் அடக்கம் என்பதால் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் பணத்தை மீட்க அரசு முயற்சி எடுக்கத் தயங்குகிறது. அதனால், நாட்டுக்கு அவர்களால் ரூ. 20.80 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவைத் தவிர, மற்ற எல்லா நாடுகளும் விழித்துக்கொண்டு, தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்கும் முயற்சியில் இறங்கிவிட்டன.
ஆனால், இந்தியா மட்டும் இந்தக் கள்ளப் பணத்தை மீட்பதில் ஆர்வம் காட்டாமல் சுணங்கியிருக்கிறது. 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் 500 பில்லியன் முதல் ரூ. 1.4 டிரில்லியன் வரையிலான கறுப்புப் பணத்தை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எல்.கே. அத்வானி உறுதியளித்தார்.
முதலில் அவ்வளவு பணம் இருக்காது என காங்கிரஸ் மறுத்தது. நாடு முழுவதும் கறுப்புப் பண விவகாரம் பரபரப்பான பிறகுதான் மன்மோகனும் சோனியாவும் சுதாரித்தார்கள். தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தததும், வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்போம் என்று மிகத் தாமதமாக உறுதியளித்தார்கள். ஜிஎப்ஐ என்கிற கறுப்புப் பணத்தை மீட்கும் பணியில் ஈடுபடும் ஒரு சர்வதேசத் தன்னார்வ அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி 462 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 20.8 லட்சம் கோடி) கறுப்புப் பணம் இந்தியர்களால் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது.
“1948 முதல் 2008 வரை வரி ஏய்ப்பு, ஊழல், லஞ்சம், குற்றச்செயல்கள் மூலமாக 213 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை இந்தியா இழந்திருக்கிறது’ என்று ஜிஎப்ஐ குறிப்பிட்டுள்ளது. இதில் எந்தக் கணக்கின்கீழ் சோனியா குடும்பத்தில் 2.2 பில்லியன் டாலர் கணக்கு வரும் என்பதை நாமே ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான். இதுபோக, 2ஜி, காமன்வெல்த் என இப்போதைய ஊழல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இவர்களது பதுக்கல் தொகை இன்னும் பல மடங்காக இருக்கக்கூடும். இப்படி சோனியாவின் குடும்பமே வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும்போது, அவர்கள் எப்படி மற்றவர்களின் பணத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பார்கள். அப்படியானால், இந்தக் குடும்பத்தால், இந்தியாவுக்கு ரூ. 20.80 லட்சம் கோடி நஷ்டம்தானே!
கொள்ளையர்களுக்குப் பாதுகாப்பு
வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பதில் அரசுக்கு அக்கறையில்லை என்பதற்குப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. லிக்டென்ஸ்டைன் வங்கியில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் பட்டியலை ஜெர்மன் நாட்டு அதிகாரிகள் 2008 பிப்ரவரியில் சேகரித்தார்கள்.
அரசுகள் விரும்பினால் அந்தந்த நாட்டைச் சேர்ந்த கள்ளக்கணக்கு வைத்திருப்போரின் பட்டியலை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஜெர்மன் அதிகாரிகளுக்குக் கிடைத்த பட்டியலில் சுமார் 250 இந்தியர்களின் பெயர்கள் இருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்தப் பட்டியலைத் தருகிறோம் என்று ஜெர்மன் அதிகாரிகள் வெளிப்படையாகச் சொன்ன பிறகும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதைப் பெறுவதில் ஆர்வம் காட்டவேயில்லை. லிக்டென்ஸ்டைன் வங்கியில் லாக்கர் வசதி வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களைப் பெறுவதற்கு இந்திய நிதியமைச்சகமும் பிரதமர் அலுவலகமும் நடவடிக்கை எடுக்கவில்லை என “டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழ் ஆதாரப்பூர்வமாகச் செய்தி வெளியிட்டது.
விவகாரம் பூதாகரமாவதைப் புரிந்துகொண்ட அரசு, கள்ளக்கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலைப் பெற முன்வந்தது. ஆனால், வெளிப்படையாக அல்ல. ஜெர்மனியுடன் செய்து கொண்ட வரி ஒப்பந்தத்தின் வழியாக வெளிப்படையாகப் பெற்றால், அந்த விவரங்கள் ஊடகங்களில் வெளியிட வேண்டிவரும். அப்படியில்லாமல், ஒப்பந்தத்தின் வழியாக விவரங்களைப் பெற்றால், அவை ரகசியமானவையாக வைக்கப்படும். ஊடகங்களுக்குத் தரவேண்டியது இல்லை.
வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் விவரத்தை நாட்டு மக்கள் அறிந்துகொள்ளக் கூடாது என்பதில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறையைப் புரிந்துகொள்வதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா, என்ன? மத்திய அரசின் மெத்தனத்தால் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு ஆதாரமும் இருக்கிறது.
ஹசன் அலி என்ற குதிரை வியாபாரி ஸ்விஸ் வங்கியில் ரூ. 1.5 லட்சம் கோடி வைத்திருப்பதை வருமான வரித்துறை கண்டுபிடித்தது. இதையடுத்து அவருக்கு ரூ. 71,848 கோடி வரி விதிக்கப்பட்டது. என்ன நடந்ததோ, இந்த வழக்கு இப்போது குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. விவரங்களைக் கேட்டு சுவிஸ் அரசுக்கு எழுதப்பட்ட கோரிக்கை வேண்டுமென்றே தவறாக எழுதப்பட்டது. அதனால், தேவையான விவரங்கள் கிடைக்கவில்லை.
உண்மையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் ஹசன் அலிக்கு நெருக்கமானவர்களாக இருப்பதே இந்த வழக்கு மூடப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஹசன் அலியை விசாரித்தால் இன்னும் எத்தனையோ பேரை விசாரிக்க வேண்டுமே!ஒரு குடும்பமும், அவர்கள் சுருட்டிக் கொண்டுபோய் வெளிநாட்டு வங்கியில் வைத்திருக்கும் பணமும்தான் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வருவதைத் தடுக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.
இப்படிப் பல ஆயிரம் கோடி பணத்துக்குச் சொந்தக்காரர்கள், வெறும் ரூ. 3.63 கோடி வைத்திருப்பதாகவும், கார்கூட இல்லை எனவும் தேர்தல் உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஒருவேளை இத்தாலியர்கள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வித்தையைக் கற்றுத் தேர்ந்தவர்களோ என்னவோ? இந்தியாவில் ஊழல் அதிகரித்து வருவதாகச் சோனியா வருத்தப்படுகிறார்; ஊழல்வாதிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று ராகுல் கோபப்படுகிறார். ஆமென்!
- நன்றி: தினமணி
அரசியலில் அவர் தோற்றுப் போனதற்கும் இதுதான் காரணம். ராஜீவ் காந்தியால் தான் ஏற்படுத்திக்கொண்ட அந்த மக்கள் மத்தியிலான நன்மதிப்பை, இமேஜைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போனதுதான் அவரது தோல்விக்கு முக்கியக் காரணம். ஆனால், இந்திரா காந்தி ராஜீவைப் போன்றவரல்லர். உங்கள் அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறதே என்று கேட்டபோது, “உலகமெல்லாம் நடப்பதுதான்’ என்று அலட்டிக் கொள்ளாமல் பதில் அளித்தவர் அவர்.
இது நடந்தது 1983-ம் ஆண்டில். இந்திரா காந்தி இப்படிப் பேசியது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. நாட்டின் பெரிய பொறுப்பில் உள்ள ஒருவர், ஊழல் சகஜமான ஒன்றுதான் என்று கூறினால், ஊழலை எப்படி ஒழிப்பது என்று தில்லி உயர் நீதிமன்றத்தின் நேர்மையான நீதிபதி ஒருவர் வேதனைப்பட்டார்.
ஆனால், இந்திராவின் இந்தப் பேச்சு அவருக்குச் சாதகமாகவே அமைந்தது. ஆம். தம்மைப் பரிசுத்தமானவர் என்று கூறிக்கொள்ளாத ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி என்ன ஆகிவிடப்போகிறது என்கிற மனநிலை எதிர்க்கட்சிகளுக்கு வந்துவிட்டது. அதன் பிறகு இந்திரா மீது எப்போதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழவேயில்லை. இப்படி அரசியலில் எதார்த்தமாக இருந்த இந்திராவுக்கு நேர் எதிரானவராக ராஜீவ் நடந்து கொண்டார். தம்மை திருவாளர் பரிசுத்தம் என்று கூறிக்கொள்வதில் அவர் பெருமையடைந்தார்.
அதனால் ஏற்படப்போகும் அபாயங்கள் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. விளைவு, போபர்ஸ் பீரங்கி பேரத்தில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகி, 1989-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஆட்சி பறிபோயிற்று. உண்மையிலே நேர்மையானவராக இல்லாதபோது, திருவாளர் பரிசுத்தமாகக் காட்டிக் கொள்வது கூடாது என்பதுதான் இதனால் அறியப்பட்ட அரசியல் பாடம்.
இந்தப் பாடத்தை சோனியா காந்தி தெரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால், ஊழலைப் பற்றிப் பேசும்போது இந்திராவின் பாதுகாப்பான வழியைத் தேர்ந்தெடுக்காமல், ராஜீவின் அபாயகரமான வழியை சோனியா தேர்ந்தெடுப்பாரா? அலாகாபாத் கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், “ஊழலைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன்’ என்று ஆவேசமடைந்தார். அத்துடன் விடவில்லை. ஒருவாரம் கழித்து தில்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் தன்னைப் பரிசுத்தமானவராகவும், எந்தவித ஊழல் கறையும் படியாதவராகவும் காட்டிக்கொள்ள அவர் முற்பட்டார்.
“ஊழலை வேரறுக்க வேண்டும்” என்று கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரை கூறியதுடன், தேசத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் ஊழலுக்கு எதிராக உடனுக்குடன் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் முழங்கினார். இந்த முழக்கம் 25 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ராஜீவ் காந்தி பேசியதைத்தான் நினைவுப்படுத்துகிறது. இருப்பினும், ராஜீவுக்கும் சோனியாவுக்கும் இடையே இரு முக்கிய வேறுபாடுகளைக் குறிப்பிட முடியும். தம்மை “திருவாளர் பரிசுத்தம்’ என்று ராஜீவ் கூறிக் கொண்டபோது, அவருக்கு எதிராக எந்த ஊழல் புகாரும் இருக்கவில்லை. அதனால், ஊழல் புகாரிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர் இப்படிப் பேசினார் என்று கூற முடியாது.
ஆனால், இப்போது காமன்வெல்த் விளையாட்டு, ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடுகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் என ஒன்றன்பின் ஒன்றாகக் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் பட்டியல் வளர்ந்துகொண்டே போகிறது. இந்த நிலையில், ஊழலைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா கூறிவருவது முரண்சுவையாக அல்லவா இருக்கிறது.
இரண்டாவது வேறுபாடு, எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் அரசியல் வாழ்வைத் தொடங்கிய ராஜீவ், போபர்ஸ் ஊழல் வெளியாகும்வரை எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்தார். இதற்கு நேர் எதிராக சோனியா மீது ரகசியமான ஸ்விஸ் வங்கிக் கணக்குகள், போபர்ஸ் கமிஷன் என நம்பத் தகுந்த ஊழல் புகார்களும், அவருக்கு எதிரான அதிர்ச்சியளிக்கும் ஆவணங்களும் வெளியாகியிருக்கின்றன.
சோனியாவின் குடும்பம் லஞ்சம் பெற்றதாக பிரபல சுவிஸ் பத்திரிகையில் ரஷியப் புலனாய்வுச் செய்தியாளர் ஆதாரத்துடன் எழுதிய கட்டுரைக்கு சோனியாவோ, அவரது குடும்பத்தினரோ எந்த மறுப்பும் இதுவரை தெரிவிக்கவில்லை. செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது வழக்குத் தொடுக்கவும் இல்லை. பின்னணி இப்படி இருக்கையில், “திருடன், திருடன்’ என்று திருடனே கத்திக் கொண்டு தப்பி ஓடுவதுபோல, ஊழலைப் பொறுக்க மாட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார் சோனியா என்பதுதான் வேடிக்கை.
2.2 பில்லியன் டாலர் கதை1991-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி சுவிட்சர்லாந்தின் “ஸ்வீசர் இல்லஸ்ட்ரேட்’ இதழ் சோனியாவைப் பற்றி அதிர்ச்சிகரமான கட்டுரை ஒன்றை வெளியிட்டது. ராஜீவ் காந்தி உள்ளிட்ட 12-க்கும் அதிகமான அரசியல்வாதிகளின் ரகசியங்கள் அதில் அம்பலமாகின. போபர்ஸ் பேரத்தில் கிடைத்த லஞ்சப் பணத்தை ஸ்விஸ் வங்கியில் ராஜீவ் பதுக்கி வைத்திருக்கிறார் என்று அந்தக் கட்டுரையில் பகிரங்கமாகக் கூறப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டு ஏதோ போகிறபோக்கில் கூறப்பட்டதல்ல. குற்றச்சாட்டைக் கூறிய ஸ்வீசர் பத்திரிகையும் சாதாரணமானதல்ல. 2.15 லட்சம் பிரதிகள் விற்கும், 9.17 லட்சம் வாசகர்களைக் கொண்ட பிரபலமான பத்திரிகை. சுவிட்சர்லாந்தில் ஆறில் ஒருபங்கினர் இதை வாசிப்பதாகப் புள்ளிவிவரம் இருக்கிறது. இப்படித் தரமான ஒரு பத்திரிகைதான் ராஜீவ் மீதும் சோனியா மீதும் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியது.
ரஷியாவின் உளவு அமைப்பான கேஜிபியின் ஆவணங்களை மேற்கோள்காட்டி, “இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா ரகசிய வங்கிக் கணக்கில் 2.5 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க் (2.2 பில்லியன் அமெரிக்க டாலர்) பணத்தை மைனரான தனது மகனின் பெயரில் வைத்திருக்கிறார்’ என்று ஸ்வீசர் கூறியது.
அந்தவகையில் பார்த்தால், ராகுலுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பே, அதாவது 1988-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பே, இந்த 2.2 பில்லியன் டாலர் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பணம் இந்திய மதிப்பில் ரூ.10 ஆயிரம் கோடிக்குச் சமம். வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை ஸ்விஸ் வங்கிகள் அப்படியே முடக்கி வைப்பதில்லை. வாடிக்கையாளர்களின் சார்பில் பல்வேறு வகைகளில் அந்தப் பணம் வங்கியால் முதலீடு செய்யப்படுவது வழக்கம். நீண்டகாலப் பங்குப் பத்திரங்களில் அந்த லஞ்சப் பணம் முதலீடு செய்யப்பட்டிருந்தால், 2009-ம் ஆண்டில் அந்தப் பணம் ரூ. 42,345 கோடியாகப் பெருகியிருக்கும்.
அமெரிக்கப் பங்குகளில் முதலீடு செய்திருந்தால் ரூ. 58,365 கோடியாக வளர்ந்திருக்கும். இரண்டிலும் சரிபாதி என்ற வகையில் முதலீடு செய்திருந்தால் ரூ. 50,355 கோடியாகியிருக்கும். இந்தப் பணத்தை 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தத்துக்கு முன்பு எடுத்திருந்தால் ரூ. 83,900 கோடி கிடைத்திருக்கும். இதில் எந்த வகையில் கணக்கிட்டாலும் சோனியாவின் குடும்பத்துக்கு ரூ. 43,000 கோடியிலிருந்து ரூ. 84,000 கோடிக்குள் ஏதோ ஒரு அளவில் பெரும் பணம் இருக்கிறது என்பது மட்டும் தெளிவு.
கேஜிபி ஆவணங்கள் சோனியா மீதான இரண்டாவது ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு இன்னும் கடுமையானது. யெவ்ஜீனியா அல்பேட்ஸ் என்கிற ரஷியப் புலனாய்வு எழுத்தாளர் எழுதிய “தி ஸ்டேட் வித்இன் ஏ ஸ்டேட்: தி கேஜிபி அண்ட் இட்ஸ் ஹோல்ட் ஆன் ரஷியா – பாஸ்ட், பிரசன்ட், ப்யூச்சர்’ என்ற புத்தகத்தில் இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன.
“அரசியல் காரணங்களுக்காக கேஜிபியிடம் இருந்து நேரு குடும்பம், அதாவது ராஜீவ் காந்தியின் குடும்பம் லஞ்சம் பெற்றது’ என்று அந்தப் புத்தகத்தில் அல்பேட்ஸ் கூறியிருக்கிறார். கேஜிபி ஆவணங்களை மேற்கோள்காட்டி அந்தப் புத்தகத்தில் வரும் ஒரு செய்தி: 1982-ம் ஆண்டில் கேஜிபி தலைவராகப் பொறுப்பேற்ற விக்டர் செப்ரிகோவ் கையெழுத்திட்டிருக்கும் கடிதமொன்றில், “இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மகனுடன் சோவியத் யூனியனின் கேஜிபி, நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது. சோவியத் யூனியனின் வர்த்தக அமைப்புகள், பிரதமர் குடும்பத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வணிக நிறுவனங்களுக்கு அளித்த வாய்ப்புகள் மூலம் கிடைத்த நன்மைகள் குறித்து ஆர்.காந்தி மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்தவகையில் கிடைத்த பணத்தை ஆர்.காந்தியின் கட்சிக்காகப் பயன்படுத்துவதாக அவர் ரகசியமாகத் தெரிவித்திருக்கிறார்’ (பக்.223) இன்னொன்றையும் அல்பேட்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறார். “ராஜீவ் காந்தியின் குடும்ப உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, சோனியாவின் தாயார் பவுலா மைனோ ஆகியோருக்கு அமெரிக்க டாலர்களில் பணம் அளிப்பதற்கு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிடம் அனுமதி கோரி செப்ரிகோவ் கடிதம் எழுதியிருக்கிறார்’ என்று அந்தப் புத்தகத்தில் அல்பேட்ஸ் தெரிவித்திருந்தார்.
இந்தப் புத்தகம் வெளியாவதற்கு முன்பே ரஷியாவின் பல ஊடகங்கள் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்தியிருந்தன. இவற்றைக் கொண்டு 1992-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி தி ஹிந்து நாளிதழ், “ராஜீவ் காந்தி குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு லாபகரமான வர்த்தக ஒப்பந்தங்களை வழங்கும் ஏற்பாடுகளைச் செய்வதில் கேஜிபி ஈடுபட்டிருப்பதை ரஷியாவின் உளவுத்துறை ஒப்புக்கொண்டிருக்கிறது’ என்று செய்தி வெளியிட்டது.
இந்திய ஊடகங்கள்ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால், சுவிஸ் மற்றும் ரஷியாவில் அம்பலமான சோனியாவின் ஊழல்கள் தொடர்பாக இந்திய ஊடகங்கள் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, காங்கிரஸின் தலைவர் பதவியை சோனியா ஏற்பாரா, மாட்டாரா என்ற கேள்விக்குள்ளேயே இந்திய ஊடகங்கள் முடங்கியிருந்தன.ராஜீவின் மரணத்துக்கு முன்பாக, 1988 டிசம்பர் 31-ம் தேதி ஸ்டேட்ஸ்மேன் இதழில் பிரபல கட்டுரையாளர் நூரானி எழுதிய கட்டுரையில் ஸ்வீசர் மற்றும் அல்பேட்ஸ் அம்பலப்படுத்திய மோசடிகளைக் குறிப்பிட்டிருந்தார்.
2002-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி அன்று ஸ்வீசர் இதழ் மற்றும் அல்பேட்ஸின் புத்தகங்களின் முக்கியப் பக்கங்களைத் தனது இணையதளத்தில் சுப்பிரமணியன்சுவாமி வெளியிட்டிருந்தார். ராஜீவுக்கு 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் வங்கிக் கணக்கு இருப்பதை உறுதி செய்யும் ஸ்வீசர் இதழ் அனுப்பிய மின்னஞ்சலும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்தது. அந்தப் பிரதியின் அசல் படியையும் சுப்பிரமணியன் சுவாமிக்கு ஸ்வீசர் இதழ் அனுப்பியிருந்தது.”ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் பணத்தை மீட்க காங்கிரஸ் உரிய நடவடிக்கை எடுக்கும்’ என்று 27.04.2009 அன்று மங்களூரில் சோனியா பேசியதற்கு பதிலளிக்கும் வகையில், 29.04.2009 அன்று “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் நான் எழுதிய கட்டுரையிலும் இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் தெளிவுபடுத்தியிருந்தேன்.
ஸ்விஸ் வங்கியில் முறைகேடாகப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவரே, அதை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்று பேசுவது எப்படி என அந்தக் கட்டுரையில் கேள்வி எழுப்பியிருந்தேன். இதற்கு முன்பாக 15.06.2006 அன்று பிரபல பத்திரிகையாளர் ரஜீந்தர் பூரி இதுபற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதேபோல், 27.12.2010 அன்று இந்தியா டுடே இதழில் சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட பணம் எங்கே என்று ராம்ஜேட்மலானி கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆக, இந்திய ஊடகங்கள் சோனியாவின் ஊழல்கள் பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது. அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் அமல் தத்தா இதுபற்றி 7.12.1991-ம் ஆண்டில் கேள்வி எழுப்பினார். ஆனால், அப்போதைய மக்களவைத் தலைவர் சிவராஜ் பாட்டீல் இதற்கு அனுமதிக்கவில்லை.
மெளனமே குற்றச்சாட்டுக்கு ஆதாரம்1991-ம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்து, ரஷிய, இந்திய ஊடகங்கள் திரும்பத் திரும்பக் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு சோனியாவும் ராகுலும் எந்தவகையிலும் பதிலளிக்கவில்லை. அவர்களது பதில் வெறும் மெளனமாகத்தான் இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. எதிலும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையுடன் இப்படி மெளனமாக இருப்பது அவர்கள் மீதான சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது.
ராஜீவ் காந்திக்கு வந்த ஊழல் பணத்தை ராகுல் பெயரில் சோனியா ஸ்விஸ் வங்கியில் ரகசியமாகப் பதுக்கி வைத்திருக்கிறார் என்று ஸ்வீசர் இதழ் கூறியபோது, அந்தக் குற்றச்சாட்டை எந்த வகையிலும் இருவரும் மறுக்கவில்லை. ஸ்டேட்ஸ்மேன் இதழில் நூரானியின் கட்டுரை வெளியானபோது, அந்த இதழ் மீதோ நூரானி மீதோ, தாயும் மகனும் வழக்குத் தொடுக்கத் தயாராக இல்லை. எல்லா ஆவணங்களையும் சுப்பிரமணியன் சுவாமி தனது இணையதளத்தில் வெளியிட்டபோது அதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
எனது கட்டுரை எக்ஸ்பிரஸ் இதழில் வந்தபோது என் மீது வழக்குத் தொடுக்கத் துணியவில்லை. தி ஹிந்துவும், டைம்ஸ் ஆப் இந்தியாவும் கேஜிபி பணப்பட்டுவாடா குறித்து செய்தி வெளியிட்டபோது ரஷியாவே அதிர்ந்தது. அப்போதும் சோனியாவும் ராகுலும் எதுவும் நடக்காததுபோல்தான் இருந்தார்கள். இப்படி எப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்டாலும் சோனியாவும் ராகுலும் மெளனம் சாதிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், சோனியாவின் விசுவாசிகள் அப்படி இருக்கவில்லை. 2007-ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் இதழில் அல்பேட்ஸின் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த சோனியாவின் ஊழல் குறித்த முழுப் பக்க விளம்பரம் ஒன்று வந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சோனியா ஆதரவாளர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், சோனியாவுக்கே வழக்குத் தொடரத் துணிவில்லாதபோது, இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது. அந்த வழக்குக்கூட அவதூறு வழக்காகத்தான் இருந்ததே தவிர, 2.2 பில்லியன் குற்றச்சாட்டை எதிர்க்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சோனியா நேர்மையானவர்; ஸ்வீசர் இதழும் அல்பேட்ஸின் புத்தகமும் கூறுவதுபோல அவர் கேஜிபியிடம் பணம் பெறவும் இல்லை, ஸ்விஸ் வங்கிக் கணக்கும் இல்லை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். குற்றச்சாட்டுகள் எழும்போது அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்க வேண்டாமா? நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்க வேண்டாமா? ஒரு நேர்மையானவர், பழிச் சொல்லுக்கு அஞ்சுபவர் இப்படி மெளனமாகவா இருப்பார்? மொரார்ஜி தேசாய் ஒரு சிஐஏ ஏஜென்ட் என்று புலிட்சர் பரிசுபெற்ற சேமெளர் ஹெர்ஷ் எழுதியபோது, 87 வயதான மொரார்ஜி கொதித்து எழுந்தார். அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது 93 வயதாகியிருந்த மொரார்ஜிக்கு பதிலாக முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸிங்கர் ஆஜராகி, அவருக்கும் சிஐஏவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.
தம்மீது இல்லாத பழியைச் சொன்னால் தள்ளாத வயதிலும்கூட இப்படித்தான் கடுஞ்சினம் கொள்வார்கள். அதுதான் நேர்மையாளர்களின் குணம். ஆனால், சோனியாவிடமும் ராகுலிடமும் இருந்து இதுபோன்ற பதிலடி வரவில்லை. இத்தனைக்கும் இவர்கள் இன்னமும் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிடவில்லை. மொரார்ஜிபோல தள்ளாத முதியோரும் இல்லை. அப்படியிருந்தும் ஏன் இந்த மெளனம்? இதுவே ராகுலும் சோனியாவும் இல்லாமல் அத்வானியும் மோடியுமாக இருந்தால் நமது ஊடகங்கள் பேசாமல் இருந்திருக்குமா? இதைத் தலைப்புச் செய்தியாக்கி விவாதப் பொருளாக்கி இருக்காதா? இல்லை, சோனியாவின் கைப்பாவையாக இயங்கும் இந்த அரசு அவர்கள் இருவரையும் சும்மா விட்டிருக்குமா?
ரூ. 20.80 லட்சம் கோடி கொள்ளை
சோனியாவின் குடும்பத்துடன் விவகாரம் முடிந்துவிடவில்லை. இவர்களுடைய பணமும் அதில் அடக்கம் என்பதால் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் பணத்தை மீட்க அரசு முயற்சி எடுக்கத் தயங்குகிறது. அதனால், நாட்டுக்கு அவர்களால் ரூ. 20.80 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவைத் தவிர, மற்ற எல்லா நாடுகளும் விழித்துக்கொண்டு, தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்கும் முயற்சியில் இறங்கிவிட்டன.
ஆனால், இந்தியா மட்டும் இந்தக் கள்ளப் பணத்தை மீட்பதில் ஆர்வம் காட்டாமல் சுணங்கியிருக்கிறது. 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் 500 பில்லியன் முதல் ரூ. 1.4 டிரில்லியன் வரையிலான கறுப்புப் பணத்தை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எல்.கே. அத்வானி உறுதியளித்தார்.
முதலில் அவ்வளவு பணம் இருக்காது என காங்கிரஸ் மறுத்தது. நாடு முழுவதும் கறுப்புப் பண விவகாரம் பரபரப்பான பிறகுதான் மன்மோகனும் சோனியாவும் சுதாரித்தார்கள். தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தததும், வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்போம் என்று மிகத் தாமதமாக உறுதியளித்தார்கள். ஜிஎப்ஐ என்கிற கறுப்புப் பணத்தை மீட்கும் பணியில் ஈடுபடும் ஒரு சர்வதேசத் தன்னார்வ அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி 462 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 20.8 லட்சம் கோடி) கறுப்புப் பணம் இந்தியர்களால் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது.
“1948 முதல் 2008 வரை வரி ஏய்ப்பு, ஊழல், லஞ்சம், குற்றச்செயல்கள் மூலமாக 213 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை இந்தியா இழந்திருக்கிறது’ என்று ஜிஎப்ஐ குறிப்பிட்டுள்ளது. இதில் எந்தக் கணக்கின்கீழ் சோனியா குடும்பத்தில் 2.2 பில்லியன் டாலர் கணக்கு வரும் என்பதை நாமே ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான். இதுபோக, 2ஜி, காமன்வெல்த் என இப்போதைய ஊழல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இவர்களது பதுக்கல் தொகை இன்னும் பல மடங்காக இருக்கக்கூடும். இப்படி சோனியாவின் குடும்பமே வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும்போது, அவர்கள் எப்படி மற்றவர்களின் பணத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பார்கள். அப்படியானால், இந்தக் குடும்பத்தால், இந்தியாவுக்கு ரூ. 20.80 லட்சம் கோடி நஷ்டம்தானே!
கொள்ளையர்களுக்குப் பாதுகாப்பு
வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பதில் அரசுக்கு அக்கறையில்லை என்பதற்குப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. லிக்டென்ஸ்டைன் வங்கியில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் பட்டியலை ஜெர்மன் நாட்டு அதிகாரிகள் 2008 பிப்ரவரியில் சேகரித்தார்கள்.
அரசுகள் விரும்பினால் அந்தந்த நாட்டைச் சேர்ந்த கள்ளக்கணக்கு வைத்திருப்போரின் பட்டியலை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஜெர்மன் அதிகாரிகளுக்குக் கிடைத்த பட்டியலில் சுமார் 250 இந்தியர்களின் பெயர்கள் இருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்தப் பட்டியலைத் தருகிறோம் என்று ஜெர்மன் அதிகாரிகள் வெளிப்படையாகச் சொன்ன பிறகும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதைப் பெறுவதில் ஆர்வம் காட்டவேயில்லை. லிக்டென்ஸ்டைன் வங்கியில் லாக்கர் வசதி வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களைப் பெறுவதற்கு இந்திய நிதியமைச்சகமும் பிரதமர் அலுவலகமும் நடவடிக்கை எடுக்கவில்லை என “டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழ் ஆதாரப்பூர்வமாகச் செய்தி வெளியிட்டது.
விவகாரம் பூதாகரமாவதைப் புரிந்துகொண்ட அரசு, கள்ளக்கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலைப் பெற முன்வந்தது. ஆனால், வெளிப்படையாக அல்ல. ஜெர்மனியுடன் செய்து கொண்ட வரி ஒப்பந்தத்தின் வழியாக வெளிப்படையாகப் பெற்றால், அந்த விவரங்கள் ஊடகங்களில் வெளியிட வேண்டிவரும். அப்படியில்லாமல், ஒப்பந்தத்தின் வழியாக விவரங்களைப் பெற்றால், அவை ரகசியமானவையாக வைக்கப்படும். ஊடகங்களுக்குத் தரவேண்டியது இல்லை.
வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் விவரத்தை நாட்டு மக்கள் அறிந்துகொள்ளக் கூடாது என்பதில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறையைப் புரிந்துகொள்வதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா, என்ன? மத்திய அரசின் மெத்தனத்தால் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு ஆதாரமும் இருக்கிறது.
ஹசன் அலி என்ற குதிரை வியாபாரி ஸ்விஸ் வங்கியில் ரூ. 1.5 லட்சம் கோடி வைத்திருப்பதை வருமான வரித்துறை கண்டுபிடித்தது. இதையடுத்து அவருக்கு ரூ. 71,848 கோடி வரி விதிக்கப்பட்டது. என்ன நடந்ததோ, இந்த வழக்கு இப்போது குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. விவரங்களைக் கேட்டு சுவிஸ் அரசுக்கு எழுதப்பட்ட கோரிக்கை வேண்டுமென்றே தவறாக எழுதப்பட்டது. அதனால், தேவையான விவரங்கள் கிடைக்கவில்லை.
உண்மையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் ஹசன் அலிக்கு நெருக்கமானவர்களாக இருப்பதே இந்த வழக்கு மூடப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஹசன் அலியை விசாரித்தால் இன்னும் எத்தனையோ பேரை விசாரிக்க வேண்டுமே!ஒரு குடும்பமும், அவர்கள் சுருட்டிக் கொண்டுபோய் வெளிநாட்டு வங்கியில் வைத்திருக்கும் பணமும்தான் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வருவதைத் தடுக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.
இப்படிப் பல ஆயிரம் கோடி பணத்துக்குச் சொந்தக்காரர்கள், வெறும் ரூ. 3.63 கோடி வைத்திருப்பதாகவும், கார்கூட இல்லை எனவும் தேர்தல் உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஒருவேளை இத்தாலியர்கள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வித்தையைக் கற்றுத் தேர்ந்தவர்களோ என்னவோ? இந்தியாவில் ஊழல் அதிகரித்து வருவதாகச் சோனியா வருத்தப்படுகிறார்; ஊழல்வாதிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று ராகுல் கோபப்படுகிறார். ஆமென்!
- நன்றி: தினமணி
Subscribe to:
Posts (Atom)

